புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
91 Posts - 63%
heezulia
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
6 Posts - 4%
viyasan
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
1 Post - 1%
eraeravi
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
283 Posts - 45%
heezulia
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
19 Posts - 3%
prajai
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீண்ட...இராமாயணம். Poll_c10நீண்ட...இராமாயணம். Poll_m10நீண்ட...இராமாயணம். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட...இராமாயணம்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 22, 2011 6:12 pm

தசரதனின் கை நீண்ட சத்தியத்தால்
கைகேயி வாய் நீள
அலகிலா உலகாளும்..
ஸ்ரீராமன் காட்டு நடை நீள
நாற்புறமும் கடல் சூழ்ந்த நாட்டு அதிபன்
இராவணன் கோ காமம் நீள
மிதிலை மா நகர் எழிலாள்
பூதேவி வாய் நீள
ஒரு குரங்கின் வால் நீண்டு
தலை நீண்ட இலங்கைத்
தலை மன்னன் தலை அழித்து
மானுடத்திற்கோர் மனு நீதி தந்த கதை.

******************************************************

கவிக்கோ..சிலப்பதிகாரத்தை "பால் நகையாள்.. வெண்முத்துப் பல் நகையாள் .."
என "நகை"யை மையப் படுத்தி எழுதியதைப் போன்று ..
நான் இராமாயணத்தை "நீண்ட(நீள) "என்ற வார்த்தையை மையப் படுத்தி
முயற்சி செய்த கவிதை இது.
அதிகப் பிரசங்கித்தனம் என்றாலும்..எனக்குப் பிடித்த கவிதை இது.

நன்றி: கவிக்கோவிற்கு.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 22, 2011 6:20 pm

இது அதிகப்பிரசிங்கித்தனம் இல்லை கவிஞரே.. இது தான் கவிஞர்க்கே இருக்கும் பிரயத்தனம்... வாழ்த்துகள் நமேஷ்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 22, 2011 6:22 pm

நன்றி! கலை.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 22, 2011 6:37 pm

அதிகப் பிரசங்கித்தனம் என்றாலும்..எனக்குப் பிடித்த கவிதை இது.

இது கவிஞர்களுக்கே உரிய கர்வம்.

கர்வம் முக்கியம் இல்லை கவிதைதான் முக்கியம்.கவிதை அருமை சூப்பருங்க



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நீண்ட...இராமாயணம். Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 22, 2011 6:46 pm

ரொம்பவும் நன்றி! கிட்சா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 23, 2011 9:08 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கிட்சா.


வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 9:55 am

இவ்ளோ சின்னதா யாரும் ராமாயணத்தை சொன்னதில்லீங்க. மகிழ்ச்சி மகிழ்ச்சி

தேர்ந்தெடுத்த மலர் கொண்டு கோர்த்த பூமாலையாய் உங்கள் வரிகள் அருமை.




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 23, 2011 10:31 am

அட அட அட ... இவ்வளவு நீண்ண்ண்ண்ண்ட ராமாயணத்தை வழங்கிய உங்களுக்கு நன்றி... நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 10:33 am

அருமையான வரிகள்......



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீண்ட...இராமாயணம். 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 23, 2011 11:10 am

ரொம்பவும் நன்றி! வேணி மோகன் ..
ரொம்பவும் நன்றி! டி. சுதானந்தன்..
ரொம்பவும் நன்றி! மஞ்சுபாஷினி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக