புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_m10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10 
3 Posts - 75%
வேல்முருகன் காசி
Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_m10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_m10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_m10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10 
239 Posts - 38%
mohamed nizamudeen
Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_m10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_m10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_m10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10 
20 Posts - 3%
prajai
Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_m10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_m10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_m10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_m10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_m10Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம்


   
   

Page 1 of 2 1, 2  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri 22 Jul 2011 - 2:47

Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம்

திருக்குறள் - வள்ளுவம்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்;
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.

புதுக்குறள் - Cellளுவம்

Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம்;
அச்Cellவம் Cellவத்துள் எல்லாம் தலை.

வள்ளுவப் பெருந்தகைக்கு அன்றே தெரிந்திருக்கிறது,
Cell போன் நாம் வாழ்வில் எத்துனை இன்றி அமையாத,
ஒரு பொருளாக உருவெடுக்கும் என்பது.

Cell இல்லாக் குழந்தையும் உண்டோ பாரினிலே?

அச் Cellக்கு பில் கட்ட இயலா நிலையே,
தலையாய பிரச்சினைகளில் எல்லாம் தலை.

Cell க்கு பில் கட்ட இயலாமல்,
Cell அரித்து போய் விடுவோமோ?

mahaganesh
mahaganesh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 08/07/2011

Postmahaganesh Fri 22 Jul 2011 - 11:15

மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை
mahaganesh
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mahaganesh

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri 22 Jul 2011 - 12:29

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri 22 Jul 2011 - 12:39

நல்ல விஷயம்



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri 22 Jul 2011 - 12:51

சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 22 Jul 2011 - 12:54

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Fri 22 Jul 2011 - 13:08

செல்லே,

உன்னால் உலகமே என் கையில் அடக்கம்,
உன்மீது உலகுக்கு உண்டு கிறக்கம்,
நீ இருப்பின் இருக்காது தயக்கம்,
உன் பில் நோக்கின் வந்திடுதே மயக்கம்

வள்ளுவத்தில் செல்லுவம் - நாங்க எண்ணத்தை சொல்லுவம்??? சூப்பருங்க





வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 22 Jul 2011 - 13:13

திருவள்ளுவர் எதற்க்கு சொன்னதை எதனுடன் எல்லாம் ஒப்பிடுகிறீர்கள்..
அந்த செவிச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை...
இந்த செல் போன் செல்வம், செவியையே சீரழிக்கும் செல்வம்..
புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri 22 Jul 2011 - 15:03

வேணி மோகன் wrote:செல்லே,

உன்னால் உலகமே என் கையில் அடக்கம்,
உன்மீது உலகுக்கு உண்டு கிறக்கம்,
நீ இருப்பின் இருக்காது தயக்கம்,
உன் பில் நோக்கின் வந்திடுதே மயக்கம்

வள்ளுவத்தில் செல்லுவம் - நாங்க எண்ணத்தை சொல்லுவம்??? சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





Cellவத்துள் Cellவம் செவிச்Cellவம் Ila
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri 22 Jul 2011 - 18:40

mahaganesh wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை

நன்றி நண்பா...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக