Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடையில்லா விதவையின் போராட்டம்
+3
ரூபன்
மீனு
வித்யாசாகர்
7 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
விடையில்லா விதவையின் போராட்டம்
First topic message reminder :
விடையில்லா விதவையின் போராட்டம்
வாழ்வின் போராட்டங்களில்
வதைகிறது எண்களின் -
சிரிப்பும் சந்தோஷங்களும்,
வெள்ளை கனவுகளில்
மறைகிறது எங்களின் -
துடிப்பும் லட்சியங்களும்,
ஊதாரியின் பொய்களில்
வலிக்கிறது எங்களின் -
ஏக்கமும் இயலாமையும்,
வாசலில் மேயும் கண்களால்
தோற்று போகிறது எங்களின்
தைரியமும் பேசும் பலமும்,
கிடக்கிறது உலகம் -
திருத்த முடியாதென்று தான்
அவைகளை கூட மறந்துவிட்டு
சிரிக்கிறோம் நாங்கள் -
'சிரிக்கிறாள் பார் பத்தினி' என்கிறது சமூகம்!
தெருவில் நடக்க பயந்தும்
ஊராரின் வார்த்தைக்கு கூசியும்
உடலை மென்றுத் தின்னும் இளமைக்கு -
இரண்டு வேலை பட்டினிப் போட்டும் கூட
நிரூபிக்க முடியவில்லை எங்களால்
நாங்கள் முழு பத்தினிஎன்று !
எங்களின் படுக்கைக் கனவுகளையும்..
வாழ்வின் ஆசைகளையும்..
பிறப்பின் அர்த்தத்தையும்..
கணவரோடு புதைத்து விட்ட
நம் கலாச்சாரதிற்கு தானே தெரியும் - எங்களின்
பிறப்பின் அர்த்தமும் ;
அழுகையின் ஆழமும்!
காலம் -
எல்லாவற்றிற்குமே ஒருநாள்
தீர்ப்பை மாற்றி சொல்கிறது;
எங்களுக்கு மட்டும் -
காலங்கள் மாறுகிறதே தவிர
தீர்ப்பு மாறுவதேயில்லை!
காய்ந்த ஓலை எரிந்தால்
எரியட்டும்,
சில நேரம் பச்சைத் துளிர்கள்
எரியும் போது கூட
சிரித்துக் கொண்டு தான்
குளிர்காய்கிறது நம் -
சமூகமும்
கலச்சாரமும்!
------------------------------
வித்யாசாகர்
விடையில்லா விதவையின் போராட்டம்
வாழ்வின் போராட்டங்களில்
வதைகிறது எண்களின் -
சிரிப்பும் சந்தோஷங்களும்,
வெள்ளை கனவுகளில்
மறைகிறது எங்களின் -
துடிப்பும் லட்சியங்களும்,
ஊதாரியின் பொய்களில்
வலிக்கிறது எங்களின் -
ஏக்கமும் இயலாமையும்,
வாசலில் மேயும் கண்களால்
தோற்று போகிறது எங்களின்
தைரியமும் பேசும் பலமும்,
கிடக்கிறது உலகம் -
திருத்த முடியாதென்று தான்
அவைகளை கூட மறந்துவிட்டு
சிரிக்கிறோம் நாங்கள் -
'சிரிக்கிறாள் பார் பத்தினி' என்கிறது சமூகம்!
தெருவில் நடக்க பயந்தும்
ஊராரின் வார்த்தைக்கு கூசியும்
உடலை மென்றுத் தின்னும் இளமைக்கு -
இரண்டு வேலை பட்டினிப் போட்டும் கூட
நிரூபிக்க முடியவில்லை எங்களால்
நாங்கள் முழு பத்தினிஎன்று !
எங்களின் படுக்கைக் கனவுகளையும்..
வாழ்வின் ஆசைகளையும்..
பிறப்பின் அர்த்தத்தையும்..
கணவரோடு புதைத்து விட்ட
நம் கலாச்சாரதிற்கு தானே தெரியும் - எங்களின்
பிறப்பின் அர்த்தமும் ;
அழுகையின் ஆழமும்!
காலம் -
எல்லாவற்றிற்குமே ஒருநாள்
தீர்ப்பை மாற்றி சொல்கிறது;
எங்களுக்கு மட்டும் -
காலங்கள் மாறுகிறதே தவிர
தீர்ப்பு மாறுவதேயில்லை!
காய்ந்த ஓலை எரிந்தால்
எரியட்டும்,
சில நேரம் பச்சைத் துளிர்கள்
எரியும் போது கூட
சிரித்துக் கொண்டு தான்
குளிர்காய்கிறது நம் -
சமூகமும்
கலச்சாரமும்!
------------------------------
வித்யாசாகர்
Last edited by vidhyasagar on Wed Sep 16, 2009 3:48 pm; edited 2 times in total
Re: விடையில்லா விதவையின் போராட்டம்
விஜய் wrote:
நண்பர் விஜய்,
கவிதை பத்தி எதுவுமே சொல்லலியே..
ஓஹோ.. மேல கை தட்றீங்களே அது கவிதைக்குத் தானா? அப்போ நன்றி விஜய்!
Page 4 of 4 • 1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|