Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடையில்லா விதவையின் போராட்டம்
+3
ரூபன்
மீனு
வித்யாசாகர்
7 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
விடையில்லா விதவையின் போராட்டம்
First topic message reminder :
விடையில்லா விதவையின் போராட்டம்
வாழ்வின் போராட்டங்களில்
வதைகிறது எண்களின் -
சிரிப்பும் சந்தோஷங்களும்,
வெள்ளை கனவுகளில்
மறைகிறது எங்களின் -
துடிப்பும் லட்சியங்களும்,
ஊதாரியின் பொய்களில்
வலிக்கிறது எங்களின் -
ஏக்கமும் இயலாமையும்,
வாசலில் மேயும் கண்களால்
தோற்று போகிறது எங்களின்
தைரியமும் பேசும் பலமும்,
கிடக்கிறது உலகம் -
திருத்த முடியாதென்று தான்
அவைகளை கூட மறந்துவிட்டு
சிரிக்கிறோம் நாங்கள் -
'சிரிக்கிறாள் பார் பத்தினி' என்கிறது சமூகம்!
தெருவில் நடக்க பயந்தும்
ஊராரின் வார்த்தைக்கு கூசியும்
உடலை மென்றுத் தின்னும் இளமைக்கு -
இரண்டு வேலை பட்டினிப் போட்டும் கூட
நிரூபிக்க முடியவில்லை எங்களால்
நாங்கள் முழு பத்தினிஎன்று !
எங்களின் படுக்கைக் கனவுகளையும்..
வாழ்வின் ஆசைகளையும்..
பிறப்பின் அர்த்தத்தையும்..
கணவரோடு புதைத்து விட்ட
நம் கலாச்சாரதிற்கு தானே தெரியும் - எங்களின்
பிறப்பின் அர்த்தமும் ;
அழுகையின் ஆழமும்!
காலம் -
எல்லாவற்றிற்குமே ஒருநாள்
தீர்ப்பை மாற்றி சொல்கிறது;
எங்களுக்கு மட்டும் -
காலங்கள் மாறுகிறதே தவிர
தீர்ப்பு மாறுவதேயில்லை!
காய்ந்த ஓலை எரிந்தால்
எரியட்டும்,
சில நேரம் பச்சைத் துளிர்கள்
எரியும் போது கூட
சிரித்துக் கொண்டு தான்
குளிர்காய்கிறது நம் -
சமூகமும்
கலச்சாரமும்!
------------------------------
வித்யாசாகர்
விடையில்லா விதவையின் போராட்டம்
வாழ்வின் போராட்டங்களில்
வதைகிறது எண்களின் -
சிரிப்பும் சந்தோஷங்களும்,
வெள்ளை கனவுகளில்
மறைகிறது எங்களின் -
துடிப்பும் லட்சியங்களும்,
ஊதாரியின் பொய்களில்
வலிக்கிறது எங்களின் -
ஏக்கமும் இயலாமையும்,
வாசலில் மேயும் கண்களால்
தோற்று போகிறது எங்களின்
தைரியமும் பேசும் பலமும்,
கிடக்கிறது உலகம் -
திருத்த முடியாதென்று தான்
அவைகளை கூட மறந்துவிட்டு
சிரிக்கிறோம் நாங்கள் -
'சிரிக்கிறாள் பார் பத்தினி' என்கிறது சமூகம்!
தெருவில் நடக்க பயந்தும்
ஊராரின் வார்த்தைக்கு கூசியும்
உடலை மென்றுத் தின்னும் இளமைக்கு -
இரண்டு வேலை பட்டினிப் போட்டும் கூட
நிரூபிக்க முடியவில்லை எங்களால்
நாங்கள் முழு பத்தினிஎன்று !
எங்களின் படுக்கைக் கனவுகளையும்..
வாழ்வின் ஆசைகளையும்..
பிறப்பின் அர்த்தத்தையும்..
கணவரோடு புதைத்து விட்ட
நம் கலாச்சாரதிற்கு தானே தெரியும் - எங்களின்
பிறப்பின் அர்த்தமும் ;
அழுகையின் ஆழமும்!
காலம் -
எல்லாவற்றிற்குமே ஒருநாள்
தீர்ப்பை மாற்றி சொல்கிறது;
எங்களுக்கு மட்டும் -
காலங்கள் மாறுகிறதே தவிர
தீர்ப்பு மாறுவதேயில்லை!
காய்ந்த ஓலை எரிந்தால்
எரியட்டும்,
சில நேரம் பச்சைத் துளிர்கள்
எரியும் போது கூட
சிரித்துக் கொண்டு தான்
குளிர்காய்கிறது நம் -
சமூகமும்
கலச்சாரமும்!
------------------------------
வித்யாசாகர்
Last edited by vidhyasagar on Wed Sep 16, 2009 3:48 pm; edited 2 times in total
Re: விடையில்லா விதவையின் போராட்டம்
meenuga wrote:vidhyasagar wrote:வேலை முடிந்துவிட்டது இன்னும் சற்று நேரத்தில் வீட்டிற்கு புறப்பட்டு விடுவேன்..
ஒரு கவிதை போட்டுவிட்டு போகட்டுமா?
தலைப்பு :கட்டைவிரல்
போடுங்கள் போடுங்கள்..நாம்தான் சுவைக்க காத்து இருக்கின்றோமே.. ஏகலைவன் கட்டை விரலா.. இல்லை மீனுவின் கட்டை விரலா.
மீனு வழங்திட்டா ஏகலைவன் பர்றிஎல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறாவே
Re: விடையில்லா விதவையின் போராட்டம்
kirupairajah wrote:meenuga wrote:kirupairajah wrote:ஊதாரியின் பொய்களில்
வலிக்கிறது எங்களின் -
ஏக்கமும் இயலாமையும்,
அருமையாக ஒரு விதவையின் உணர்வுகளை தெளிவாக படம்பிடித்து காட்டி விட்டீர்கள். நன்றி
கிருபை..படம் தான் அந்த கவிதைக்கு பொருத்தமா இருக்கு அதுக்கு பாராட்ட மாட்டீங்களா? ..பாருங்க ஷிவா அண்ணா ..கிருபையை.. கொஞ்சம் சொல்லி கொடுங்கள் மீனுவையும் பாராட்ட சொல்லி ..
படம் போட்டது நமது திமிங்கிலம், அதை அவருக்குரிய வழியில் சொல்லிவிட்டார்
பிடித்துவிட்டேன்! யாரந்த திமிங்கலம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விடையில்லா விதவையின் போராட்டம்
kirupairajah wrote:meenuga wrote:kirupairajah wrote:ஊதாரியின் பொய்களில்
வலிக்கிறது எங்களின் -
ஏக்கமும் இயலாமையும்,
அருமையாக ஒரு விதவையின் உணர்வுகளை தெளிவாக படம்பிடித்து காட்டி விட்டீர்கள். நன்றி
கிருபை..படம் தான் அந்த கவிதைக்கு பொருத்தமா இருக்கு அதுக்கு பாராட்ட மாட்டீங்களா? ..பாருங்க ஷிவா அண்ணா ..கிருபையை.. கொஞ்சம் சொல்லி கொடுங்கள் மீனுவையும் பாராட்ட சொல்லி ..
படம் போட்டது நமது திமிங்கிலம், அதை அவருக்குரிய வழியில் சொல்லிவிட்டார்
அது அவர் வழி இல்லை ..கிருபை..அவருக்கு தொப்பி வேணுமாம்.. தலையில் மசாலா இருக்கு..முடி இருக்கனுமே.. முடி இல்லாததால் அப்படி செய்கிறார்.. நீங்க தப்பாய் புரிந்து கொண்டீர்களே..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: விடையில்லா விதவையின் போராட்டம்
வணக்கம் சிவா
இது மட்டுமில்லை மீனுவின் மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2௦௦9 பார்க்கவும்
இது மட்டுமில்லை மீனுவின் மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2௦௦9 பார்க்கவும்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: விடையில்லா விதவையின் போராட்டம்
சபாஷ் சபாஷ் ஷிவா அண்ணா ..கண்டு பிடித்து விட்டேர்களே..பாராட்டுக்கள்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: விடையில்லா விதவையின் போராட்டம்
meenuga wrote:இங்கு மீனு சொல்லி கொள்வது என்ன என்றால்..கவிதை மட்டும் பாராட்டினா போதாது.. கவிதையின் படத்தையும் பாராட்டனும்..இதை கவனத்தில் கொள்ளவும்..ஷிவா அண்ணா மீனு சொல்வது சரி தானே..
அதான் சொன்னேனே மீனு, என் கவிதைக்கு உயிர் கொடுத்தது யாரென்று!
இருப்பினும் மிக அருமை, என் கண்கள் படத்தை கண்டதும் எப்படி அகல திறந்து மகிழ்ச்சி கொண்டது தெரியுமா, அதிலும் எனக்கு ஒவியமென்றால் உயிர்!
மிக்க நன்றி.. சகோதரருக்கும்; செல்லமாய் மீனுவுக்கும்!
Re: விடையில்லா விதவையின் போராட்டம்
பிரகாஸ் wrote:வணக்கம் சிவா
இது மட்டுமில்லை மீனுவின் மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2௦௦9 பார்க்கவும்
இன்னும் வேற இருக்கா! இதோ பார்க்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: விடையில்லா விதவையின் போராட்டம்
சிவா wrote:
பிடித்துவிட்டேன்! யாரந்த திமிங்கலம்!
பிடிச்சுட்டீங்களா?? எனக்கு ஒரு பீஸ் தருவீங்களா?
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|