புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_m10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_m10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_m10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_m10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_m10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10 
19 Posts - 3%
prajai
கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_m10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_m10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_m10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_m10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_m10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 22, 2011 8:39 pm

நரை பூக்கும் நாட்களில் கனமாகி விடுகிறது வாழ்க்கை.

ஒவ்வொரு பகலிலும் அதிகமாகி விடுகிறது
நான் எண்ண வேண்டிய சிறைக் கம்பிகளின் எண்ணிக்கை.

இரவில்...
நிழல் தெரியாத கருப்பு மனத்தின் கீழ் கற்பிதம் செய்கிறேன்...
எனது சூரியனை..நிலவை ...நக்ஷத்திரங்களை ...மற்றும்
வெளிச்சத்தின் ஒரு சுடரை.

நிராசையாகும் நினைவுகள் கை குலுக்க
என்னைக் கடக்கிறது எனது வாழ்க்கை..
என்னை அலக்ஷியப் படுத்தியபடி.

வாடி விடுகிறது - எனது நாட்கள்..
என் கம்பிகளுக்கு அப்பால் உள்ள ...
வானம் அறியாமலேயே.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 22, 2011 8:43 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 22, 2011 8:47 pm

நன்றி! மணி அஜீத்..

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 23, 2011 9:05 am

rameshnaga wrote:நன்றி! மணி அஜீத்..


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 23, 2011 9:10 am

சூப்பருங்க அருமையிருக்கு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 23, 2011 9:15 am

ரொம்பவும் நன்றி! தாமு.

வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 9:19 am

நரை வந்ததென மகிழ்ச்சிக்கு
நாமே திரையிட வேண்டாம்

கடினமாக இருந்தால்தான் கம்பிகள் தடையாகும்
காற்றாக இருப்பின் மிகிழ்ச்சியே விடையாகும்

ஏக்கம் தேய்ந்த வரிகள்.. அருமை.




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 23, 2011 9:22 am

நிராசையாகும் நினைவுகள் கை குலுக்க
என்னைக் கடக்கிறது எனது வாழ்க்கை..
என்னை அலக்ஷியப் படுத்தியபடி.

சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 23, 2011 9:29 am

காற்றாக இருப்பின் மகிழ்ச்சியே விடையாகும்...

உண்மையில் எழுதப் பட்ட கவிதையை விட அருமையான கவிதை வரி
உங்களுடையது..வேணி மோகன்.

ரொம்பவும் நன்றி!உங்களுக்கும்..உங்களின் கவிதை வரிகளுக்கும்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 23, 2011 9:31 am

ரொம்பவும் நன்றி! கிட்சா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக