ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.

2 posters

Go down

"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல். Empty "மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.

Post by rameshnaga Fri Jul 22, 2011 9:37 am

வயசு வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டு என்று பண்ணினாலும் பண்ணினார்கள்..அதிலிருந்து..
சமுதாயத்தின் பல பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு பெரும்பான்மையைத் தாங்களே
புதுசாக ஸ்ருஷ்டித்தாவது.."உங்களின் உரிமைக்காகப் போராடுகிறோம்" என்று சொல்லிக்கொண்டு
அவர்களையும் அந்தந்த பிரிவுகளில் உள்ள மைனாரிட்டிகளையும்..பரஸ்பர விரோதிகளாக்குவதுதான்
வோட்டுப் பிடிக்க பிரம்மாஸ்திரம் என்று ஆக்கிக்கொண்டே இன்றைக்குப் பெரும்பாலும்
"பாலிடிக்ஸ்" நடக்கிறது! மொத்தத்தில்...இந்த பாரத தேசத்தின் உசந்த சமுதாயம், மேலெழ
வெளியிலே பார்க்கிறதற்கு மட்டும்..ஒருமைப்பாட்டு கோஷம் என்ற ஒரு "ஷோ"வோடு இருந்து கொண்டு ,
உள்ளுக்குள்ளே பிரிந்து, பிரிந்து,பிரிந்து.....வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.
ரொம்ப,ரொம்ப துக்கமும், வெட்கமும், வேதனையும் படும் படியான ஸ்திதி. பொது எதிரி
ஒருத்தன்கிட்டேதான்...விரோதத்தில் ...நமக்கு ஒன்று சேரத் தெரிகிறதே தவிர..
நமக்குள்ளேயே இருக்க வேண்டியதான பரஸ்பர பிரேமையில் நமக்கு ஒன்று சேரத் தெரியவுமில்லை..
நம்மால் ஒன்று சேர முடியவுமில்லை..நம்மை ஒன்று சேர விடுவதுமில்லை.


நன்றி: காஞ்சி மகா ஸ்வாமிகள் அருளிய "தெய்வத்தின் குரலிலிருந்து"
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல். Empty Re: "மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.

Post by kitcha Fri Jul 22, 2011 9:52 am

சரியாகச் சொன்னீர்கள், பொதுவாக படிப்பவறிவின்மை தான் காரணம் என்று சொல்லுகிறார்கள்.கல்வி தேவை ஆனால் அந்த கல்வி அவர்களுடைய நாகரிகமான செயலுக்கு, நடத்தைக்கு காரணமாக இருக்க வேண்டும்,(பயன்படவேண்டும்).அப்படி கற்காத கல்வி ஒரு கல்வியே இல்லை. அந்தக் கல்வி நம்ம நாட்டிலும் இல்லை.ஆனால் நன்கு கற்றறிந்த எத்தனையோ பேர் இன்று சமுதாயத்தில் தனக்கு ஒரு இடம் மரியாதையை தேவை என்பதற்காக எத்தனையோ மனிதர்களை மூளைச் சலவை செய்து, சாதி மதம் இவற்றை வைத்துக் கொண்டு பிழைத்துக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். விழிப்புணர்வு
தேவை அது மனிதனை மீதும் கற்காலத்திற்குக் கொண்டு சென்று விடக் கூடாது.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல். Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல். Empty Re: "மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.

Post by rameshnaga Fri Jul 22, 2011 10:47 am

மகா ஸ்வாமியின் கருத்தைப் படித்து , உங்களின் கருத்தைப் பகிர்ந்து
கொண்டமைக்கு ரொம்பவும் நன்றி கிட்சா. இந்தப் பதிவுகள் காலத்தின் குரலாய் எப்போதும் ஒலிக்கக் கூடியவை. இவற்றை நிறையப் பேர்
படித்து தங்களின் எண்ண ஓட்டங்களையும் ஈகரைத் தோழர்களோடு
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல். Empty Re: "மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.

Post by rameshnaga Fri Jul 22, 2011 4:23 pm

rameshnaga wrote:மகா ஸ்வாமியின் கருத்தைப் படித்து , உங்களின் கருத்தைப் பகிர்ந்து
கொண்டமைக்கு ரொம்பவும் நன்றி கிட்சா. இந்தப் பதிவுகள் காலத்தின் குரலாய் எப்போதும் ஒலிக்கக் கூடியவை. இவற்றை நிறையப் பேர்
படித்து தங்களின் எண்ண ஓட்டங்களையும் ஈகரைத் தோழர்களோடு
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல். Empty Re: "மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.

Post by rameshnaga Fri Jul 22, 2011 4:25 pm

rameshnaga wrote:மகா ஸ்வாமியின் கருத்தைப் படித்து , உங்களின் கருத்தைப் பகிர்ந்து
கொண்டமைக்கு ரொம்பவும் நன்றி கிட்சா. இந்தப் பதிவுகள் காலத்தின் குரலாய் எப்போதும் ஒலிக்கக் கூடியவை. இவற்றை நிறையப் பேர்
படித்து தங்களின் எண்ண ஓட்டங்களையும் ஈகரைத் தோழர்களோடு
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல். Empty Re: "மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்-வேத ரக்ஷணம்.
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம்.
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- அன்னதானம்..
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.
» மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum