புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
3 Posts - 8%
heezulia
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri 22 Jul 2011 - 15:18

சென்னை : சொத்துக்களை அழித்ததுடன், செக்ஸ் டார்ச்சர் செய்த கணவனை, கூலிப்படை மூலம் கொலை செய்த மனைவி, போலீசில் சரணடைந்தார். கூலிப்படையைப் பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை, வடபழனி, வ.உ.சி., முதலாவது குறுக்குத் தெருவில் உள்ள, குட்வில் அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் வசித்து வருபவர் பிரசன்னா,42; அண்ணா சாலையில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தார். இவர், பழம்பெரும் நடிகர் நம்பியின் மகன். இவரது மனைவி உமா மகேஸ்வரி,40. இவர்களுக்கு, ஐஸ்வர்யா,17, என்ற மகளும், ஆகாஷ்,13, என்ற மகனும் உள்ளனர். இவர்கள், அருகில் உள்ள பள்ளியில், பிளஸ் 1 மற்றும் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இக்குடியிருப்பில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடியிருந்து வரும் பிரசன்னா, சில ஆண்டுகளுக்கு முன், "சுகுணா சிக்கன்' கடை நடத்தி வந்தார். நேற்று காலை 7:30 மணிக்கு வடபழனி போலீஸ் நிலையத்திற்கு, 121வது வார்டு பெண் கவுன்சிலர் புஷ்பரூத்துடன் வந்த உமா மகேஸ்வரி, கணவரை கொலை செய்து விட்டதாக, போலீசிடம் தெரிவித்தார். போலீசார், உமாவின் குடியிருப்புக்குச் சென்ற போது, அந்தக் குடியிருப்பின் மின் மீட்டர் பாக்ஸ் இருக்கும் இடத்தில், கைகள் கட்டப்பட்ட நிலையில், பிரசன்னா பிணமாகக் கிடந்தார். அவரின் உடலில், ஆங்காங்கே ரத்தக் காயங்கள் ஏற்பட்டிருந்தன. பிரசன்னாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உமா மகேஸ்வரியை விசாரித்தனர்.

விசாரணையில் தெரிய வந்ததாவது: குடிப்பழக்கம் கொண்ட பிரசன்னாவுக்கு, பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்து, உல்லாசமாக இருக்க முயன்றார். இதனை உமா கண்டித்ததால், ஆத்திரமடைந்து, மது போதையுடன் சண்டையிட்டார். வயதுக்கு வந்த பெண் இருக்கும் நிலையில், அடிக்கடி செக்ஸ் டார்ச்சரும் கொடுத்தார். பணத் தேவைக்காக, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள உமாவின் குடும்பச் சொத்தை விற்று, அப்பணத்தை, சூதாட்டம், மது அருந்துதல் என செலவிட்டார். இதனால், மனம் வெறுத்துப் போன உமா, குடும்ப நண்பரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருமான சம்பத் என்பவரிடம்,"கணவரை எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து கொன்று விட்டால், தொல்லை தீர்ந்து விடும்' என்று தெரிவித்தார்.

சம்பத் இதற்கு ஒப்புக் கொள்ள, நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்த கணவரை, கொல்வதற்கு, திட்டம் தீட்டினர். அதன்படி, அதிகாலை 3 மணிக்கு, பிரசன்னாவின் வீடு அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த சம்பத், உமாவை தொடர்பு கொண்டு, மேலும் இருவருடன் வீட்டு வாசலில் நிற்பதாகவும், கதவைத் திறந்து விட்டால், பிரசன்னாவைத் தீர்த்துக் கட்டத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உமா கதவை திறந்துவிட்டு, வீட்டிற்கு வெளியில் வந்துவிட்டார். குழந்தைகள் வீட்டின் உள் அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால், அவர்களுக்கு இவர்கள் வந்த விவரம் தெரியவில்லை.

சம்பத் மற்றும் அவருடன் வந்த இருவர், வீட்டிற்குள் சென்று, பிரசன்னாவைத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை, வீட்டிற்கு வெளியில் உள்ள மின் மீட்டர்கள் அமைந்திருக்கும் பகுதியில் போட்டு, அங்கிருந்த ஒயரை உடலில் வைத்து மின் இணைப்பு கொடுத்து, பிரசன்னாவின் உடலை சடலமாக்கி விட்டுச் சென்று விட்டனர்.
சம்பவத்தின் போது, பிரசன்னாவின் காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததால், இது தொடர்பாக போலீசில் தெரிவித்தால், அவர்கள் அடிப்பர் என பயந்த உமா, அப்பகுதியில் உள்ள கவுன்சிலருடன் வந்து, சரண் அடைந்ததாக கூறினார். தொடர்ந்து, உமா மகேஸ்வரியை கைது செய்த போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய சம்பத் உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Ila
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri 22 Jul 2011 - 15:29

பெண்களுக்கு தைரியம் வந்தது குறித்து மகிழ்ச்சி தான்.ஆனால் அந்த தைரியம் ஆக்கமாய் இல்லாமல் அழிவை நோக்கி செல்வது வருத்தமே
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக