புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண்
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
சென்னை : பல பெண்களுடன் உள்ள தொடர்பால் மனைவியை கொடுமைப்படுத்திய கணவன் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மனைவி சரண் அடைந்ததார். கூலிப்படையை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் வ.உ.சி முதல் தெருவில் உள்ள குட்வில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பிரசன்னா (40). இவரது மனைவி உமா மகேஸ்வரி (38). காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 16 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர்.
பிரசன்னாவின் தந்தை நம்பி. சினிமா நடிகர். பிரசன்னா சுகுணா சிக்கன் செண்டர் நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், அண்ணா சாலையில் ஜிம் நடத்தி வந்தார். மேலும், பிரசன்னாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. பல பெண்களுடன் தினமும் சுற்றித் திரிந்தார். அவர்களை வீட்டிற்கே அழைத்து வந்து கும்மாளம் அடிப்பாராம். ணி 6 கோடி மதிப்புள்ள சொத்துகள் அனைத்தையும் விற்று அழித்தார். கடைசியாக இருந்த ஒரே வீட்டையும் தனது பெயருக்கு எழுதி கேட்டு உமாவை சித்தரவதை செய்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
கணவனின் கொடுமை தாங்காத உமா, சாம்பிராணி பாக்கெட், கவரிங் நகை விற்பனை செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை, வடபழனி போலீஸ் நிலையத்திற்கு உமா சென்றார். வாசலில் நின்றிருந்த போலீசார் எதற்காக அதிகாலையில் போலீஸ் நிலையம் வருகிறீர்கள்? குடும்ப பிரச்னை ஏதும் உண்டா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு எந்த பதற்றமும், பரபரப்பும் இல்லாமல், ‘Ôஎனது கணவரை ஆள் வைத்து கொலை செய்து விட்டேன். அவரது உடல் எனது வீட்டு முன்பு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. அதனை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு ஏற்பட்ட பிரச்னையை நானே தீர்த்துக் கொண்டேன்’’ என்று கூறி சரணடைந்தார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக உமாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு கண்ட காட்சிகள் பதற வைப்பதாக இருந்தது. பிரசன்னாவின் கைகள் கட்டப்பட்டிருந்தது. மேலும் கை, காதுகளில் ஒயர் சுற்றப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், காதுக்குள்ளும் ஒயரை திணித்து மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதனால் பிரசன்னாவின் மூக்கு, காது வழியாக ரத்தம் வழிந்திருந்தது. உடனடியாக, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அறையில் தள்ளி பூட்டு
உமாவின் வீட்டிற்குள் மேலும், 2 அறைகள் உள்ளன. அதில், ஒரு அறையில் குடும்பத்தினரும் மற்றொரு அறையில் பிரசன்னாவும் தூங்குவார்கள். சம்பவத்தன்று தனது குடும்பத்தினர் அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டினார் உமா. பின்னர், கொலை நடந்த பிறகு அவர்களின் அறையை திறந்து விட்டுள்ளார்.
கொலை செய்தது எப்படி?
கொலை சம்பவம் குறித்து போலீசில் உமா அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்: எனது மாமனார் சினிமா பிரமுகர். இதனால் எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களை இரவில் வீட்டுக்கு அழைத்து வந்து, உல்லாசமாக இருப்பார். மேலும் ஆபாச படங்களை டிவியில் போட்டு பார்த்து ரசிப்பார். ‘வயதுக்கு வந்த மகள், வீட்டில் இருக்கிறாள், நீங்கள் இப்படி நடந்து கொள்வது நல்லதுதானாÕ என்று பலமுறை கேட்டேன். அவர் கேட்கவில்லை. அடிக்கடி தகராறு நடக்கும். ஆத்திரத்தில் என்னை அடித்து உதைப்பார்.
இந்நிலையில் பல லட்சம் மதிப்பிலான எனது நகைகளை விற்று, அந்த பணத்தை தனது உல்லாசத்துக்காக செலவு செய்தார். குடியிருக்கும் வீட்டை கூட விற்க முயற்சித்தார். ‘எனது நகைகளை விற்று விட்டீர்கள். மிச்சம் இருப்பது வீடு மட்டும்தான். அதையும் விற்க போகிறீர்கள். மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். மகனை படிக்க வைக்க வேண்டும். இப்படி செய்யாதீர்கள்Õ என்று கெஞ்சி பார்த்தேன். அவர் கேட்டபாடில்லை. பெண்களுடனான தொடர்பால் அவர் திருந்தவில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்தேன். ஆனால் அவரது நடவடிக்கைகளை சகித்து கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்தேன். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். தாம்பரத்தில் உள்ள எனது நெருங்கிய நண்பரான சம்பத் மூலம் கூலிப்படையை தயார் செய்தேன். அவர்களிடம் எப்படி கொல்வது என்பது பற்றி விரிவாக கூறினேன். அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். நான் மட்டும் விழ¤த்துக் கொண்டிருந்தேன்.
அதிகாலையில் சம்பத் போன் மூலம் என்னை தொடர்பு கொண்டார். அவர்களை உள்ளே அழைத்தேன். உடனே அவர்கள், தூங்கிக் கொண்டிருந்த எனது கணவரை தர தரவென இழுத்து வீட்டுக்கு வெளியே கொண்டு வந்தனர். இதை சற்றும் எதிர்பாராத கணவர் அலறினார். கட்டையால் அவரது தலையில் அடித்தனர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். இதையடுத்து கூலிப்படையினர்,
இரண்டு கைகளிலும் தனித்தனியாக மின்சார வயரை கட்டினர். கழுத்தை சுற்றியும் வயரை கட்டினர். பிறகு வாசல் எதிரே உள்ள மின்சார பெட்டியில் இருந்த மின்சாரத்தை உடலில் பாய்ச்சினர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். காதிலிருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அங்கிருந்த கூலிப்படையை அனுப்பி விட்டேன். போலீசார் விசாரித்தால், மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக கூறி சமாளித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு எனது மனம் இடம் கொடுக்கவில்லை. மனசாட்சி உறுத்தியது. அதனால் சரணடைந்து விட்டேன். இவ்வாறு உமா தெரிவித்துள்ளார்.
தினமலர்
பிரசன்னாவின் தந்தை நம்பி. சினிமா நடிகர். பிரசன்னா சுகுணா சிக்கன் செண்டர் நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், அண்ணா சாலையில் ஜிம் நடத்தி வந்தார். மேலும், பிரசன்னாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. பல பெண்களுடன் தினமும் சுற்றித் திரிந்தார். அவர்களை வீட்டிற்கே அழைத்து வந்து கும்மாளம் அடிப்பாராம். ணி 6 கோடி மதிப்புள்ள சொத்துகள் அனைத்தையும் விற்று அழித்தார். கடைசியாக இருந்த ஒரே வீட்டையும் தனது பெயருக்கு எழுதி கேட்டு உமாவை சித்தரவதை செய்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
கணவனின் கொடுமை தாங்காத உமா, சாம்பிராணி பாக்கெட், கவரிங் நகை விற்பனை செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை, வடபழனி போலீஸ் நிலையத்திற்கு உமா சென்றார். வாசலில் நின்றிருந்த போலீசார் எதற்காக அதிகாலையில் போலீஸ் நிலையம் வருகிறீர்கள்? குடும்ப பிரச்னை ஏதும் உண்டா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு எந்த பதற்றமும், பரபரப்பும் இல்லாமல், ‘Ôஎனது கணவரை ஆள் வைத்து கொலை செய்து விட்டேன். அவரது உடல் எனது வீட்டு முன்பு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. அதனை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு ஏற்பட்ட பிரச்னையை நானே தீர்த்துக் கொண்டேன்’’ என்று கூறி சரணடைந்தார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக உமாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு கண்ட காட்சிகள் பதற வைப்பதாக இருந்தது. பிரசன்னாவின் கைகள் கட்டப்பட்டிருந்தது. மேலும் கை, காதுகளில் ஒயர் சுற்றப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், காதுக்குள்ளும் ஒயரை திணித்து மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதனால் பிரசன்னாவின் மூக்கு, காது வழியாக ரத்தம் வழிந்திருந்தது. உடனடியாக, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அறையில் தள்ளி பூட்டு
உமாவின் வீட்டிற்குள் மேலும், 2 அறைகள் உள்ளன. அதில், ஒரு அறையில் குடும்பத்தினரும் மற்றொரு அறையில் பிரசன்னாவும் தூங்குவார்கள். சம்பவத்தன்று தனது குடும்பத்தினர் அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டினார் உமா. பின்னர், கொலை நடந்த பிறகு அவர்களின் அறையை திறந்து விட்டுள்ளார்.
கொலை செய்தது எப்படி?
கொலை சம்பவம் குறித்து போலீசில் உமா அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்: எனது மாமனார் சினிமா பிரமுகர். இதனால் எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களை இரவில் வீட்டுக்கு அழைத்து வந்து, உல்லாசமாக இருப்பார். மேலும் ஆபாச படங்களை டிவியில் போட்டு பார்த்து ரசிப்பார். ‘வயதுக்கு வந்த மகள், வீட்டில் இருக்கிறாள், நீங்கள் இப்படி நடந்து கொள்வது நல்லதுதானாÕ என்று பலமுறை கேட்டேன். அவர் கேட்கவில்லை. அடிக்கடி தகராறு நடக்கும். ஆத்திரத்தில் என்னை அடித்து உதைப்பார்.
இந்நிலையில் பல லட்சம் மதிப்பிலான எனது நகைகளை விற்று, அந்த பணத்தை தனது உல்லாசத்துக்காக செலவு செய்தார். குடியிருக்கும் வீட்டை கூட விற்க முயற்சித்தார். ‘எனது நகைகளை விற்று விட்டீர்கள். மிச்சம் இருப்பது வீடு மட்டும்தான். அதையும் விற்க போகிறீர்கள். மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். மகனை படிக்க வைக்க வேண்டும். இப்படி செய்யாதீர்கள்Õ என்று கெஞ்சி பார்த்தேன். அவர் கேட்டபாடில்லை. பெண்களுடனான தொடர்பால் அவர் திருந்தவில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்தேன். ஆனால் அவரது நடவடிக்கைகளை சகித்து கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்தேன். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். தாம்பரத்தில் உள்ள எனது நெருங்கிய நண்பரான சம்பத் மூலம் கூலிப்படையை தயார் செய்தேன். அவர்களிடம் எப்படி கொல்வது என்பது பற்றி விரிவாக கூறினேன். அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். நான் மட்டும் விழ¤த்துக் கொண்டிருந்தேன்.
அதிகாலையில் சம்பத் போன் மூலம் என்னை தொடர்பு கொண்டார். அவர்களை உள்ளே அழைத்தேன். உடனே அவர்கள், தூங்கிக் கொண்டிருந்த எனது கணவரை தர தரவென இழுத்து வீட்டுக்கு வெளியே கொண்டு வந்தனர். இதை சற்றும் எதிர்பாராத கணவர் அலறினார். கட்டையால் அவரது தலையில் அடித்தனர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். இதையடுத்து கூலிப்படையினர்,
இரண்டு கைகளிலும் தனித்தனியாக மின்சார வயரை கட்டினர். கழுத்தை சுற்றியும் வயரை கட்டினர். பிறகு வாசல் எதிரே உள்ள மின்சார பெட்டியில் இருந்த மின்சாரத்தை உடலில் பாய்ச்சினர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். காதிலிருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அங்கிருந்த கூலிப்படையை அனுப்பி விட்டேன். போலீசார் விசாரித்தால், மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக கூறி சமாளித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு எனது மனம் இடம் கொடுக்கவில்லை. மனசாட்சி உறுத்தியது. அதனால் சரணடைந்து விட்டேன். இவ்வாறு உமா தெரிவித்துள்ளார்.
தினமலர்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ரேவதி wrote: பாவம் அந்த குழந்தைகளின் எதிர்காலம்
ஒரு விதத்தில் பாவம் தான், மற்றொரு விதத்தில் ஒரு கொடுமையான அப்பாவிடம் இருந்து விடுதலை( இப்படி பட்ட ஆட்கள் குழந்தையைக் கூட விற்று விடுவார்கள்)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நேற்று ஒரு செய்தி.....இன்று ஒரு செய்தி...எதைதான் நம்புவதோ தெரியல.
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
உமா wrote:நேற்று ஒரு செய்தி.....இன்று ஒரு செய்தி...எதைதான் நம்புவதோ தெரியல.
அக்கா அப்படியே ஒரு பாட்டு பாடுங்கள் யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
என்ன ஒரு கொடூரம்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|