Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண்
+2
ரேவதி
positivekarthick
6 posters
Page 1 of 1
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண்
சென்னை : பல பெண்களுடன் உள்ள தொடர்பால் மனைவியை கொடுமைப்படுத்திய கணவன் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மனைவி சரண் அடைந்ததார். கூலிப்படையை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் வ.உ.சி முதல் தெருவில் உள்ள குட்வில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பிரசன்னா (40). இவரது மனைவி உமா மகேஸ்வரி (38). காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 16 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர்.
பிரசன்னாவின் தந்தை நம்பி. சினிமா நடிகர். பிரசன்னா சுகுணா சிக்கன் செண்டர் நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், அண்ணா சாலையில் ஜிம் நடத்தி வந்தார். மேலும், பிரசன்னாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. பல பெண்களுடன் தினமும் சுற்றித் திரிந்தார். அவர்களை வீட்டிற்கே அழைத்து வந்து கும்மாளம் அடிப்பாராம். ணி 6 கோடி மதிப்புள்ள சொத்துகள் அனைத்தையும் விற்று அழித்தார். கடைசியாக இருந்த ஒரே வீட்டையும் தனது பெயருக்கு எழுதி கேட்டு உமாவை சித்தரவதை செய்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
கணவனின் கொடுமை தாங்காத உமா, சாம்பிராணி பாக்கெட், கவரிங் நகை விற்பனை செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை, வடபழனி போலீஸ் நிலையத்திற்கு உமா சென்றார். வாசலில் நின்றிருந்த போலீசார் எதற்காக அதிகாலையில் போலீஸ் நிலையம் வருகிறீர்கள்? குடும்ப பிரச்னை ஏதும் உண்டா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு எந்த பதற்றமும், பரபரப்பும் இல்லாமல், ‘Ôஎனது கணவரை ஆள் வைத்து கொலை செய்து விட்டேன். அவரது உடல் எனது வீட்டு முன்பு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. அதனை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு ஏற்பட்ட பிரச்னையை நானே தீர்த்துக் கொண்டேன்’’ என்று கூறி சரணடைந்தார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக உமாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு கண்ட காட்சிகள் பதற வைப்பதாக இருந்தது. பிரசன்னாவின் கைகள் கட்டப்பட்டிருந்தது. மேலும் கை, காதுகளில் ஒயர் சுற்றப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், காதுக்குள்ளும் ஒயரை திணித்து மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதனால் பிரசன்னாவின் மூக்கு, காது வழியாக ரத்தம் வழிந்திருந்தது. உடனடியாக, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அறையில் தள்ளி பூட்டு
உமாவின் வீட்டிற்குள் மேலும், 2 அறைகள் உள்ளன. அதில், ஒரு அறையில் குடும்பத்தினரும் மற்றொரு அறையில் பிரசன்னாவும் தூங்குவார்கள். சம்பவத்தன்று தனது குடும்பத்தினர் அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டினார் உமா. பின்னர், கொலை நடந்த பிறகு அவர்களின் அறையை திறந்து விட்டுள்ளார்.
கொலை செய்தது எப்படி?
கொலை சம்பவம் குறித்து போலீசில் உமா அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்: எனது மாமனார் சினிமா பிரமுகர். இதனால் எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களை இரவில் வீட்டுக்கு அழைத்து வந்து, உல்லாசமாக இருப்பார். மேலும் ஆபாச படங்களை டிவியில் போட்டு பார்த்து ரசிப்பார். ‘வயதுக்கு வந்த மகள், வீட்டில் இருக்கிறாள், நீங்கள் இப்படி நடந்து கொள்வது நல்லதுதானாÕ என்று பலமுறை கேட்டேன். அவர் கேட்கவில்லை. அடிக்கடி தகராறு நடக்கும். ஆத்திரத்தில் என்னை அடித்து உதைப்பார்.
இந்நிலையில் பல லட்சம் மதிப்பிலான எனது நகைகளை விற்று, அந்த பணத்தை தனது உல்லாசத்துக்காக செலவு செய்தார். குடியிருக்கும் வீட்டை கூட விற்க முயற்சித்தார். ‘எனது நகைகளை விற்று விட்டீர்கள். மிச்சம் இருப்பது வீடு மட்டும்தான். அதையும் விற்க போகிறீர்கள். மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். மகனை படிக்க வைக்க வேண்டும். இப்படி செய்யாதீர்கள்Õ என்று கெஞ்சி பார்த்தேன். அவர் கேட்டபாடில்லை. பெண்களுடனான தொடர்பால் அவர் திருந்தவில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்தேன். ஆனால் அவரது நடவடிக்கைகளை சகித்து கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்தேன். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். தாம்பரத்தில் உள்ள எனது நெருங்கிய நண்பரான சம்பத் மூலம் கூலிப்படையை தயார் செய்தேன். அவர்களிடம் எப்படி கொல்வது என்பது பற்றி விரிவாக கூறினேன். அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். நான் மட்டும் விழ¤த்துக் கொண்டிருந்தேன்.
அதிகாலையில் சம்பத் போன் மூலம் என்னை தொடர்பு கொண்டார். அவர்களை உள்ளே அழைத்தேன். உடனே அவர்கள், தூங்கிக் கொண்டிருந்த எனது கணவரை தர தரவென இழுத்து வீட்டுக்கு வெளியே கொண்டு வந்தனர். இதை சற்றும் எதிர்பாராத கணவர் அலறினார். கட்டையால் அவரது தலையில் அடித்தனர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். இதையடுத்து கூலிப்படையினர்,
இரண்டு கைகளிலும் தனித்தனியாக மின்சார வயரை கட்டினர். கழுத்தை சுற்றியும் வயரை கட்டினர். பிறகு வாசல் எதிரே உள்ள மின்சார பெட்டியில் இருந்த மின்சாரத்தை உடலில் பாய்ச்சினர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். காதிலிருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அங்கிருந்த கூலிப்படையை அனுப்பி விட்டேன். போலீசார் விசாரித்தால், மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக கூறி சமாளித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு எனது மனம் இடம் கொடுக்கவில்லை. மனசாட்சி உறுத்தியது. அதனால் சரணடைந்து விட்டேன். இவ்வாறு உமா தெரிவித்துள்ளார்.
தினமலர்
பிரசன்னாவின் தந்தை நம்பி. சினிமா நடிகர். பிரசன்னா சுகுணா சிக்கன் செண்டர் நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், அண்ணா சாலையில் ஜிம் நடத்தி வந்தார். மேலும், பிரசன்னாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. பல பெண்களுடன் தினமும் சுற்றித் திரிந்தார். அவர்களை வீட்டிற்கே அழைத்து வந்து கும்மாளம் அடிப்பாராம். ணி 6 கோடி மதிப்புள்ள சொத்துகள் அனைத்தையும் விற்று அழித்தார். கடைசியாக இருந்த ஒரே வீட்டையும் தனது பெயருக்கு எழுதி கேட்டு உமாவை சித்தரவதை செய்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
கணவனின் கொடுமை தாங்காத உமா, சாம்பிராணி பாக்கெட், கவரிங் நகை விற்பனை செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை, வடபழனி போலீஸ் நிலையத்திற்கு உமா சென்றார். வாசலில் நின்றிருந்த போலீசார் எதற்காக அதிகாலையில் போலீஸ் நிலையம் வருகிறீர்கள்? குடும்ப பிரச்னை ஏதும் உண்டா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு எந்த பதற்றமும், பரபரப்பும் இல்லாமல், ‘Ôஎனது கணவரை ஆள் வைத்து கொலை செய்து விட்டேன். அவரது உடல் எனது வீட்டு முன்பு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. அதனை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு ஏற்பட்ட பிரச்னையை நானே தீர்த்துக் கொண்டேன்’’ என்று கூறி சரணடைந்தார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக உமாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு கண்ட காட்சிகள் பதற வைப்பதாக இருந்தது. பிரசன்னாவின் கைகள் கட்டப்பட்டிருந்தது. மேலும் கை, காதுகளில் ஒயர் சுற்றப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், காதுக்குள்ளும் ஒயரை திணித்து மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதனால் பிரசன்னாவின் மூக்கு, காது வழியாக ரத்தம் வழிந்திருந்தது. உடனடியாக, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அறையில் தள்ளி பூட்டு
உமாவின் வீட்டிற்குள் மேலும், 2 அறைகள் உள்ளன. அதில், ஒரு அறையில் குடும்பத்தினரும் மற்றொரு அறையில் பிரசன்னாவும் தூங்குவார்கள். சம்பவத்தன்று தனது குடும்பத்தினர் அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டினார் உமா. பின்னர், கொலை நடந்த பிறகு அவர்களின் அறையை திறந்து விட்டுள்ளார்.
கொலை செய்தது எப்படி?
கொலை சம்பவம் குறித்து போலீசில் உமா அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்: எனது மாமனார் சினிமா பிரமுகர். இதனால் எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களை இரவில் வீட்டுக்கு அழைத்து வந்து, உல்லாசமாக இருப்பார். மேலும் ஆபாச படங்களை டிவியில் போட்டு பார்த்து ரசிப்பார். ‘வயதுக்கு வந்த மகள், வீட்டில் இருக்கிறாள், நீங்கள் இப்படி நடந்து கொள்வது நல்லதுதானாÕ என்று பலமுறை கேட்டேன். அவர் கேட்கவில்லை. அடிக்கடி தகராறு நடக்கும். ஆத்திரத்தில் என்னை அடித்து உதைப்பார்.
இந்நிலையில் பல லட்சம் மதிப்பிலான எனது நகைகளை விற்று, அந்த பணத்தை தனது உல்லாசத்துக்காக செலவு செய்தார். குடியிருக்கும் வீட்டை கூட விற்க முயற்சித்தார். ‘எனது நகைகளை விற்று விட்டீர்கள். மிச்சம் இருப்பது வீடு மட்டும்தான். அதையும் விற்க போகிறீர்கள். மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். மகனை படிக்க வைக்க வேண்டும். இப்படி செய்யாதீர்கள்Õ என்று கெஞ்சி பார்த்தேன். அவர் கேட்டபாடில்லை. பெண்களுடனான தொடர்பால் அவர் திருந்தவில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்தேன். ஆனால் அவரது நடவடிக்கைகளை சகித்து கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்தேன். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். தாம்பரத்தில் உள்ள எனது நெருங்கிய நண்பரான சம்பத் மூலம் கூலிப்படையை தயார் செய்தேன். அவர்களிடம் எப்படி கொல்வது என்பது பற்றி விரிவாக கூறினேன். அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். நான் மட்டும் விழ¤த்துக் கொண்டிருந்தேன்.
அதிகாலையில் சம்பத் போன் மூலம் என்னை தொடர்பு கொண்டார். அவர்களை உள்ளே அழைத்தேன். உடனே அவர்கள், தூங்கிக் கொண்டிருந்த எனது கணவரை தர தரவென இழுத்து வீட்டுக்கு வெளியே கொண்டு வந்தனர். இதை சற்றும் எதிர்பாராத கணவர் அலறினார். கட்டையால் அவரது தலையில் அடித்தனர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். இதையடுத்து கூலிப்படையினர்,
இரண்டு கைகளிலும் தனித்தனியாக மின்சார வயரை கட்டினர். கழுத்தை சுற்றியும் வயரை கட்டினர். பிறகு வாசல் எதிரே உள்ள மின்சார பெட்டியில் இருந்த மின்சாரத்தை உடலில் பாய்ச்சினர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். காதிலிருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அங்கிருந்த கூலிப்படையை அனுப்பி விட்டேன். போலீசார் விசாரித்தால், மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக கூறி சமாளித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு எனது மனம் இடம் கொடுக்கவில்லை. மனசாட்சி உறுத்தியது. அதனால் சரணடைந்து விட்டேன். இவ்வாறு உமா தெரிவித்துள்ளார்.
தினமலர்
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண்
பாவம் அந்த குழந்தைகளின் எதிர்காலம்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண்
ரேவதி wrote: பாவம் அந்த குழந்தைகளின் எதிர்காலம்
ஒரு விதத்தில் பாவம் தான், மற்றொரு விதத்தில் ஒரு கொடுமையான அப்பாவிடம் இருந்து விடுதலை( இப்படி பட்ட ஆட்கள் குழந்தையைக் கூட விற்று விடுவார்கள்)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண்
நேற்று ஒரு செய்தி.....இன்று ஒரு செய்தி...எதைதான் நம்புவதோ தெரியல.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண்
உமா wrote:நேற்று ஒரு செய்தி.....இன்று ஒரு செய்தி...எதைதான் நம்புவதோ தெரியல.
அக்கா அப்படியே ஒரு பாட்டு பாடுங்கள் யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்
» கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண்
» கணவனை வெட்டிக்கொன்ற மனைவி கைது
» கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பிணத்தை காரில் ஏற்றும் போது பிடிபட்டனர்
» அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்
» கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண்
» கணவனை வெட்டிக்கொன்ற மனைவி கைது
» கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பிணத்தை காரில் ஏற்றும் போது பிடிபட்டனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|