புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷங்கர் - சிறு குறிப்புகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தமிழ் சினிமா வர்த்தகத்தைக் கோடிகளில் ஹிட்டடிக்கவைத்த காஸ்ட்லி மாஸ்டர். கனவுக்கு கலரும் கோபத்துக்கு கிரஃபிக்ஸீமாக வெரைட்டி காட்டும் இயக்குநர் ஷங்கரின் பெர்சனல் பக்கங்கள்....
“குங்குமம்” படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் பெயர் ஷங்கர் . அப் படத்தைப் பார்த்த ஷங்கரின் அம்மா. ‘தனக்கு ஒரு மகன் பிறந்தால் ஷங்கர் என்று பெயர் வைப்பேன்!” என்று சொல்லிக்கொண்டு இருந்தாராம். சொல்லிவைத்து போல அவருக்குப் பிறந்த மகன் ‘ஷங்கர்’ ஆனார்.
· நடிகராகும் ஆசையில் தமிழ் சினிமாவுக்கு வந்தவர், சின்னச்சின்ன வேடங்களில் காமெடி பண்ணியதோடு சரி ஷங்கர் கடைசியாகத் தலை காட்டிய படம் ‘சிவாஜி’. ‘
· ஷங்கர் டி.எம்.எஸ். குரலில் பாடுவதை வீட்டிலும் அலுவலகத்திலும் கேட்கலாம். ரஹ்மானுக்குப் பாடிக் காட்டினாரா எனத் தகவல் இல்லை!.
· வீட்டில் டிரெட்மில் வைத்திருக்கும் ஷங்கர்,’எனக்குத் தொப்பை விழுந்திருக்கா?’ என அடிக்கடி இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் கேட்பார். தன்னைத்தான் கிண்டலடிக்கிறாரோ எனக் கலவரமாவது பாலாஜி பழக்கம்!.
· சினிமாவின் எந்தச் சாயலும் இல்லாமல் வளரும் ஷங்கரின் குழந்தைகள் ஐஸ்வர்யா, அதிதி, அர்ஜித் படிப்பது லேடி ஆண்டாள் பள்ளியில்!.
· தினமும் ஒரு மணி நேரமாவது ஷட்டில்காக் விளையாடுவார் ஷங்கர். விளையாட்டில் அவரது உதவி இயக்குநர்கள்தான் பார்ட்னர்கள்.
· மீன் உணவுகள் ஷங்கரின் ஃபேவரைட் மதுரை கோனார் மெஸ், அம்மா மெஸ்களின் சிறப்பு அசைவ உணவுகள் ரொம்பவும் பிடிக்கும்!.
· நகைகள் மீது ஈர்ப்பு இல்லாதவர். ஆனால், இப்போது மனைவி கொடுத்த ஒரு வைரக் கல் பதித்த பிளாட்டினம் மோதிரம் விரலில் மின்னுகிறது!.
· சினிமாவில் கால் பதிக்குமுன் சென்னை ‘ஹால்டா’ கம்பெனியில் பணிபுரிந்தவர். அப்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு மூன்று நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார் ஷங்கர்!.
· இந்தியாவிலேயே ஷங்கரைவிட நிதானமாக கார் ஓட்டுபவர் வேறு எவரும் கிடையாது. க்ரீன் சிக்னல் விழாமல் கியர் தொடவே மாட்டார். ஒரு ரிவர்ஸ் எடுக்க 15 நிமிடங்களாவது ஆகும் இவருக்கு!.
· தொடர்ந்து சிகரெட் புகைத்து வந்தவர் ‘பாய்ஸ்’ படத்தோடு அந்தப் பழக்கத்தை நிறுத்தி விட்டார். ‘எப்படி சார் சிகரெட்டை விட்டீங்க?’ என்று இன்றும் ரஜினிகாந்த் ஷங்கரிடம் பொறாமையாக விசாரிப்பாராம்!
· எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்குப் போனாலும் தரையிறங்கியவுடன் தன் மனைவி ஈஸ்வரிக்குத் தன் இருப்பிடம் குறித்த தகவல் சொல்லிவிடுவார் ஷங்கர்!
· ஷங்கரின் காஸ்ட்யூமர் அவரது மனைவிதான். ஷங்கர் எப்போதும் கடைகளுக்குச் சென்று உடைகள் வாங்கியது கிடையாது. விழாக்களுக்கு பிளாக் பேண்ட், பிளாக் சூட் அணிந்துகொள்ள விரும்புவார்!.
· ஷங்கர் மிகவும் ஆசைப்பட்டு ஸ்க்ரிப்ட் செய்த படம் ‘அழகிய குயிலே’. ஆனால், அதைப் படமாக்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் இன்னொரு பிரமாண்ட வாய்ப்பு வாசல் கதவைத் தட்டும்!.
· குடும்பத்தினருக்காக மட்டுமே அவர்களுடன் கோயிலுக்குப் போவார். மற்றபடி நல்ல நாள். கெட்ட நேரம் போன்றவை குறித்து அலட்டிக்கொள்வது இல்லை!.
· பக்கத்து வீட்டிலேயே சூர்யா வசித்தாலும், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேருடன் 14 படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தாலும் இன்னும் அந்த இரு ஹீரோக்களை வைத்துப் படம் இயக்கவில்லை ஷங்கர்!.
· ஷங்கர் பக்கா பங்ச்சுவல். ‘டைரக்டர் லேட்டாத்தானே வருவார்’ என்று யாரும் அசட்டையாகச் சென்றால், செட்டில் பரபரப்பாக் இயங்கிக்கொண்டு இருப்பார் இயக்குநர் ஷங்கர்!
· 1993-ல் ஜெண்டில்மேன் துவங்கி காதலன், இந்தியன்,ஜீன்ஸ், முதல்வன்,நாயக்,பாய்ஸ், அந்நியன்,சிவாஜி .. பத்தாவது படம் ‘எந்திரன்’!
· முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டு இருக்கிறார் ஷங்கர். ‘அந்நியன்’ பட வேலைகளின் போது கிளைவிட்ட ஆர்வம் இது!.
· ஷீட்டிங் ஸ்பாட்டில் அரட்டை, சிரிப்பெல்லாம் கிடையாது. ஸ்பாட்டில் ஏதேனும் கோபமூட்டுவது போல நடந்தால், கொஞ்ச நேரம் அங்கிருந்து மறைந்து விடுவார்!.
· உதவி இயக்குநர்களுக்கு நிலையில்லாத மினிமம் சம்பளம், குறைந்தபட்ச வசதி என்று இருந்ததை, மாதச் சம்பளம், டூ வீலர் வசதி என நிலைநிறுத்தியவர் ஷங்கர்!
· ஷங்கரை மிகவும் பாதித்த படம், ‘சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’ பல முறை பார்த்திருந்தாலும் இன்னும் இன்னும் என்று நேரம் கிடைக்கும்போது எல்லாம் அந்தப் படத்தைப் பார்ப்பார் ஷங்கர்!.
· கைக்கடிகாரங்களின் காதலன் ஷங்கர். விதவிதமான் கடிகாரங்களைச் சேகரித்திருக்கும் ஷங்கர். கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தைக் கழற்றி மேஜையில் வைக்கும் போது, அதற்கு வலிக்குமே என்பது போல பதமாக இருத்துவார்!.
· ஆகஸ்ட் 17 ம் தேதி பிறந்த நாளுக்கு வீடுதான் ஸ்பாட் குழந்தைகள்தான் அவரது உடனிருக்கும் தோழர்கள்!
· நீங்களே தனியாக ஒரு பாடல் பாடுங்களேன்!. என்று ஏ.ஆர்.ரஹ்மான் கேடட்தற்கு வெட்கப்பட்டு மறுத்த ஷங்கர் ‘காதலன்’ படத்தின் பேட்டைராப் பாடலில் ‘பேட்டைராப்’ என்று மட்டும் குரல் கொடுத்திருக்கிறார்!
TMT
“குங்குமம்” படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் பெயர் ஷங்கர் . அப் படத்தைப் பார்த்த ஷங்கரின் அம்மா. ‘தனக்கு ஒரு மகன் பிறந்தால் ஷங்கர் என்று பெயர் வைப்பேன்!” என்று சொல்லிக்கொண்டு இருந்தாராம். சொல்லிவைத்து போல அவருக்குப் பிறந்த மகன் ‘ஷங்கர்’ ஆனார்.
· நடிகராகும் ஆசையில் தமிழ் சினிமாவுக்கு வந்தவர், சின்னச்சின்ன வேடங்களில் காமெடி பண்ணியதோடு சரி ஷங்கர் கடைசியாகத் தலை காட்டிய படம் ‘சிவாஜி’. ‘
· ஷங்கர் டி.எம்.எஸ். குரலில் பாடுவதை வீட்டிலும் அலுவலகத்திலும் கேட்கலாம். ரஹ்மானுக்குப் பாடிக் காட்டினாரா எனத் தகவல் இல்லை!.
· வீட்டில் டிரெட்மில் வைத்திருக்கும் ஷங்கர்,’எனக்குத் தொப்பை விழுந்திருக்கா?’ என அடிக்கடி இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் கேட்பார். தன்னைத்தான் கிண்டலடிக்கிறாரோ எனக் கலவரமாவது பாலாஜி பழக்கம்!.
· சினிமாவின் எந்தச் சாயலும் இல்லாமல் வளரும் ஷங்கரின் குழந்தைகள் ஐஸ்வர்யா, அதிதி, அர்ஜித் படிப்பது லேடி ஆண்டாள் பள்ளியில்!.
· தினமும் ஒரு மணி நேரமாவது ஷட்டில்காக் விளையாடுவார் ஷங்கர். விளையாட்டில் அவரது உதவி இயக்குநர்கள்தான் பார்ட்னர்கள்.
· மீன் உணவுகள் ஷங்கரின் ஃபேவரைட் மதுரை கோனார் மெஸ், அம்மா மெஸ்களின் சிறப்பு அசைவ உணவுகள் ரொம்பவும் பிடிக்கும்!.
· நகைகள் மீது ஈர்ப்பு இல்லாதவர். ஆனால், இப்போது மனைவி கொடுத்த ஒரு வைரக் கல் பதித்த பிளாட்டினம் மோதிரம் விரலில் மின்னுகிறது!.
· சினிமாவில் கால் பதிக்குமுன் சென்னை ‘ஹால்டா’ கம்பெனியில் பணிபுரிந்தவர். அப்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு மூன்று நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார் ஷங்கர்!.
· இந்தியாவிலேயே ஷங்கரைவிட நிதானமாக கார் ஓட்டுபவர் வேறு எவரும் கிடையாது. க்ரீன் சிக்னல் விழாமல் கியர் தொடவே மாட்டார். ஒரு ரிவர்ஸ் எடுக்க 15 நிமிடங்களாவது ஆகும் இவருக்கு!.
· தொடர்ந்து சிகரெட் புகைத்து வந்தவர் ‘பாய்ஸ்’ படத்தோடு அந்தப் பழக்கத்தை நிறுத்தி விட்டார். ‘எப்படி சார் சிகரெட்டை விட்டீங்க?’ என்று இன்றும் ரஜினிகாந்த் ஷங்கரிடம் பொறாமையாக விசாரிப்பாராம்!
· எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்குப் போனாலும் தரையிறங்கியவுடன் தன் மனைவி ஈஸ்வரிக்குத் தன் இருப்பிடம் குறித்த தகவல் சொல்லிவிடுவார் ஷங்கர்!
· ஷங்கரின் காஸ்ட்யூமர் அவரது மனைவிதான். ஷங்கர் எப்போதும் கடைகளுக்குச் சென்று உடைகள் வாங்கியது கிடையாது. விழாக்களுக்கு பிளாக் பேண்ட், பிளாக் சூட் அணிந்துகொள்ள விரும்புவார்!.
· ஷங்கர் மிகவும் ஆசைப்பட்டு ஸ்க்ரிப்ட் செய்த படம் ‘அழகிய குயிலே’. ஆனால், அதைப் படமாக்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் இன்னொரு பிரமாண்ட வாய்ப்பு வாசல் கதவைத் தட்டும்!.
· குடும்பத்தினருக்காக மட்டுமே அவர்களுடன் கோயிலுக்குப் போவார். மற்றபடி நல்ல நாள். கெட்ட நேரம் போன்றவை குறித்து அலட்டிக்கொள்வது இல்லை!.
· பக்கத்து வீட்டிலேயே சூர்யா வசித்தாலும், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேருடன் 14 படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தாலும் இன்னும் அந்த இரு ஹீரோக்களை வைத்துப் படம் இயக்கவில்லை ஷங்கர்!.
· ஷங்கர் பக்கா பங்ச்சுவல். ‘டைரக்டர் லேட்டாத்தானே வருவார்’ என்று யாரும் அசட்டையாகச் சென்றால், செட்டில் பரபரப்பாக் இயங்கிக்கொண்டு இருப்பார் இயக்குநர் ஷங்கர்!
· 1993-ல் ஜெண்டில்மேன் துவங்கி காதலன், இந்தியன்,ஜீன்ஸ், முதல்வன்,நாயக்,பாய்ஸ், அந்நியன்,சிவாஜி .. பத்தாவது படம் ‘எந்திரன்’!
· முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டு இருக்கிறார் ஷங்கர். ‘அந்நியன்’ பட வேலைகளின் போது கிளைவிட்ட ஆர்வம் இது!.
· ஷீட்டிங் ஸ்பாட்டில் அரட்டை, சிரிப்பெல்லாம் கிடையாது. ஸ்பாட்டில் ஏதேனும் கோபமூட்டுவது போல நடந்தால், கொஞ்ச நேரம் அங்கிருந்து மறைந்து விடுவார்!.
· உதவி இயக்குநர்களுக்கு நிலையில்லாத மினிமம் சம்பளம், குறைந்தபட்ச வசதி என்று இருந்ததை, மாதச் சம்பளம், டூ வீலர் வசதி என நிலைநிறுத்தியவர் ஷங்கர்!
· ஷங்கரை மிகவும் பாதித்த படம், ‘சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’ பல முறை பார்த்திருந்தாலும் இன்னும் இன்னும் என்று நேரம் கிடைக்கும்போது எல்லாம் அந்தப் படத்தைப் பார்ப்பார் ஷங்கர்!.
· கைக்கடிகாரங்களின் காதலன் ஷங்கர். விதவிதமான் கடிகாரங்களைச் சேகரித்திருக்கும் ஷங்கர். கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தைக் கழற்றி மேஜையில் வைக்கும் போது, அதற்கு வலிக்குமே என்பது போல பதமாக இருத்துவார்!.
· ஆகஸ்ட் 17 ம் தேதி பிறந்த நாளுக்கு வீடுதான் ஸ்பாட் குழந்தைகள்தான் அவரது உடனிருக்கும் தோழர்கள்!
· நீங்களே தனியாக ஒரு பாடல் பாடுங்களேன்!. என்று ஏ.ஆர்.ரஹ்மான் கேடட்தற்கு வெட்கப்பட்டு மறுத்த ஷங்கர் ‘காதலன்’ படத்தின் பேட்டைராப் பாடலில் ‘பேட்டைராப்’ என்று மட்டும் குரல் கொடுத்திருக்கிறார்!
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
இயக்குனர் ஷங்கரை பற்றி தகவல் தந்தமைக்கு நன்றி......
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் jesudoss
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பகிர்வுக்கு நன்றி !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மினி குறிப்புக்கு நன்றி..!
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
balakarthik wrote:அருண் wrote:மினி குறிப்புக்கு நன்றி..!
அட நல்லா பாருப்பா இது இயக்குனர் சங்கரோட குறிப்புகள்
அடசாமி இந்த அலம்பலுக்கு ஒரு முடிவே இல்லையா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|