புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_m10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_m10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_m10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10 
3 Posts - 6%
heezulia
மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_m10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_m10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_m10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_m10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_m10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_m10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_m10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_m10மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 2:24 am

ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்.. 15.09.2009(swiss time 11pm)

இன்று ஈகரை வழமை போல் அழகாக ஆரம்பித்து இருந்தது.. காலை நேரம் ஷிவா அண்ணா கம்பீரமாக ஈகரை அரண்மனையில் உக்காந்தது இருந்தார்.. அவர் நிறைய பேசினார் ..சில சமயம் அமைதியாக இருந்தார்.. நமீதா பற்றி நண்பர்கள் பேசும் போது மட்டும் ஷிவா அண்ணாவுக்கு முக்கு வேர்த்து விடும்..ஓடி வருவார் ..யாரது நமீதாவை குறை சொல்லுறது என்று..

தமிழன் அண்ணா சொல்லவே தேவை இல்லை ..அவர் வருபோதே நமி குட்டி வாழ்க என்ற கோசம் எழுப்பிகிட்டே வருகை தந்தார்..நண்பர்களிடம் ஒரு வேண்டு கோளும் விடுத்தார் என்பது ஈகரை முக்கிய செய்தி ஆகும்.. அதாவது தான் நமி பற்றி பேசுவது தன மனைவியாருக்கு தெரிய வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.. நண்பர்களும் சரி என்று வாக்கு அளித்தனர்..

அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..

இன்று வித்யாசாகர் காலை நேரமே வருகை தந்து நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்..அவர் வரும் போதே இனிப்பான கவிதைகளோடு வந்தார்.. மீண்டும் பிரம்மசாரி என்ற ஒரு அருமையான கவிதையை ஈகரை நண்பர்கள் எல்லோரும் பாராட்டியதால் வித்யாசாகர் பாராட்டு மழையில் நனைந்து அவருக்கு ஜலதோஷம் பிடித்து விட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

இன்று ரூபன் அவர்கள் நன்றாக நண்பர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையும் கண் கூடாக பார்க்க முடிந்தது.. ரூபன் தனக்கு காதலி தேடும் வேட்டையில் இறங்கி இருப்பதும் முக்கிய செய்தி..பலருக்கும் இது வரை தெரியாத செய்தியும்..

ஷெரின் அவர்கள் மீனு மேல் கடுப்பாக காணப் பட்டார் ..அவருக்கு மீனுவை பிடிக்காது என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..பொறுத்து இருந்து பார்க்கலாம்.. இன்று ஈகரையில் ஒரு ஆவி உலாவுவதாக பலர் சொல்கின்றார்கள்.. காரணம்.. பல பழைய கால பொருள்கள் ஈகையில் நிறைந்து காணப் படுவதாயும் ..சிலர் இதனாலேயே ஈகரை வர பயந்து ஒளிந்து கொள்கின்றார்கள் என்பதும் தற்போது கிடைத்த பயங்கர தகவல்.. எல்லோரும் டிக் டிக் டிக் ..இதயத்துடன் தான் ஈகரையில் அமர்ந்து இருக்கின்றார்கள் ..இதையும் பொறுத்து இருந்து பார்க்கலாமே...

உயர் திரு கிருபை அவர்கள் வருகை தந்து இருந்த சமயம் நம்ம மீனு ஈகரையில் காண முடியவில்லை ..மீனுவை காணாததால் கிருபை அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் காணப் பட்டதாக ஈகரை நண்பர்கள் மீன்விடம் போட்டு கொடுத்ததை அடுத்து மீனு வருத்தமுடன் காணப் படுகின்றார்... நம் கவி வித்யாசாகர் அவர்கள் இன்று கிருபை பேசாததால் மிகவும் மனம் உடைந்து காணப் பட்டார்.. அதனால் இன்று கொஞ்சம் சோக கவிதைகளே நமக்கு கிடைத்தன..

இன்று மீனு தலைமையில் ஒரு முடிவு எடுத்துள்ளோம் ..அதை நமது ஈகரை திரு திமிங்கிலம் அவர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.. அதில் சொல்ல பட்ட விடயத்தின் சுருக்கம்.. கிருபை அவர்கள் நம்முடன் பேசணும்.. பேசாத பட்சத்தில் நாமெல்லாம் ஈகரை விட்டு வெளி நடப்பு செய்வதாக ஒன்று கூடி முடிவு பண்ணி இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி...

இன்று ஜோடிப் பொருத்தன் நிகழ்ச்சி ஈகரையில் மீனு தலைமையில் (முறைக்காதீங்க ஈகரையில் தலைமை தாங்கும் ஷிவா அண்ணா இல்லாததால் மீனு )) மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது ..அவர் அவர்கள் தங்கள் மனைவிமாருடன் ,காதலி மாருடன் வருகை தந்தது பார்க்க மிக்க மகிழ்ச்சியை தந்தது.

.இந்த ஜோடிப் பொருத்தம் போட்டிக்கு நம்ம தமிழன் அண்ணா நமி குட்டி உடன் வந்தது பார்க்க நன்றாக இருந்தது என்று பொய் சொல்லலை மீனு ..ஒரு டிநோசெர் உடன் ஒரு ஆடு வந்தது போல இருந்தது.. அடுத்து ஷிவா அண்ணன் அவர்கள் தன காதலி வந்தனா கூட வந்தது பார்க்க நன்றாக இருந்தது..

அடுத்து நம்ம வித்யாசாகர் அவர் தன மனைவியுடன் வருகை தந்து எல்லோரையும் ஆச்சர்ய பட வைத்தார்..அவளவு அழகு இருவரும்.. வித்யாசாகர் தன மனைவியின் கையை பிடித்த வண்ணமே இருந்தது பார்க்க கொஞ்சம் பொறாமையாய் இருந்தது எல்லோருக்கும்....அவர் தன மனைவியை எப்படி நேசிக்கின்றார் என்று சொன்ன போது எல்லோருக்கும் அவரை போல் தான் நாமும் வாழவேண்டும் என்ற ஆசை உருவாகியது...

அடுத்து பிரகாஸ் அவர்கள் தன குடும்பத்தினரோடு வருகை தந்தது பார்க்க சந்தோஷத்தை அளித்தது... அவரும் தன கல்யாண கதை சொல்லி நம்மை குஷிப் படுத்தினார்..

ரூபன் தனக்கு காதலி இல்லை என்று கண்ணில் கண்ணீருடன் காணப் பாட்டது எல்லோர் மனதிலும் வருத்தத்தை உண்டாகியது என்பது இங்கு வேதனையான விடயம்...

ஷைலு அவர்கள் தன்னுடைய பன்னிரெண்டாவது கன்னி காதல் பற்றி ஒரு பெரிய பாடமே நடத்தினார் என்பது இங்கு ஒரு முக்கிய செய்தி.. அவர் நமக்கு சொன்ன அறிவுரை ..நிறைய காதலிகள் இருக்கனுமாம்.. மனைவி ஒன்று போதுமாம் ..இதை ஈகரை நண்பர்கள் பலமாக எதிர்த்ததால் அவருக்கு பல கல்லடிகளால் பலத்த காயத்துக்கு உள்ளாகி இப்போது கொஞ்சம் ஆபத்தான நிலையில் உள்ளார் என்பது கண்ணீர் செய்தி..இருந்தாலும் அவர் பேச முடியாத நிலையில் இருந்தாலும் ..தன கை அசைவால் தான் கண்டிப்ப நாளை ஈகரை வருவேன் என்று சொன்ன போது நண்பர்கள் எல்லோரும் அழுதது கவலையான செய்தி..

அடுத்து மீனு தலைமை தாங்குவதால் தப்பித்தாள்...

இப்படி இன்று பல சுவையான நிகழ்வுகள் நடை பெற்றன... இன்று பல புதியவர்கள் ஈகரைக்கு வருகை தந்து இருந்தது பார்க்க நன்றாக இருந்தது.. இது இன்றைய நிலவரம்..
இங்கு பலரின் வருகை மீனு குறிப்பிட தவறி இருப்பின் ஷிவா அண்ணாவை மன்னித்து விடுங்கள்... இவைதான் இன்றைய நிலவரம்..

உங்களிடம் இருந்து விடை பெறுவது..உங்கள் மீனு செல்லம்...



[You must be registered and logged in to see this link.]
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 2:34 am

இப்பவே வெடி வைத்தாகி விட்டது


அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 2:40 am

பிரகாஸ் wrote:இப்பவே வெடி வைத்தாகி விட்டது


அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 16, 2009 2:50 am

அப்பப்பா, என்ன மீனு.. இப்படி கலக்குறீங்க.., எங்கயோ போய்ட்டீங்க போங்க, என்ன ஒன்னு, வித்யாசாகரின் மேல் வைத்திருக்கும் அன்பின் பால் கொஞ்சம் கூட்டி எழுதுனா மாதிரி இருக்கு.., யாரும் கல்லாலடிக்கலைனா.. அடிகாதவங்களுக்கும் மீனு குட்டிக்கும் நன்றி! சுவரஸ்யமான கண்ணோட்டம்! மனதார்ந்த வாழ்த்துக்கள்!!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 2:53 am

vidhyasagar wrote:அப்பப்பா, என்ன மீனு.. இப்படி கலக்குறீங்க.., எங்கயோ போய்ட்டீங்க போங்க, என்ன ஒன்னு, வித்யாசாகரின் மேல் வைத்திருக்கும் அன்பின் பால் கொஞ்சம் கூட்டி எழுதுனா மாதிரி இருக்கு.., யாரும் கல்லாலடிக்கலைனா.. அடிகாதவங்களுக்கும் மீனு குட்டிக்கும் நன்றி! சுவரஸ்யமான கண்ணோட்டம்! மனதார்ந்த வாழ்த்துக்கள்!!




நன்றிகள் வித்யாசாகர்..உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்..கேக்க சந்தோஷமா இருக்கு வித்யாசாகர் ..உங்கமேல் நிறைய அன்பிருக்கு..உங்கள் துணைவியாரை மீனு கேட்டதை சொல்லவும்..



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 16, 2009 3:16 am

அருமை மீனு அருமை இந்த எழுத்துத்திறன் எல்லோருக்கும் வரமாட்டாது இது ஒரு கொடை இதை நான் எழுதினா நிச்சயம் கல்லடிதான் ஐயமே இல்லை வாழ்த்துக்கள் மீனு
இது தொடர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் உங்களால் முடிந்த நாட்களில் எழுதுங்கள் ஆவலுடன் இருக்கிறோம்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 16, 2009 3:28 am

[quote="meenuga"]
vidhyasagar wrote:
நன்றிகள் வித்யாசாகர்..உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்..கேக்க சந்தோஷமா இருக்கு வித்யாசாகர் ..உங்கமேல் நிறைய அன்பிருக்கு..உங்கள் துணைவியாரை மீனு கேட்டதை சொல்லவும்..

தூக்கமே தெளிந்து போச்சி மீனு.., இந்த அன்பு எப்பவும் இருக்க இறைவன் நமக்கு துணை இருக்கட்டும்!

மீனு கீழே பாரேன், ரூபனுக்கு எவ்வளவு பெரிய மனசு..ல, இப்போ சந்தோசமா இருக்குமே..,

நானிப்போ நேரா உங்க யார் மடலையும் படிக்காம வெளியேறப் போறேன்.

இல்லைனா வடிவேலு கதை தான்.. இன்னைக்கு முழுதுமா நடக்கும்.

போனோம்.... ஆனா போல! [You must be registered and logged in to see this image.]

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 16, 2009 3:37 am

[You must be registered and logged in to see this image.]

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Sep 16, 2009 7:39 am

meenuga wrote:ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்.. 15.09.2009(swiss time 11pm)


உயர் திரு கிருபை அவர்கள் வருகை தந்து இருந்த சமயம் நம்ம மீனு ஈகரையில் காண முடியவில்லை ..மீனுவை காணாததால் கிருபை அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் காணப் பட்டதாக ஈகரை நண்பர்கள் மீன்விடம் போட்டு கொடுத்ததை அடுத்து மீனு வருத்தமுடன் காணப் படுகின்றார்... நம் கவி வித்யாசாகர் அவர்கள் இன்று கிருபை பேசாததால் மிகவும் மனம் உடைந்து காணப் பட்டார்.. அதனால் இன்று கொஞ்சம் சோக கவிதைகளே நமக்கு கிடைத்தன..

இன்று மீனு தலைமையில் ஒரு முடிவு எடுத்துள்ளோம் ..அதை நமது ஈகரை திரு திமிங்கிலம் அவர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.. அதில் சொல்ல பட்ட விடயத்தின் சுருக்கம்.. கிருபை அவர்கள் நம்முடன் பேசணும்.. பேசாத பட்சத்தில் நாமெல்லாம் ஈகரை விட்டு வெளி நடப்பு செய்வதாக ஒன்று கூடி முடிவு பண்ணி இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி...

உங்களிடம் இருந்து விடை பெறுவது..உங்கள் மீனு செல்லம்...

[You must be registered and logged in to see this image.]

இதையெல்லாம் விட்டு விட்டு, ஈகரையில் புதிதாக பதிவாகிய பதிவுகளைப்பற்றி ஓர் மேற்பார்வையும், சிறந்த மற்றும் முக்கியமான பதிவு பற்றிய ஓர் கண்ணோட்டமும் செய்யலாமே.



[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 10:35 am

மீனுவின் இந்தக் கட்டுரை ரசிக்கும்படிதானே உள்ளது, அனைவரும் நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ளூங்கள்! நல்ல கற்பனைத்திறன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக