புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரேபியர் என்று தவறுதலாக நினைத்து இந்தியரை சுட்டுக்கொன்ற அமெரிக்கருக்கு மரண தண்டனை
Page 1 of 1 •
அல்கொய்தா விமானத்தை கடத்தி நிïயார்க் நகரில் உலக வர்த்தக மைய கட்டிடத்தை தகர்த்ததில் தங்கையை பறிகொடுத்த அமெரிக்கர் ஒருவர் அதற்கு பழி வாங்குவதற்காக அரேபியர் என்று நினைத்து இந்தியரை சுட்டுக்கொன்றார். இந்த கொலை வழக்கில் அமெரிக்கருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
41 வயது ஸ்ட்ராங்மன்
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரை சேர்ந்தவர் மார்க் ஸ்டராங்மன். 41 வயதான இவர் தங்கை ஒருவர் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் நிïயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தை தகர்த்ததில் உயிர் இழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தன் தங்கையை கொன்றதற்கு பழிவாங்க துடித்தார்.
அடுத்த மாதமே, டல்லாஸ் நகரில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றார். அந்த கடை அரேபியர் ஒருவரால் நடத்தப்படுவது ஆகும். அங்கு அரேபியர்களும், பாகிஸ்தானியர்களும் அதிக அளவில் வேலை பார்த்து வருகிறார்கள். அங்கு அவர் அரேபியர்கள் என்று நினைத்து 3 பேரை துப்பாக்கியால் சுட்டார். அவர்களில் ஒருவர் வாசுதேவ் படேல் என்பவர். இவர் இந்தியாவில் பிறந்தவர். 1983-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். இவர் அந்த கடையில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். இவர் பலியானார். பாகிஸ்தானில் பிறந்த வாக்கர் ஹாசன் என்பவரும் இறந்தார். 3-வதாக அவர் யாரை நோக்கி சுட்டாரோ அவர் தப்பித்து விட்டார். அவர் பெயர் ராய்ஸ் பூயியான். இவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
மரண தண்டனை
மார்க் ஸ்ட்ராங்க்மேனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தீவிரவாத நடவடிக்கைக்கு நான் கொடுத்த தேசப்பற்று உள்ள பதிலடி தான் இந்த கொலை என்று ஸ்ட்ராங்மேன் கோர்ட்டில் கூறினார். இந்த வாதத்தை கோர்ட்டு ஏற்றுக்கொள்ளவில்லை. கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
இந்த சம்பவத்தில் உயிர்பிழைத்த ராய்ஸ் பூயியான் மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். மன்னிப்பது தான் என் (முஸ்லிம்) மத நம்பிக்கை. எனவே அவரை மன்னிக்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கை கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது.
அப்பீல்
கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து அப்பீல் செய்தார். அப்பீல் கோர்ட்டும் மரண தண்டனையை உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து டல்லாஸ் நகர சிறையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மார்க்குக்கு விஷ ஊசி போட்டதன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டில் டெக்சாஸ் மாநிலத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 8-வது நபர் மார்க் ஸ்ட்ராங்மன் ஆவார்.
தினதந்தி
41 வயது ஸ்ட்ராங்மன்
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரை சேர்ந்தவர் மார்க் ஸ்டராங்மன். 41 வயதான இவர் தங்கை ஒருவர் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் நிïயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தை தகர்த்ததில் உயிர் இழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தன் தங்கையை கொன்றதற்கு பழிவாங்க துடித்தார்.
அடுத்த மாதமே, டல்லாஸ் நகரில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றார். அந்த கடை அரேபியர் ஒருவரால் நடத்தப்படுவது ஆகும். அங்கு அரேபியர்களும், பாகிஸ்தானியர்களும் அதிக அளவில் வேலை பார்த்து வருகிறார்கள். அங்கு அவர் அரேபியர்கள் என்று நினைத்து 3 பேரை துப்பாக்கியால் சுட்டார். அவர்களில் ஒருவர் வாசுதேவ் படேல் என்பவர். இவர் இந்தியாவில் பிறந்தவர். 1983-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். இவர் அந்த கடையில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். இவர் பலியானார். பாகிஸ்தானில் பிறந்த வாக்கர் ஹாசன் என்பவரும் இறந்தார். 3-வதாக அவர் யாரை நோக்கி சுட்டாரோ அவர் தப்பித்து விட்டார். அவர் பெயர் ராய்ஸ் பூயியான். இவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
மரண தண்டனை
மார்க் ஸ்ட்ராங்க்மேனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தீவிரவாத நடவடிக்கைக்கு நான் கொடுத்த தேசப்பற்று உள்ள பதிலடி தான் இந்த கொலை என்று ஸ்ட்ராங்மேன் கோர்ட்டில் கூறினார். இந்த வாதத்தை கோர்ட்டு ஏற்றுக்கொள்ளவில்லை. கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
இந்த சம்பவத்தில் உயிர்பிழைத்த ராய்ஸ் பூயியான் மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். மன்னிப்பது தான் என் (முஸ்லிம்) மத நம்பிக்கை. எனவே அவரை மன்னிக்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கை கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது.
அப்பீல்
கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து அப்பீல் செய்தார். அப்பீல் கோர்ட்டும் மரண தண்டனையை உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து டல்லாஸ் நகர சிறையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மார்க்குக்கு விஷ ஊசி போட்டதன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டில் டெக்சாஸ் மாநிலத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 8-வது நபர் மார்க் ஸ்ட்ராங்மன் ஆவார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அமெரிக்கனோ உன் உயிர் மட்டுமா உயிர் பாலஸ்தீன் இல் அப்பாவி சிறுவர்களை கூட கொண்டு குவிக்கிரர்களோ இது எல்லாம் உனக்கு வெளங்காத அமெரிக்க சிறைகளில் எத்தனையோ அப்பாவி முஸ்லிம்கள் செய்யாத தப்புக்காக கொடுமை படுத்த படுகிறார்களோ இது எல்லாம் உங்களுக்கு விளங்காத
*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
- Sponsored content
Similar topics
» நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவை கழற்றி காப்பாற்றிய பெண்!
» சகவீரரை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படை வீரருக்கு ஆயுள் தண்டனை
» எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்து இழிவுபடுத்துவதை ஊடகங்கள் கைவிடவேண்டும்
» கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண்
» பொம்மையை குழந்தை என்று நினைத்து கார் கண்ணாடியை உடைத்த போலீசார்...
» சகவீரரை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படை வீரருக்கு ஆயுள் தண்டனை
» எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்து இழிவுபடுத்துவதை ஊடகங்கள் கைவிடவேண்டும்
» கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண்
» பொம்மையை குழந்தை என்று நினைத்து கார் கண்ணாடியை உடைத்த போலீசார்...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|