புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
21 Posts - 81%
heezulia
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
1 Post - 4%
viyasan
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
213 Posts - 42%
heezulia
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
21 Posts - 4%
prajai
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 22, 2011 4:50 am

இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  EO-300x175

பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சியின் ஆறு தலைவர்கள் அவசர காலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளது, கொடுமையான இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் வெட்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக வழக்குரைஞர் மன்றம் கூறுகிறது.

இன்னொரு “விசாரணை இல்லாத தடுப்புக் காவல்” அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தியதின் மூலம் அரசாங்கம் அதற்கான பழியை ஆளும் பிஎன்னிடமிருந்து போலீஸுக்கு மாற்றி விட்டதாகத் தெரிகிறது என வழக்குரைஞர் மன்ற உதவித் தலைவர் கிறிஸ்டபர் லியோங் கூறினார்.

அவர் “அவசர காலச் சட்டம்: இசாவின் இன்னொரு வடிவம், அரசாங்கத்தின் அரசியல் ஆயுதம்” என்னும் தலைப்பில் நேற்றிரவு நடைபெற்ற கலந்துரையாடலில் பேசினார்.

இரண்டு சட்டங்களும் ஒரே மாதிரியானவை. அந்த அறுவர் மீதும் இசா பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பிஎன் அரசாங்கத்துக்கு பாதகமான தோற்றத்தை அளித்திருக்கும். அத்துடன் இசா சட்டத்தைத் திருத்திக் கொண்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

“ஆகவே திருத்தப்படவிருக்கும் ஒன்றை அரசாங்கம் பயன்படுத்தினால் அது மேலும் கண்டனத்துக்கு இலக்காகும். அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்துவதின் மூலம் அதற்கான உத்தரவை போலீஸ் பிறப்பித்தது. அரசாங்கம் அல்ல என்று போலீஸ் மீது பழியைப் போட்டு விடலாம்.”

“இசாவைப் பொறுத்த வரையில் ஒருவரை கைது செய்வதற்கான ஆணை அரசாங்கத்திடமிருந்து குறிப்பாக உள்துறை அமைச்சரிடமிருந்து வர வேண்டும். ஆனால் அவசரகால சட்டத்தின் கீழ் ஆணை போலீஸிடமிருந்து வருகிறது. அதன் காரணமாகவே அந்த அறுவரையும் தடுத்து வைக்க அவசர காலச் சட்டம் பயன்படுத்தப்பட்டதாக நான் எண்ணுகிறேன்,” என்றார் அவர்.

அரசியல்வாதிகளைத் தடுத்து வைப்பதற்கு அவசர காலச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது புதிய விஷயமாகும். கிரிமினல் குற்றவாளிகள் எனக் கருதப்படுகின்றவர்கள் மீது அது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. அதன் கீழ் கைது செய்யப்படுகின்றவர்கள் ஜோகூர் சிமாங் ரெங்காமில் அல்லது வேறு இடங்களில் தடுத்த வைக்கப்படுவர்.

சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் ஜெயகுமார் தேவராஜ், எ லட்சுமணன், எம் சுகுமாரன், சரஸ்வதி முத்து , சூ சோன் காய், சரத் பாபு ஆகிய பிஎஸ்எம் கட்சியைச் சார்ந்த அறுவரும் ஜுன் 24ம் தேதி முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட அந்த கலந்துரையாடலில் பல்வேறு இனங்களையும் சேர்ந்த 200க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். அதற்கு முன்னர் நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி விழிப்பு நிலையில் அவர்கள் பங்கு கொண்டனர். அந்த நிகவை 50க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணித்தனர்.

அந்த பிஎஸ்எம் அறுவரின் வழக்குரைஞருமான எட்மண்ட் போன் என்பவரும் அந்த நிகழ்வில் உரையாற்றினார்.

ஈராயிரத்தாவது ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை அவசர காலச் சட்டத்தின் கீழ் 3,701 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

போலீஸ் ஒருவரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருடைய கையெழுத்து போதும். அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்த ஏஎஸ்பி ஒருவர் கையெழுத்திட வேண்டும்..

ஆகவே அந்த ஆணை வெளியிடப்படுவது வெளிப்படையாக இருப்பதைக் கண்காணிப்பதற்கு எதுவும் இல்லை என்றார் அவர்.

“ஆகவே விசாரணை இல்லாமல் ஒருவரைத் தடுத்து வைக்கும் அத்தகைய சட்டத்தை மக்கள் எதிர்க்க வேண்டும்,” என போன் குறிப்பிட்டார். அவர் அரசியலமைப்பு, மனித உரிமைகளுக்கான மலேசிய மையத்தின் பிரச்சார உறுப்பினரும் ஆவார்.

மலேசியாஇன்று



இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக