ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்

Go down

இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Empty இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்

Post by சிவா Fri Jul 22, 2011 4:50 am

இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  EO-300x175

பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சியின் ஆறு தலைவர்கள் அவசர காலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளது, கொடுமையான இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் வெட்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக வழக்குரைஞர் மன்றம் கூறுகிறது.

இன்னொரு “விசாரணை இல்லாத தடுப்புக் காவல்” அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தியதின் மூலம் அரசாங்கம் அதற்கான பழியை ஆளும் பிஎன்னிடமிருந்து போலீஸுக்கு மாற்றி விட்டதாகத் தெரிகிறது என வழக்குரைஞர் மன்ற உதவித் தலைவர் கிறிஸ்டபர் லியோங் கூறினார்.

அவர் “அவசர காலச் சட்டம்: இசாவின் இன்னொரு வடிவம், அரசாங்கத்தின் அரசியல் ஆயுதம்” என்னும் தலைப்பில் நேற்றிரவு நடைபெற்ற கலந்துரையாடலில் பேசினார்.

இரண்டு சட்டங்களும் ஒரே மாதிரியானவை. அந்த அறுவர் மீதும் இசா பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பிஎன் அரசாங்கத்துக்கு பாதகமான தோற்றத்தை அளித்திருக்கும். அத்துடன் இசா சட்டத்தைத் திருத்திக் கொண்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

“ஆகவே திருத்தப்படவிருக்கும் ஒன்றை அரசாங்கம் பயன்படுத்தினால் அது மேலும் கண்டனத்துக்கு இலக்காகும். அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்துவதின் மூலம் அதற்கான உத்தரவை போலீஸ் பிறப்பித்தது. அரசாங்கம் அல்ல என்று போலீஸ் மீது பழியைப் போட்டு விடலாம்.”

“இசாவைப் பொறுத்த வரையில் ஒருவரை கைது செய்வதற்கான ஆணை அரசாங்கத்திடமிருந்து குறிப்பாக உள்துறை அமைச்சரிடமிருந்து வர வேண்டும். ஆனால் அவசரகால சட்டத்தின் கீழ் ஆணை போலீஸிடமிருந்து வருகிறது. அதன் காரணமாகவே அந்த அறுவரையும் தடுத்து வைக்க அவசர காலச் சட்டம் பயன்படுத்தப்பட்டதாக நான் எண்ணுகிறேன்,” என்றார் அவர்.

அரசியல்வாதிகளைத் தடுத்து வைப்பதற்கு அவசர காலச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது புதிய விஷயமாகும். கிரிமினல் குற்றவாளிகள் எனக் கருதப்படுகின்றவர்கள் மீது அது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. அதன் கீழ் கைது செய்யப்படுகின்றவர்கள் ஜோகூர் சிமாங் ரெங்காமில் அல்லது வேறு இடங்களில் தடுத்த வைக்கப்படுவர்.

சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் ஜெயகுமார் தேவராஜ், எ லட்சுமணன், எம் சுகுமாரன், சரஸ்வதி முத்து , சூ சோன் காய், சரத் பாபு ஆகிய பிஎஸ்எம் கட்சியைச் சார்ந்த அறுவரும் ஜுன் 24ம் தேதி முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட அந்த கலந்துரையாடலில் பல்வேறு இனங்களையும் சேர்ந்த 200க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். அதற்கு முன்னர் நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி விழிப்பு நிலையில் அவர்கள் பங்கு கொண்டனர். அந்த நிகவை 50க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணித்தனர்.

அந்த பிஎஸ்எம் அறுவரின் வழக்குரைஞருமான எட்மண்ட் போன் என்பவரும் அந்த நிகழ்வில் உரையாற்றினார்.

ஈராயிரத்தாவது ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை அவசர காலச் சட்டத்தின் கீழ் 3,701 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

போலீஸ் ஒருவரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருடைய கையெழுத்து போதும். அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்த ஏஎஸ்பி ஒருவர் கையெழுத்திட வேண்டும்..

ஆகவே அந்த ஆணை வெளியிடப்படுவது வெளிப்படையாக இருப்பதைக் கண்காணிப்பதற்கு எதுவும் இல்லை என்றார் அவர்.

“ஆகவே விசாரணை இல்லாமல் ஒருவரைத் தடுத்து வைக்கும் அத்தகைய சட்டத்தை மக்கள் எதிர்க்க வேண்டும்,” என போன் குறிப்பிட்டார். அவர் அரசியலமைப்பு, மனித உரிமைகளுக்கான மலேசிய மையத்தின் பிரச்சார உறுப்பினரும் ஆவார்.

மலேசியாஇன்று


இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» பாகிஸ்தான் அரசாங்கம் தலிபான்களுடன் பேச வேண்டும்
» அல்தான்துயா மர்மக் கொலை குறித்த பதில்கள் மலேசிய அரசாங்கம் தர வேண்டும்
»  ‘அரசு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்’ பிரதமர் மோடி வேண்டுகோள்
» கர்நாடகத்தில் காட்டாட்சி-355வது பிரிவை பயன்படுத்த வேண்டும்: ஆளுநர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum