ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானம் பொழியுது பூமி விழையுது !

+3
kitcha
dsudhanandan
ayyamperumal
7 posters

Go down

வானம் பொழியுது பூமி விழையுது ! Empty வானம் பொழியுது பூமி விழையுது !

Post by ayyamperumal Thu Jul 21, 2011 5:18 pm


வானம் பொழியுது
பூமி விழையுது - ஆனா
வீட்டுக்குள்ள ஏன் வெள்ளம் நுழையுது ?


சிறு புயழுக்கு கூட தங்க முடியாமல் நாம் சிங்கார சென்னை தண்ணீரில் தத்தளித்ததை நாம் அண்மையில் பார்த்தோம். சிங்கார சென்னையே இப்படி என்றாள் மற்ற ஊர்களை சொல்ல வேண்டுமா ?

திருப்பூரில் வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றசொல்லி பலமுறை முறையிட்டனர். காரியம் நடக்காதலால் ஆத்திரமடைந்த தங்கள் வார்ட்உறுப்பினர் தலைமையில் நடுரோட்டில் உப்புமா செய்யும் போராட்டம் நடத்தினர். மிரண்டு போன நிர்வாகம் அங்கு வந்தது. அப்பறம் அய்யய்யோ அப்பறம் ? தீர்ந்தது பிரச்ச்னையில்லங்க உப்புமா தான் .


உப்புமாவில காரம் சுத்தமா இல்லையா ? அதிகரிகுலுக்கு மட்டும் இருக்குமா என்ன ? (அரசியலில் தான் எழுத வேண்டும்அதுதா ஏற்கனவே சிரிப்பா சிரிக்குதே! )

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

வானம் பொழியுது பூமி விழையுது ! Empty Re: வானம் பொழியுது பூமி விழையுது !

Post by dsudhanandan Thu Jul 21, 2011 5:21 pm

உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி? என கேளுங்க நண்பரே...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

வானம் பொழியுது பூமி விழையுது ! Empty Re: வானம் பொழியுது பூமி விழையுது !

Post by kitcha Thu Jul 21, 2011 5:31 pm

ஆத்திரமடைந்த தங்கள் வார்ட்உறுப்பினர் தலைமையில் நடுரோட்டில் உப்புமா செய்யும் போராட்டம் நடத்தினர். மிரண்டு போன நிர்வாகம் அங்கு வந்தது. அப்பறம் அய்யய்யோ அப்பறம் ? தீர்ந்தது பிரச்ச்னையில்லங்க உப்புமா தான் .

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வானம் பொழியுது பூமி விழையுது ! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வானம் பொழியுது பூமி விழையுது ! Empty Re: வானம் பொழியுது பூமி விழையுது !

Post by நட்புடன் Thu Jul 21, 2011 5:32 pm

dsudhanandan wrote:உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி? என கேளுங்க நண்பரே...

வம்பப் பாரேன் - ஏன் குடுக்க வேண்டும் கிஸ்தின்னு கேட்டு
ஒரு குஸ்திய கெளப்பி அப்புறம் ஒரு விஸ்கி வந்தாதான்
சமாதானம்ன்னு ஆர்பாட்டம் பண்ணலாம்ன்னு பிளானா?
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

வானம் பொழியுது பூமி விழையுது ! Empty Re: வானம் பொழியுது பூமி விழையுது !

Post by தாமு Thu Jul 21, 2011 5:34 pm

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வானம் பொழியுது பூமி விழையுது ! Empty Re: வானம் பொழியுது பூமி விழையுது !

Post by இளமாறன் Thu Jul 21, 2011 5:36 pm

அய்யய்யோ அப்பறம் ? தீர்ந்தது பிரச்ச்னையில்லங்க உப்புமா தான் சிரி சிரி சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வானம் பொழியுது பூமி விழையுது ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வானம் பொழியுது பூமி விழையுது ! Empty Re: வானம் பொழியுது பூமி விழையுது !

Post by உமா Thu Jul 21, 2011 5:40 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
வானம் பொழியுது
பூமி விழையுது - ஆனா
வீட்டுக்குள்ள ஏன் வெள்ளம் நுழையுது ?


சிறு புயழுக்கு கூட தங்க முடியாமல் நாம் சிங்கார சென்னை தண்ணீரில் தத்தளித்ததை நாம் அண்மையில் பார்த்தோம். சிங்கார சென்னையே இப்படி என்றாள் மற்ற ஊர்களை சொல்ல வேண்டுமா ?

திருப்பூரில் வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றசொல்லி பலமுறை முறையிட்டனர். காரியம் நடக்காதலால் ஆத்திரமடைந்த தங்கள் வார்ட்உறுப்பினர் தலைமையில் நடுரோட்டில் உப்புமா செய்யும் போராட்டம் நடத்தினர். மிரண்டு போன நிர்வாகம் அங்கு வந்தது. அப்பறம் அய்யய்யோ அப்பறம் ? தீர்ந்தது பிரச்ச்னையில்லங்க உப்புமா தான் .

உப்புமாவில காரம் சுத்தமா இல்லையா ? அதிகரிகுலுக்கு மட்டும் இருக்குமா என்ன ? (அரசியலில் தான் எழுத வேண்டும்அதுதா ஏற்கனவே சிரிப்பா சிரிக்குதே! )

அடக்கொடுமையே....
இது உண்மை சம்பவமா...இல்லை நகைச்சுவைக்காக சொல்றீங்களா....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வானம் பொழியுது பூமி விழையுது ! Empty Re: வானம் பொழியுது பூமி விழையுது !

Post by ayyamperumal Thu Jul 21, 2011 6:51 pm

உமா wrote:[
அடக்கொடுமையே....
இது உண்மை சம்பவமா...இல்லை நகைச்சுவைக்காக சொல்றீங்களா....
சாத்தியமா நடந்ததுங்க
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

வானம் பொழியுது பூமி விழையுது ! Empty Re: வானம் பொழியுது பூமி விழையுது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum