Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)
4 posters
Page 1 of 1
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)
எதை உதிர்த்து சொல்லுவேன்
அவளின்
சிறகில் தரிக்கிற கர்ப்பம்
நாற்காதலின் அடையாள சிற்பம் :
அவள்
மடிந்து போவதால் தான் _ இங்கே
பலரின் காதல் விடிகிறது :
என் வீட்டின் மூலையில் நின்று
வீதியின் சோலையாய் தெரிந்தவள்
திடீரென
இலை உதிர்த்து குச்சியாய் நிற்கிறாள் - என்
என் இமை நடுவே முள்ளாய் தைக்கிறாள் :
நான் இச்சையோடு வளர்க்கிற
பச்சை தேவதையே _ நீ
சுடரற்ற விளக்காய் போனதென்ன - உன்
சூல்பையில் கருக்கொண்ட சோகம்தான் என்ன ? - என்றேன்.
அன்னையர் அடித்த தினத்தில்
தந்தையை தேடும் குழந்தையாய்
விசும்பிக்கொண்டே விடை பகன்றாள் :
இங்கே
கன்னியர் சிலர் இருந்தனர்
காதலோடு என்னை காத்தனர் :
என்னில்
தண்ணீர் சிந்தும்போது கேட்குமே
வளையலின் சத்தம்: - என்
பூக்களை வெட்டும் போது கிடைக்குமே
விரல்களின் முத்தம் : இந்த
உரமின்றி நான் வளர்வதா - இனியும்
உயிர் கொண்டு வாழ்வதா ?
எதைஎதையோ சீராய் கொடுத்தாயே
என்னையும் கொடுத்தாள் மகிழ்வேனே - என்றது .
தந்து விடுகிறேன் ரோஜா செடியே - ஆனால்
உனக்கிருக்கும் சோகத்தை
இலையுதிர்த்து சொல்லிவிட்டாய்
எனக்குள்ள இதே சோகத்தை - நான்
எதை உதிர்த்து சொல்லுவேன் ?
அவளின்
சிறகில் தரிக்கிற கர்ப்பம்
நாற்காதலின் அடையாள சிற்பம் :
அவள்
மடிந்து போவதால் தான் _ இங்கே
பலரின் காதல் விடிகிறது :
என் வீட்டின் மூலையில் நின்று
வீதியின் சோலையாய் தெரிந்தவள்
திடீரென
இலை உதிர்த்து குச்சியாய் நிற்கிறாள் - என்
என் இமை நடுவே முள்ளாய் தைக்கிறாள் :
நான் இச்சையோடு வளர்க்கிற
பச்சை தேவதையே _ நீ
சுடரற்ற விளக்காய் போனதென்ன - உன்
சூல்பையில் கருக்கொண்ட சோகம்தான் என்ன ? - என்றேன்.
அன்னையர் அடித்த தினத்தில்
தந்தையை தேடும் குழந்தையாய்
விசும்பிக்கொண்டே விடை பகன்றாள் :
இங்கே
கன்னியர் சிலர் இருந்தனர்
காதலோடு என்னை காத்தனர் :
என்னில்
தண்ணீர் சிந்தும்போது கேட்குமே
வளையலின் சத்தம்: - என்
பூக்களை வெட்டும் போது கிடைக்குமே
விரல்களின் முத்தம் : இந்த
உரமின்றி நான் வளர்வதா - இனியும்
உயிர் கொண்டு வாழ்வதா ?
எதைஎதையோ சீராய் கொடுத்தாயே
என்னையும் கொடுத்தாள் மகிழ்வேனே - என்றது .
தந்து விடுகிறேன் ரோஜா செடியே - ஆனால்
உனக்கிருக்கும் சோகத்தை
இலையுதிர்த்து சொல்லிவிட்டாய்
எனக்குள்ள இதே சோகத்தை - நான்
எதை உதிர்த்து சொல்லுவேன் ?
Last edited by அய்யம் பெருமாள் .நா on Sun Aug 14, 2011 5:16 pm; edited 1 time in total
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பாசத்தின் பிரிணாமம் (சோகம்)
இங்கு யாரேனும் ரோஜா படத்தை ஒட்டுங்கள் . என்னால் முடியவில்லை
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பாசத்தின் பிரிணாமம் (சோகம்)
அருமையான வரிகள்,
வாயில்லா (ஜீவன்) செடி சொல்லிவிட்டது சோகத்தை, வாயுள்ள ஜீவனோ வாயிருந்தும் ஊமையாகுகிறான்.
வாயில்லா (ஜீவன்) செடி சொல்லிவிட்டது சோகத்தை, வாயுள்ள ஜீவனோ வாயிருந்தும் ஊமையாகுகிறான்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: பாசத்தின் பிரிணாமம் (சோகம்)
அய்யம் பெருமாள் .நா wrote: இங்கு யாரேனும் ரோஜா படத்தை ஒட்டுங்கள் . என்னால் முடியவில்லை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: பாசத்தின் பிரிணாமம் (சோகம்)
செடி இலையுதிர்த்து சொல்லியதைபோலே, நீங்கள் வரியுதிர்த்து சொல்லுங்கள்
வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்.
வரிகள் அருமை
வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்.
வரிகள் அருமை
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்- பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
Re: பாசத்தின் பிரிணாமம் (சோகம்)
veni_mohan75 wrote:செடி இலையுதிர்த்து சொல்லியதைபோலே, நீங்கள் வரியுதிர்த்து சொல்லுங்கள்
வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்.
வரிகள் அருமை
" நன்றி " விளக்கம்தேவை
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பாசத்தின் பிரிணாமம் (சோகம்)
உனக்கிருக்கும் சோகத்தை
இலையுதிர்த்து சொல்லிவிட்டாய்
எனக்குள்ள இதே சோகத்தை - நான்
எதை உதிர்த்து சொல்லுவேன் ?
இதற்காக சொன்னேன் "செடி இலையுதிர்த்து சொல்லியதைபோலே, நீங்கள் வரியுதிர்த்து சொல்லுங்கள்"
செடியின் உணர்வு உங்களுக்கு புரிந்தது போலே, உங்கள் உணர்வு "வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்" அப்டீன்னு சொன்னேங்க.
தப்பா ஏதும் சொல்லிட்டேனுன்களா???
இலையுதிர்த்து சொல்லிவிட்டாய்
எனக்குள்ள இதே சோகத்தை - நான்
எதை உதிர்த்து சொல்லுவேன் ?
இதற்காக சொன்னேன் "செடி இலையுதிர்த்து சொல்லியதைபோலே, நீங்கள் வரியுதிர்த்து சொல்லுங்கள்"
செடியின் உணர்வு உங்களுக்கு புரிந்தது போலே, உங்கள் உணர்வு "வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்" அப்டீன்னு சொன்னேங்க.
தப்பா ஏதும் சொல்லிட்டேனுன்களா???
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்- பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
Re: பாசத்தின் பிரிணாமம் (சோகம்)
veni_mohan75 wrote:
தப்பா ஏதும் சொல்லிட்டேனுன்களா???
அதெல்லாம் ஒன்னும் இல்லங்க. சில சமயங்களில் எனக்கு மூளை வேலை செய்யாது அதனால் புரிந்து கொள்ள முடியவில்லை
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பாசத்தின் பிரிணாமம் (சோகம்)
நன்றி.
என் புரிதலில் தவறோ என எண்ணினேன் ஒரு நிமிடம்.
என் புரிதலில் தவறோ என எண்ணினேன் ஒரு நிமிடம்.
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்- பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|