புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
21 Posts - 4%
prajai
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் குறையா ? கவிஞனின் குறையா?


   
   

கணிதம் புரியவில்லை என்றாலோ, அறிவியல் புரியவில்லை என்றாலோ நம்மீதுதான் குறை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் கவிதை புரியவில்லை என்றாள் கவிஞனை குறை கூறுகிறோம்.கவிதை புரியவில்லை என்றாள் அது வாசகனின் தவறா ? கவிஞனின் தவறா ?

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 18, 2011 3:19 pm

ஈகரையில் வெளிவந்த ஒரு தோழியின் கவிதையை படித்தேன். அது எனக்கு சரியாக புரியாததால், உங்கள் உணர்ச்சியை இன்னும் தெளிவாக வெளிப்படுத்துங்கள் என விமர்சனம் செய்திருந்தேன்.

நண்பர்களே,

கணிதம் புரியவில்லை என்றாலோ, அறிவியல் புரியவில்லை என்றாலோ நம்மீதுதான் குறை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் கவிதை புரியவில்லை என்றாள் கவிஞனை குறை கூறுகிறோம்.
நான் , உங்கள் உணர்ச்சியை இன்னும் தெளிவாக வெளிப்படுத்துங்கள் என விமர்சனம் செய்தது தவறு என நினைக்கிறேன் . நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 3:25 pm

தவறென்று சொல்ல முடியாது...சொன்ன விதம் வேண்டுமானால் அவருக்கு தவறாக தெரிந்திருக்கும்...

நீங்க கூறவிருக்கும் கருத்து எனக்கு தெளிவாக விளங்கவில்லை என்று கூறி இருக்கலாம்.... அவரின் வார்த்தையில் பிழை இருந்தாலோ, அல்லது கருத்தே இல்லாமல் கவி எழுத்ய்யிருந்தாலோ அவரின் தவறு,,,
கருத்தே புரியவில்லையென்றால் அது உங்களின் தவறு தான்.

நான் சொன்னதில் ஏதும் தவருண்டா...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 18, 2011 3:26 pm

யார் தவறும் இல்லை என நினைக்கிறேன்

சிலர் எளிய தமிழில் அழகான வார்த்தைகளால் கவிதை சொல்வார்கள்
சிலர் கொஞ்சம் பழைய நடமுறை இல்லாத செய்யுள் முறையில் கவிதை சொல்வார்கள் ..கண்ணில் கண்ட எல்லா காட்சிகளும் உடனே புரிந்து கொள்ள எல்லரலும் முடிவதில்லை ..ஆகையால் உங்கள் விமர்சனம் தவறில்லை .. அவர்கள் பார்வையில் அவர்கள் உணர்வுகள் வித்தியாசபடுவதுண்டு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 18, 2011 3:37 pm

உமா wrote:தவறென்று சொல்ல முடியாது...சொன்ன விதம் வேண்டுமானால் அவருக்கு தவறாக தெரிந்திருக்கும்...

நீங்க கூறவிருக்கும் கருத்து எனக்கு தெளிவாக விளங்கவில்லை என்று கூறி இருக்கலாம்.... அவரின் வார்த்தையில் பிழை இருந்தாலோ, அல்லது கருத்தே இல்லாமல் கவி எழுத்ய்யிருந்தாலோ அவரின் தவறு,,,
கருத்தே புரியவில்லையென்றால் அது உங்களின் தவறு தான்.

நான் சொன்னதில் ஏதும் தவருண்டா...

உங்கள் கருத்தில் தவறு இல்லை. தமிழ் கவிதைகளில் இருண்மை கவிதைகள் என்றே ஒரு வகை உண்டு.ஆக கவிஞரை குறை சொல்லக்கூடாது என்பது எனது எண்ணம். அந்த கவிதை மறுபடியும் படித்தால் நல்லது என நினைக்கிறேன்.ஆனால் அதை காணவில்லை.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 3:44 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உமா wrote:தவறென்று சொல்ல முடியாது...சொன்ன விதம் வேண்டுமானால் அவருக்கு தவறாக தெரிந்திருக்கும்...

நீங்க கூறவிருக்கும் கருத்து எனக்கு தெளிவாக விளங்கவில்லை என்று கூறி இருக்கலாம்.... அவரின் வார்த்தையில் பிழை இருந்தாலோ, அல்லது கருத்தே இல்லாமல் கவி எழுத்ய்யிருந்தாலோ அவரின் தவறு,,,
கருத்தே புரியவில்லையென்றால் அது உங்களின் தவறு தான்.

நான் சொன்னதில் ஏதும் தவருண்டா...

உங்கள் கருத்தில் தவறு இல்லை. தமிழ் கவிதைகளில் இருண்மை கவிதைகள் என்றே ஒரு வகை உண்டு.ஆக கவிஞரை குறை சொல்லக்கூடாது என்பது எனது எண்ணம். அந்த கவிதை மறுபடியும் படித்தால் நல்லது என நினைக்கிறேன்.ஆனால் அதை காணவில்லை.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 5:28 pm

அருமையான விவாதம்



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 18, 2011 5:29 pm

SK wrote:அருமையான விவாதம்

விலை மதிப்பற்ற உங்கள் கருத்துக்கள் எங்கே ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 18, 2011 5:35 pm

கவிதை தப்பா இருந்தாலும் நாம சரியா படிச்சா புரியும் கவிதை எழுதுறவுங்க உங்கள் திறமையை சோதிக்கிறாங்கன்னு நினைத்து கொள்ளுங்கள் ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Jul 18, 2011 6:35 pm

பாராட்டினாலும், தூற்றினாலும்,

விமர்சித்தாலும் பரவாயில்லை எனைப் பொறுத்தவரை.



நம் கருத்தை படிக்க ஆளிருக்கு என்ற மகிழ்ச்சியே காரணம்.

நிறை குறைகள் இல்லாத படைப்பே இல்லை எனக் கூறலாம்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை. ஒவ்வொரு சமயத்திலும் வேறு வேறு பார்வை நமக்கே.

அதனால் தவறு என்று நினைக்காதவரை நம் முன்னேற்றத்திற்கு தடை வேறு ஒன்றும் இல்லை.




நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக