புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக்தி கிடைக்க வேண்டுமா?
Page 1 of 1 •
புராணங்களிலும், சாஸ்திரங்களிலும் பக்தி, முக்தி என்ற பதம், பல இடங்களில் காணப்படுகிறது. பக்தி இருந்தால் முக்தி கிடைக்கும். இந்த பக்தி என்பது, பகவானிடம் வைக்க வேண்டியது. இந்த பகவத் பக்தி எப்போது ஏற்பட வேண்டும், எந்த வயதில் ஏற்பட வேண்டும் என்று கால அளவு எதுவும் கிடையாது. வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக கழித்து விட்டாலும் கூட, கடைசி காலத்திலாவது கடவுள் பக்தி ஏற்பட்டு விட்டால் போதும்... நற்கதி, அதாவது, முக்தி கிடைக்கும்.
இது, ரொம்ப சுலபமாக இருக்கிறதே... அதனால், கடைசி காலத்தில், அதாவது, வயதாகி ஓய்ந்து போன காலத்தில், இந்த பக்தி சமாச்சாரத்தை வைத்துக் கொள்ளலாமென்றால் அதுவும் சரியல்ல; ஏனென்றால், கடைசி காலம் எது என்று எப்படி தெரிந்து கொள்ள முடியும். இன்றோ, நாளையோ என்றுள்ளது மனிதனின் ஆயுள்.
ஆயினும், போன நாள் போகட்டும்; எஞ்சிய நாளுக்காவது பக்தி மார்க்கத்தில் ஈடுபடலாமென்ற எண்ணம் வந்தால் போதும். எஞ்சிய நாட்கள் குறைவாக இருந்தாலும் கூட, தீவிரமான பக்தி இருந்து விட்டால் போதும்... முக்தியடையலாம் என்று ஒரு சுலபமான வழியையும் சொல்லி இருக்கின்றனர்.
பகவானிடம் பக்தி ஏற்பட வேண்டுமானால், பற்றுதல்களை விட வேண்டும்; வைராக்கியம் இருக்க வேண்டும். மனிதனை ஆசா பாசங்கள் சுற்றி கொண்டிருக்கும் வரை அவனுக்கு விடுதலை கிடையாது; அதாவது பிறப்பு, இறப்பு என்பதிலிருந்து விடுதலை கிடையாது.
ஒரு பருந்தானது, ஒரு பெரிய மீனை தன் அலகில் வைத்திருந்தது. அந்த மீனுக்கு ஆசைப்பட்ட பல காகங்கள், அந்த பருந்தை சுற்றி, சுற்றி வந்து அதை அடித்தன. உபத்திரவம் தாங்காமல் மீனை கீழே போட்டு விட்டது பருந்து. காகங்கள், பருந்தை விட்டு விட்டு, மீனை எடுக்க ஓடி விட்டன. பருந்துக்கு இப்போது துன்பமுமில்லை; விடுதலையும் கிடைத்தது.
மீன் மீது பற்றுதல் இருந்த போது துன்பப்பட்டது. அதுபோல், மனிதனுக்கு பற்றுதல் இருக்கும் வரை விடுதலை இருக்காது. பற்றுதலை விட்டு, சிறிது காலமாவது ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டால், முக்தி கிடைத்து விடும். பற்றுகளை விட்டு தீவிர பக்தியில் ஈடுபட்டு, ஐந்தாவது மாதத்தில் பகவத் தரிசனம் பெற்று, பல வரங்களை பெற்றான் துருவன். பரீட்சத்து மகாராஜன், ராஜ்ஜியத்தையும், சுக போகங்களையும் துறந்து, பாகவத சரித்திரம் சிரவணம் செய்து, ஏழாவது நாளில் முக்தி பெற்றான்.
பிங்களை என்ற தாசி, தன் வாழ்நாளை தாசித் தொழிலில் கழித்தவள். கடைசியில் ஞானம் ஏற்பட்டது. இனி, இந்த பிழைப்பே வேண்டாம் என்று உதறி தள்ளி, ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டாள். மூன்றே முக்கால் நாழிகையில் மோட்சம் கிடைத்தது.
கட்வாங்கன் என்ற அரசன், தேவலோகம் சென்று தேவர்களுக்கு உதவியாக, அசுரர்களுடன் யுத்தம் செய்து, ஜெயத்துடன் திரும்பி வரும் போது, தனக்கு ஆயுள் இன்னும் எவ்வளவு காலம் உள்ளது என்று கேட்டு, இன்னும், இரண்டு நாழிகைகளே உள்ளன என்பதை தெரிந்து கொண்டான்.
ராஜ்ஜியத்தையும், பந்து மித்திரர்களையும் விட்டு, விட்டு நேராக கங்காதீரம் வந்து பகவானை வழிபட்டு மோட்சம் பெற்றான். இப்படி, பல சரித்திரங்கள் உள்ளன. அதனால், பக்தி செய்வதற்கும், முக்தி பெறுவதற்கும் கால நிர்ணயம் எதுவும் கிடையாது. மனம் எப்போது அதில் ஈடுபடுகிறதோ, அது முதல் ஆரம்பித்துவிட வேண்டியது தான். ஜீவனுக்கு விடுதலை வேண்டுமானால், முக்தி வேண்டுமானால் பக்தி ஒன்று தான் சிறந்த, நம்பத் தகுந்த மார்க்கம்.
***
ஆன்மீக வினா-விடை
வீட்டின் முன்புறம் அல்லது பக்கவாட்டில் துளசி மாடம் கட்டுவது நல்லதா?
துளசி மாடம், வீட்டின் முன்புறம் அல்லது முன் முற்றத்தில் அமைக்கலாம்.
இது, ரொம்ப சுலபமாக இருக்கிறதே... அதனால், கடைசி காலத்தில், அதாவது, வயதாகி ஓய்ந்து போன காலத்தில், இந்த பக்தி சமாச்சாரத்தை வைத்துக் கொள்ளலாமென்றால் அதுவும் சரியல்ல; ஏனென்றால், கடைசி காலம் எது என்று எப்படி தெரிந்து கொள்ள முடியும். இன்றோ, நாளையோ என்றுள்ளது மனிதனின் ஆயுள்.
ஆயினும், போன நாள் போகட்டும்; எஞ்சிய நாளுக்காவது பக்தி மார்க்கத்தில் ஈடுபடலாமென்ற எண்ணம் வந்தால் போதும். எஞ்சிய நாட்கள் குறைவாக இருந்தாலும் கூட, தீவிரமான பக்தி இருந்து விட்டால் போதும்... முக்தியடையலாம் என்று ஒரு சுலபமான வழியையும் சொல்லி இருக்கின்றனர்.
பகவானிடம் பக்தி ஏற்பட வேண்டுமானால், பற்றுதல்களை விட வேண்டும்; வைராக்கியம் இருக்க வேண்டும். மனிதனை ஆசா பாசங்கள் சுற்றி கொண்டிருக்கும் வரை அவனுக்கு விடுதலை கிடையாது; அதாவது பிறப்பு, இறப்பு என்பதிலிருந்து விடுதலை கிடையாது.
ஒரு பருந்தானது, ஒரு பெரிய மீனை தன் அலகில் வைத்திருந்தது. அந்த மீனுக்கு ஆசைப்பட்ட பல காகங்கள், அந்த பருந்தை சுற்றி, சுற்றி வந்து அதை அடித்தன. உபத்திரவம் தாங்காமல் மீனை கீழே போட்டு விட்டது பருந்து. காகங்கள், பருந்தை விட்டு விட்டு, மீனை எடுக்க ஓடி விட்டன. பருந்துக்கு இப்போது துன்பமுமில்லை; விடுதலையும் கிடைத்தது.
மீன் மீது பற்றுதல் இருந்த போது துன்பப்பட்டது. அதுபோல், மனிதனுக்கு பற்றுதல் இருக்கும் வரை விடுதலை இருக்காது. பற்றுதலை விட்டு, சிறிது காலமாவது ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டால், முக்தி கிடைத்து விடும். பற்றுகளை விட்டு தீவிர பக்தியில் ஈடுபட்டு, ஐந்தாவது மாதத்தில் பகவத் தரிசனம் பெற்று, பல வரங்களை பெற்றான் துருவன். பரீட்சத்து மகாராஜன், ராஜ்ஜியத்தையும், சுக போகங்களையும் துறந்து, பாகவத சரித்திரம் சிரவணம் செய்து, ஏழாவது நாளில் முக்தி பெற்றான்.
பிங்களை என்ற தாசி, தன் வாழ்நாளை தாசித் தொழிலில் கழித்தவள். கடைசியில் ஞானம் ஏற்பட்டது. இனி, இந்த பிழைப்பே வேண்டாம் என்று உதறி தள்ளி, ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டாள். மூன்றே முக்கால் நாழிகையில் மோட்சம் கிடைத்தது.
கட்வாங்கன் என்ற அரசன், தேவலோகம் சென்று தேவர்களுக்கு உதவியாக, அசுரர்களுடன் யுத்தம் செய்து, ஜெயத்துடன் திரும்பி வரும் போது, தனக்கு ஆயுள் இன்னும் எவ்வளவு காலம் உள்ளது என்று கேட்டு, இன்னும், இரண்டு நாழிகைகளே உள்ளன என்பதை தெரிந்து கொண்டான்.
ராஜ்ஜியத்தையும், பந்து மித்திரர்களையும் விட்டு, விட்டு நேராக கங்காதீரம் வந்து பகவானை வழிபட்டு மோட்சம் பெற்றான். இப்படி, பல சரித்திரங்கள் உள்ளன. அதனால், பக்தி செய்வதற்கும், முக்தி பெறுவதற்கும் கால நிர்ணயம் எதுவும் கிடையாது. மனம் எப்போது அதில் ஈடுபடுகிறதோ, அது முதல் ஆரம்பித்துவிட வேண்டியது தான். ஜீவனுக்கு விடுதலை வேண்டுமானால், முக்தி வேண்டுமானால் பக்தி ஒன்று தான் சிறந்த, நம்பத் தகுந்த மார்க்கம்.
***
ஆன்மீக வினா-விடை
வீட்டின் முன்புறம் அல்லது பக்கவாட்டில் துளசி மாடம் கட்டுவது நல்லதா?
துளசி மாடம், வீட்டின் முன்புறம் அல்லது முன் முற்றத்தில் அமைக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இன்றைய காலை இத்தனை அருமையாக விடிந்தது முக்தியை அறியப்பற்றேன்.
பாகவதம் படிக்கச்சொல்லி கதை கேட்டு பரீக்ஷித் மகராஜா பற்றுகளை ஒழித்து பின் உயிர் விட்டார்....
முக்தி பெற பாகவதம் படித்து அதன்படி நடந்து பற்றற்று இருந்து உலக பந்ததத்தில் ஈடுபடாது இறைவனின் மேல் பற்றுக்கொண்டு இடைவிடாது இறை நாமம் ஜெபிட்த்து இறைவன் பதம் சரண் அடைவது என்று மிக அருமையான விஷயங்களை இங்கு பகிர்ந்த சிவாவுக்கு என் அன்பு நன்றிகள்...
தினமும் பாகவதம் படிக்கும்போது எத்தனையோ விஷயங்கள் அறிய முடிகிறது... இறைவன் சொல்வது நிலையற்ற இந்த உலகில் எதன் மேலும் பற்று வைக்காது நிலையான இறைவன் பதத்தை பற்றுவதே சாலச்சிறந்தது....
பாகவதம் படிக்கச்சொல்லி கதை கேட்டு பரீக்ஷித் மகராஜா பற்றுகளை ஒழித்து பின் உயிர் விட்டார்....
முக்தி பெற பாகவதம் படித்து அதன்படி நடந்து பற்றற்று இருந்து உலக பந்ததத்தில் ஈடுபடாது இறைவனின் மேல் பற்றுக்கொண்டு இடைவிடாது இறை நாமம் ஜெபிட்த்து இறைவன் பதம் சரண் அடைவது என்று மிக அருமையான விஷயங்களை இங்கு பகிர்ந்த சிவாவுக்கு என் அன்பு நன்றிகள்...
தினமும் பாகவதம் படிக்கும்போது எத்தனையோ விஷயங்கள் அறிய முடிகிறது... இறைவன் சொல்வது நிலையற்ற இந்த உலகில் எதன் மேலும் பற்று வைக்காது நிலையான இறைவன் பதத்தை பற்றுவதே சாலச்சிறந்தது....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
அருமயான பதிவு, பருந்து, காகம், மீன், நல்ல உதாரணம்.. நன்றி
சத்தியராஜ்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அருமையான பதிவு,நன்றி பிரதர்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|