Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்
+3
kitcha
ரபீக்
ரஞ்சித்
7 posters
Page 1 of 1
வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்
சென்னை வடபழனி வ.உ.சி. 1-வது குறுக்குத் தெருவில் குட்விஸ் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கீழ்தளத்தில் வசித்து வந்தவர் பிரசன்னா (வயது 42). இவர் சென்னை அண்ணா சாலையில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார். இவரது மனைவி உமா (38). இவர்களுக்கு ஐஸ்வர்யா (16) என்ற மகளும், ஆகாஷ் (11) என்ற மகனும் உள்ளனர்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் பிரசன்னா வீட்டு வாசலுக்கு வெளியே மாடிப்படியின் கீழே உள்ள மின்இணைப்பு பெட்டியின் அருகில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தன. மின் வயரை கையில் பிடித்தபடி அவரது பிணம் காணப்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வடபழனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிரசன்னாவின் மனைவி உமாவிடம் விசாரித்தார்கள். அவர் போலீசாரிடம் கூறுகையில், இரவில் சத்தம் கேட்டது. உடனே வெளியே ஓடிவந்து பார்த்தேன். அப்போது எனது கணவர் பிணமாக கிடந்தார். கையில் மின்சார வயரை பிடித்தபடி காணப்பட்டார் என்று தெரிவித்தார்.
பின்னர் அவரது மகள் ஐஸ்வர்யா, மகன் ஆகாஷ் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு பிரசன்னா பிணத்தை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சிறிது நேரத்தில் பிரசன்னாவின் மனைவி உமா வடபழனி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். எனது கணவரை நான்தான் கொலை செய்தேன் என்று கூறி போலீசில் சரண் அடைந்தார்.
போலீசாரிடம் உமா கூறியதாவது:-
எனது கணவர் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். அவர் டி.வி.யில் ஆபாச படம் போட்டு பார்த்து அதுபோல உல்லாசமாக இருக்க என்னை வற்புறுத்துவார். இதில் எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் என்னை விடாமல் தொந்தரவு செய்தார். எனவே எனது கணவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினேன்.
இதற்கான எனது பழைய நண்பர் சம்பத்தை சந்தித்து எனது திட்டத்தை தெரிவித்தேன். நேற்று இரவு நானும், குழந்தைகளும் ஒரு அறையில் படுத்திருந்தோம். எனது கணவர் வேறொரு அறையில் படுத்திருந்தார். நள்ளிரவில் சம்பத் அவரது நண்பர்கள் 2 பேரை அழைத்து கொண்டு வந்தார். நான் கதவை திறந்து விட்டேன். 3 பேரும் சேர்ந்து எனது கணவரை அடித்து கொன்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். நான் அவரது பிணத்தை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து மின் இணைப்பு பெட்டி அருகே போட்டேன். அவரது கையில் மின்சார வயரை கொடுத்து கொலையை மறைக்க போலீசாரிடம் நாடகமாடினேன்.
இவ்வாறு உமா கூறினார்.
இதையடுத்து உமாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய சம்பத் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார் மேற்பார்வையில் வடபழனி உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
maalai malar
இன்று அதிகாலை 2.30 மணியளவில் பிரசன்னா வீட்டு வாசலுக்கு வெளியே மாடிப்படியின் கீழே உள்ள மின்இணைப்பு பெட்டியின் அருகில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தன. மின் வயரை கையில் பிடித்தபடி அவரது பிணம் காணப்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வடபழனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிரசன்னாவின் மனைவி உமாவிடம் விசாரித்தார்கள். அவர் போலீசாரிடம் கூறுகையில், இரவில் சத்தம் கேட்டது. உடனே வெளியே ஓடிவந்து பார்த்தேன். அப்போது எனது கணவர் பிணமாக கிடந்தார். கையில் மின்சார வயரை பிடித்தபடி காணப்பட்டார் என்று தெரிவித்தார்.
பின்னர் அவரது மகள் ஐஸ்வர்யா, மகன் ஆகாஷ் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு பிரசன்னா பிணத்தை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சிறிது நேரத்தில் பிரசன்னாவின் மனைவி உமா வடபழனி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். எனது கணவரை நான்தான் கொலை செய்தேன் என்று கூறி போலீசில் சரண் அடைந்தார்.
போலீசாரிடம் உமா கூறியதாவது:-
எனது கணவர் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். அவர் டி.வி.யில் ஆபாச படம் போட்டு பார்த்து அதுபோல உல்லாசமாக இருக்க என்னை வற்புறுத்துவார். இதில் எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் என்னை விடாமல் தொந்தரவு செய்தார். எனவே எனது கணவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினேன்.
இதற்கான எனது பழைய நண்பர் சம்பத்தை சந்தித்து எனது திட்டத்தை தெரிவித்தேன். நேற்று இரவு நானும், குழந்தைகளும் ஒரு அறையில் படுத்திருந்தோம். எனது கணவர் வேறொரு அறையில் படுத்திருந்தார். நள்ளிரவில் சம்பத் அவரது நண்பர்கள் 2 பேரை அழைத்து கொண்டு வந்தார். நான் கதவை திறந்து விட்டேன். 3 பேரும் சேர்ந்து எனது கணவரை அடித்து கொன்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். நான் அவரது பிணத்தை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து மின் இணைப்பு பெட்டி அருகே போட்டேன். அவரது கையில் மின்சார வயரை கொடுத்து கொலையை மறைக்க போலீசாரிடம் நாடகமாடினேன்.
இவ்வாறு உமா கூறினார்.
இதையடுத்து உமாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய சம்பத் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார் மேற்பார்வையில் வடபழனி உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
maalai malar
Re: வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்
நல்ல மனைவி ,,நல்ல கணவன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்
இதற்கான எனது பழைய நண்பர் சம்பத்தை சந்தித்து எனது திட்டத்தை தெரிவித்தேன்.
தீவிர விசாரணையில் தெரியும் உண்மை என்ன என்பது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்
இதற்கான எனது பழைய நண்பர் சம்பத்தை சந்தித்து எனது திட்டத்தை தெரிவித்தேன்.
கணவனை பிடிக்காமல் கொலை செய்தாலோ, இன்னொருவனை பிடித்ததால் செய்தாலோ.
பிடிக்கலைனா விவாகரத்து செய்ய வேண்டியது தானே....
சாகடிச்சுட்டு டிராமா போடுரா...பேரப்பாறேன் உமா வாம்
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்
உமா wrote:இதற்கான எனது பழைய நண்பர் சம்பத்தை சந்தித்து எனது திட்டத்தை தெரிவித்தேன்.
கணவனை பிடிக்காமல் கொலை செய்தாலோ, இன்னொருவனை பிடித்ததால் செய்தாலோ.
பிடிக்கலைனா விவாகரத்து செய்ய வேண்டியது தானே....
சாகடிச்சுட்டு டிராமா போடுரா...பேரப்பாறேன் உமா வாம்
கூலிங்க் கூலிங்க் எல்லா உமாவும் பிசின் இல்ல எல்லா பிசினும் உமா இல்ல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்
balakarthik wrote:
கூலிங்க் கூலிங்க் எல்லா உமாவும் பிசின் இல்ல எல்லா பிசினும் உமா இல்ல
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்
என்ன பயங்கரம் இது?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்
கொலையும் செய்வாள் பத்தினி
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று விடுவதாக மிரட்டுகிறார்: மனைவி மீது கணவர் புகார்
» நண்பர்களுடன் சேர்ந்து பெண்ணை கற்பழித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி
» ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து பெண் கற்பழிப்பு: ராணுவ வீரர் கைது
» உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண்
» கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண்
» நண்பர்களுடன் சேர்ந்து பெண்ணை கற்பழித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி
» ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து பெண் கற்பழிப்பு: ராணுவ வீரர் கைது
» உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண்
» கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|