புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
91 Posts - 61%
heezulia
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
6 Posts - 4%
eraeravi
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
1 Post - 1%
viyasan
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
283 Posts - 45%
heezulia
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
19 Posts - 3%
prajai
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
7 Posts - 1%
mruthun
பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_m10பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 21, 2011 4:25 am

சென்னை: நில அபகரிப்பு உள்ளிட்ட புகார்களில் தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் சிக்கி வருகின்றனர். மாஜிக்கள் தலைமறைவாகி வருகின்றனர். இந்நிலையில், கோவையில் 23, 24ம் தேதிகளில் அறிவிக்கப்பட்டு உள்ள தி.மு.க., பொதுக்குழு நடக்குமா என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளார். இவர் மீது நில அபகரிப்பு மீட்பு குழு வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர் முன் ஜாமின் மனு செய்துள்ளார். அவர் தலைமறைவாகிவிட்டார் எனவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் மீதும் நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது. இதன் மீது விசாரணை நடக்கிறது. விசாரணையில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

மதுரையில், மத்திய அமைச்சர் அழகிரியின் வலது கரமான மதுரை நகரச் செயலர் பொட்டு சுரேஷ் கைதாகி சிறையில் தள்ளப்பட்டுள்ளார். அழகிரியின் நெருக்கமான அட்டாக் பாண்டியும் கைது செய்யப்பட்டு உள்ளார். கோவை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிசாமியின் வலது கரமான சிவா ஆகியோர் நில அபகரிப்பு வழக்குகளில் சிறையில் உள்ளனர். சிவா கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில், பொங்கலூர் பழனிசாமியின் மீதும் வழக்குத் தொடரப்படலாம் எனத் தெரிகிறது. பல மாவட்டங்களில், தி.மு.க., நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து அவர்கள் தலைமறைவாகி வருகின்றனர். வழக்குகளுக்கு பயந்து அவர்கள் முன் ஜாமின் கேட்டு மனு செய்தும் வருகின்றனர். இவை ஒருபுறமிருக்க, கடந்த வாரம் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும், அவரது மகனும் தி.மு.க., பொருளாளருமான ஸ்டாலினுக்கும் இடையே நடந்த காரசார வாக்குவாதம் பெரும் நெருக்கடியை கட்சியில் ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலினுடன் ஏற்பட்ட மன வருத்தத்தால், யாருக்கும் சொல்லாமல், தனது செயலருடன் சென்னை கடற்கரை சாலையில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு கருணாநிதி சென்றுவிட்டார். காலையில் சென்ற அவர், மாலையில் திரும்பினார். அண்மைக் காலத்தில், இதுபோல தனியாக அவர் சென்றதில்லை. குடும்பத்தினருடன் ஏற்பட்ட கோபத்தால் அவர் தனியாகச் சென்றுள்ளார் எனக் கூறப்படுகிறது. "2ஜி' வழக்கில், சிறையில் உள்ள கனிமொழி, தன்னை பார்க்க சிறைக்கு வந்த மகளிர் அணியினரிடம், ஸ்டாலினையும் குற்றவாளி ஆக்குவேன் என கூறியதாகவும், அதுவே, ஸ்டாலினுக்கும், கருணாநிதிக்கும் ஏற்பட்ட மோதலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், கனிமொழியும், அழகிரியும் சேர்ந்து ஸ்டாலினுக்கு எதிராக இருப்பதும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதலுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. இப்பிரச்னையில், முன்னாள் அமைச்சரும், கட்சியின் முக்கியத் தலைவருமான துரைமுருகனை, கருணாநிதி கடுமையாகத் திட்டியதால், அவர் கோபித்துக் கொண்டு, பொதுக்குழுவில் பங்கேற்க மாட்டேன் எனக் கூறி வெளிநாடு சென்று விட்டார். பொன்முடி மீதும் புகார் தர ஒரு பிரிவினர் தயாராகி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு வழக்குகள், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் இடையே ஏற்பட்ட நேரடி மோதல், கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்றவற்றால் தி.மு.க., கலகலத்துப் போய் உள்ளது. இந்த நிலையில், கோவையில் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள தி.மு.க., பொதுக்குழு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தினமலர்



பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jul 21, 2011 5:52 am

ஓவரா ஆடுனா இப்படித்தான் அவதிப்படனும்.

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Jul 21, 2011 9:41 am

துரோகம் துரத்துகிறது

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Thu Jul 21, 2011 10:47 am

மஞ்ச துண்டு உங்களுக்கு சரியில்ல தலைவரே அதன் இப்படி சனியன் உங்க தலைமேல மேட போட்டு மானாட மயிலாட ஆடுது பேசாம வீட்லு போயி கலா மாஸ்டர் நடத்துரா அந்த ஷோவ பாருங்க தலைமை பொறுப்ப வேற ஒருத்தர் பாத்துப்பாரு...
மகிழ்ச்சி மகிழ்ச்சி
சோழன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சோழன்



என்றும் பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு 599303 அன்புடன்,
சோழவேந்தன் பல மாவட்டங்களில் தி.மு.க.,வினர் மாயம் : குவியும் வழக்குகளால் முன்ஜாமின் கேட்டு மனு 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக