புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
58 Posts - 64%
heezulia
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
53 Posts - 65%
heezulia
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_m10அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பெண்டிசிட்டிஸ் நேய்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 21, 2011 4:55 pm

குழந்தைகளுக்கு "அப்பெண்டிசிட்டிஸ்" வந்தால் அஜாக்கிரதை கூடாது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் கூட, குடல்அழற்சி நோய் எனப்படும், "அப்பெண்டிசிட்டிஸ்" கோளாறு வரும்.

*

இதன் அறிகுறி தெரிந்தவுடன், டாக்டரிடம் காட்டி, கிசிச்சை செய்வதுதான் சரியான முடிவு.

*

இந்த விஷயத்தில் கவனக்குறைவு கூடாது. அஜாக்கிரதையாக இருந்தால், பெரும் பாதிப்பு ஏற்படும். அடிவயிற்றின் எல்லா பகுதிகளையும், தொற்றுக்கிருமிகள் பாதித்து, கோளாறு முற்றிவிடும்.


***






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 21, 2011 4:55 pm

அப்பெண்டிசிட்டிஸ் என்றால்...


அப்பெண்டிக்ஸ் அல்லது அப்பெண்டிசிட்டிஸ் என்பது, குடல்வால் அழற்சி என்று பெயர். அதாவது, சிறு, பெருங்குடலில் தேவையில்லாமல் வளரும் சதைப்பகுதி. சிறிய விரல் போல நீட்டிக்கொண்டிருக்கும். அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும்.

*

எந்த வயதில் வரும்?


சிறிய குழந்தைகளுக்கு "அப்பெண்டிசிட்டிஸ்" நோய் வந்தால், அதற்கான அறிகுறி வெளிப்படையாக தெரியும். அது தெரிந்தால், உடனே கவனித்து உடனடி சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டு வயது குழந்தைக்கு கூட இந்த கோளாறு ஏற்படும்.


*

என்ன காரணம்?


இந்த கோளாறு ஏற்பட என்ன காரணம் என்பது இதுவரை மருத்துவ ரீதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், கழிவுகள் மூலம் ஏற்படுகிறது என்று மட்டும் சொல்லப்படுகிறது. அது தான், குடலில் சதைப்பற்றை வளர்க்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

*

அறிகுறி என்ன?

இரண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு வராது. அதற்கு மேல் பலருக்கும் வர வாய்ப்புள்ளது. வயிற்றில் வலி இருக்கும். அதுவும், தொப்புளை சுற்றி வலிக்கும். அதைத்தொடர்ந்து, வலது கீழ்ப்பகுதியில் வலி தொடரும். இந்த அறிகுறியை தெரிந்து கொண்டால், டாக்டரிடம் சென்று விட வேண்டும்.


*

வேறு அறிகுறிகள்:


வலியுடன் கூடி வாந்தி வரும்; காய்ச்சல் இருக்கும்; பசியெடுப்பது குறையும். அப்படியே சாப்பிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்; நீர்த்து போகும். படுக்கையை விட்டு குழந்தை எழுந்திருக்காது.

*

குழந்தை நடக்கும் போதே, சாய்வாகத்தான் நடக்கும். அந்த அளவுக்கு வயிற்றில் வலி இருக்கும். டாக்டரிடம் காட்டாமல், வயிற்று வலிக்கு மாத்திரையோ, பானமோ, சாப்பிடவோ குழந்தைக்கு தரக்கூடாது.

***

பரிசோதனை செய்யணுமா?


குடல்வால் அழற்சி நோய்க்கான அறிகுறியை உறுதி செய்ய, பரிசோதனை எதுவும் இல்லை. ரத்த, சிறுநீர் பரிசோதனை தான் செய்யப்படுகிறது. அதை வைத்துத்தான் "அப்பெண்டிசிட்டிஸ்" உறுதி செய்யப்படுகிறது. சில சமயம், பரிசோதனைகளில் கூட தவறாக காண்பிக்கலாம். ஆனால் டாக்டர் சந்தேகப்பட்டால், அதற்கு சிகிச்சை செய்வதே நல்லது.

***


சிகிச்சை என்ன...?


குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வது என்பது கடைசிபட்சமாக வைக்கப்படும். குடல்வால் அழற்சிக்கு காரணமான சதைப்பற்றை நீக்கிவிட மருந்து, மாத்திரை மூலம் சிகிச்சை செய்ய முயற்சி செய்வார் டாக்டர். வேறுவழியில்லாமல் போனால் தான் அறுவை சிகிச்சை பற்றி டாக்டர்கள் முடிவு செய்வர்.


***

ஆபரேஷன் தேவை:


அறுவை சிகிச்சை செய்துதான், அப்பெண்டிசிட்டிஸ் கோளாறை நீக்க வேண்டும் என்று டாக்டர்கள் முடிவு செய்யும் போது, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பர். மயக்கமருந்து கொடுத்து, அறுவை சிகிச்சை செய்வர்.

*

ஒரு முறை அறுவை சிகிச்சை செய்துவிட்டால், அதன் பின் அந்த கோளாறு வராது. இரண்டு நாளில் அறுவை சிகிச்சை செய்த பின் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும். எனினும், இரண்டு நாளில் சரியாகி, சாப்பிட துவங்கி விடும்.

*

நான்கு நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விடுவர். அதன் பின், வீட்டில் இரண்டு வாரம் ஓய்வு எடுத்ததும், பள்ளிக்கு செல்லலாம்.


***





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 21, 2011 4:56 pm


இரண்டு வகை:

குடல்வால் அழற்சி கோளாறை நீக்க, குடலில் நீண்டிருக்கும் சதையை நீக்க, இரண்டு வகையில் அறுவை சிகிச்சை செய்யப்படும். ஒன்று, திறந்து செய்யும் அறுவை சிகிச்சை. இரண்டாவது, லேப்ராஸ் கோபி முறையில் நடத்தப்படும்.

*

முதல் வகை ஆபரேஷன் தான், பெரியவர்களுக்கு செய்யப்படுகிறது. லேப்ராஸ் கோபி முறை, குழந்தைகளுக்கு பெரிய அளவில் பலன் தராது. அதனால், முதல் வகை ஆபரேஷன் தான் சரியானது.


***


சிக்கல்கள் உண்டா?


பல அறிகுறிகள் தெரிவதால், டாக்டரிடம் காட்டி சரி செய்வது தான் நல்லது. அப்படியில்லாமல், குடலில் வளர்ந்த சதைப்பற்று வளர்ந்து கட்டியாகி தொற்றுநோய் கிருமிகள் பரவி, அதனால் அது வெடித்துவிடும் ஆபத்தும் உண்டு.

*


அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், கோளாறு அதிகமாகி விடும். அதனால், அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக உடனே முடிவு செய்ய வேண்டும்; தாமதிக்கக்கூடாது.


***

தடுக்க வழியுண்டா?


"அப்பெண்டிசிட்டிஸ்" கோளாறை தடுக்க சரியான முறைகள் இருப்பதாக தெரியவில்லை. உணவுப்பழக்கத்தை வைத்துத்தான் ஒருவருக்கு இந்த கோளாறு வரும், வராது என்று டாக்டர்கள் சொல்கின்றனர்.


*

அந்த வகையில், நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரவே வராது.


http://azhkadalkalangiyam.blogspot.com/2010/10/blog-post_47.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 21, 2011 5:00 pm

அருமையான பதிவு,தெரிந்துகொள்ளவேண்டிய விசயம் சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அப்பெண்டிசிட்டிஸ் நேய்! Image010ycm
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 21, 2011 5:05 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 21, 2011 6:03 pm

பகிர்விற்கு நன்றி தாமு அண்ணா..! சூப்பருங்க

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 21, 2011 6:03 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Jul 21, 2011 6:27 pm

நல்ல அருமையான பதிவை கொடுததற்கு நன்றி
நண்பரே
:வணக்கம்:



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

அப்பெண்டிசிட்டிஸ் நேய்! 154550 அப்பெண்டிசிட்டிஸ் நேய்! 154550 அப்பெண்டிசிட்டிஸ் நேய்! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 21, 2011 6:32 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக