புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளன், கள்ளி - காதல் Poll_c10கள்ளன், கள்ளி - காதல் Poll_m10கள்ளன், கள்ளி - காதல் Poll_c10 
284 Posts - 45%
heezulia
கள்ளன், கள்ளி - காதல் Poll_c10கள்ளன், கள்ளி - காதல் Poll_m10கள்ளன், கள்ளி - காதல் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கள்ளன், கள்ளி - காதல் Poll_c10கள்ளன், கள்ளி - காதல் Poll_m10கள்ளன், கள்ளி - காதல் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கள்ளன், கள்ளி - காதல் Poll_c10கள்ளன், கள்ளி - காதல் Poll_m10கள்ளன், கள்ளி - காதல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கள்ளன், கள்ளி - காதல் Poll_c10கள்ளன், கள்ளி - காதல் Poll_m10கள்ளன், கள்ளி - காதல் Poll_c10 
19 Posts - 3%
prajai
கள்ளன், கள்ளி - காதல் Poll_c10கள்ளன், கள்ளி - காதல் Poll_m10கள்ளன், கள்ளி - காதல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கள்ளன், கள்ளி - காதல் Poll_c10கள்ளன், கள்ளி - காதல் Poll_m10கள்ளன், கள்ளி - காதல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கள்ளன், கள்ளி - காதல் Poll_c10கள்ளன், கள்ளி - காதல் Poll_m10கள்ளன், கள்ளி - காதல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கள்ளன், கள்ளி - காதல் Poll_c10கள்ளன், கள்ளி - காதல் Poll_m10கள்ளன், கள்ளி - காதல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கள்ளன், கள்ளி - காதல் Poll_c10கள்ளன், கள்ளி - காதல் Poll_m10கள்ளன், கள்ளி - காதல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளன், கள்ளி - காதல்


   
   
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Fri Jul 08, 2011 4:51 pm

என் வேர் பதித்து, மண்ணிலே எனை வளர்த்து
உனக்காய் நான் தவமிருக்க, என் வரமாய் நீ
வரும் வேளை எப்பொழுது?? - மலைக் கள்ளன்

உன் மரக்கரங்கள், காற்றில் எனை அழைக்க,
எனைத் தழுவும் உன் காதலில் நான் திளைக்க,
வரும் வேளை இப்பொழுது.. - மழைக் கள்ளி


காத்திருந்த காலங்கள் அனைத்தும், காயங்கள்
ஆனதடி, காயங்கள் ஒவ்வொன்றும் புரையோடிப்
போனதடி உன் பூங்கரங்கள் தீண்டலின்றி...


காத்திருந்த காதலனே, உனக்காய் பூத்திருக்கும்
பூவை இவள், புரையோடிய காயங்கள், போய்விடுமே
என் பொங்கும் அன்பிலே தேடலின்றி...


வந்தவள் மீண்டும் செல்வாயே எனை மீளாத
வேதனையின் ஆழ்த்தி, சோதனையின் ஆழத்தில்..
விட்டுப் போவாயா மீண்டும்???


வந்தால் மீண்டும் செல்வேனோ உன்னை மீட்டாது,
என் அன்பை காட்டாது?? உன்னிலே எனை சேர்த்து,
உன்னுடனே இருப்பேனே உன் உள்ளே ஆழத்தில்..


நீராய் என்மீது விழுந்து, என் வேராய் ஆனவளே
என்னோடு நீயும், உன்னோடு நானும் இணைந்திருப்போம்
இயற்கை உள்ள வரை..


தூரத்து மலையை , மழை முகிலை நான் ரசிக்கையில் ஜனித்த வரிகள். அதை நீங்கள் ரசிக்க சுடச் சுட.... அந்த சட சட மழையும், அதில் நனையும் மலையும்...




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 08, 2011 5:23 pm

நல்ல ரசனை உங்களுக்கு.
மலையுடன், மழையை சேர்த்து கவிதையை வடித்துள்ளீர்...
கள்ளன், கள்ளி இருவருமே அழகுதான் உங்கள் கவிதை போல ....
சூப்பருங்க மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Fri Jul 08, 2011 5:33 pm

அடடா மழை டா அடை மழை டா அழகை இருக்கும் உயர் மலை டா...
அருமை அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்றும் கள்ளன், கள்ளி - காதல் 599303 அன்புடன்,
சோழவேந்தன் கள்ளன், கள்ளி - காதல் 154550
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Fri Jul 08, 2011 5:36 pm

நல்ல கவிதை



கும்மாச்சி
அன்பே சிவம்
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 21, 2011 12:19 pm

உமா wrote:நல்ல ரசனை உங்களுக்கு.
மலையுடன், மழையை சேர்த்து கவிதையை வடித்துள்ளீர்...
கள்ளன், கள்ளி இருவருமே அழகுதான் உங்கள் கவிதை போல ....
சூப்பருங்க மகிழ்ச்சி

என் ரசனையை ரசித்து வந்த உங்கள் பதிவுக்கு நன்றி தோழி புன்னகை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 21, 2011 12:20 pm

chozhan wrote:அடடா மழை டா அடை மழை டா அழகை இருக்கும் உயர் மலை டா...
அருமை அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வரவுக்கும், பதிவுக்கும் நன்றி சோழ வேந்தன்




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 21, 2011 4:55 pm

kummachi wrote:நல்ல கவிதை

மிக்க நன்றி கும்மாச்சி




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 21, 2011 5:07 pm

நீராய் என்மீது விழுந்து, என் வேராய் ஆனவளே
என்னோடு நீயும், உன்னோடு நானும் இணைந்திருப்போம்
இயற்கை உள்ள வரை. சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கள்ளன், கள்ளி - காதல் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக