புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
45 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Poll_c1045 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Poll_m1045 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
45 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Poll_c1045 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Poll_m1045 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Poll_c10 
3 Posts - 7%
heezulia
45 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Poll_c1045 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Poll_m1045 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
45 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Poll_c1045 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Poll_m1045 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
45 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Poll_c1045 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Poll_m1045 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

45 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை!


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jul 21, 2011 9:59 am

பிரித்தானியாவின் கார்டிப்பைச் சேர்ந்த ஒருவரது காணாமல் போன செல்லப்பிராணி 45 வருடங்களின் பின்னர் மீள அவரிடமே கிடைத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கார்டிப் என்ற பிரதேசத்தில் கழிவகற்றும் தொழிலாளி ஒருவர் ஆமை ஒன்றை கண்டெடுத்துள்ளார். இந்த ஆமையின் உரிமையாளரை கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தானே அதனை வளர்த்து வந்துள்ளார்.



தற்போது 51 வயதாகும் பீட்டர் பிரவுண் என்பவரது ஆமையே 45 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளது. 6 வயதாக இருக்கும் போது பாடசாலையில் போட்டி ஒன்றில் வெற்றியீட்டியதற்கு பீட்டருக்கு இந்த ஆமை பரிசாக கிடைத்துள்ளது. கார்டிப்பின் ரிவ்பினாவில் அமைந்துள்ள தமது வீட்டுத் தோட்டத்தில் வைத்து குறித்த ஆமை காணாமல் போனதாக பீட்டர் பிரவுண் குறிப்பிட்டுள்ளார்.

45 வருடங்களுக்கு பின்னர் மீள எஜமானிடம் சேர்ந்த ஆமை! Tortie26qother1

இந்த ஆமையை கண்டெடுத்த குறித்த கழிவகற்றும் தொழிலாளி அதனது எஜமானாரிடமே ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இரண்டு மதில் கதவுகளைத் தாண்டி எவ்வாறு ஆமைக் குட்டி தப்பிச் சென்றது என்பது இன்னமும் புரியாத புதிராக தொடர்வதாக ஆமையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். நாய்களை விடவும் ஆமைகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பது சிறந்தது எனவும் அவை நமது ஆயுள் வரையில் நம்முடன் இருக்கும் எனவும் பீட்டர் குறிப்பிட்டுள்ளார்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 21, 2011 10:02 am

எனக்கு பொறாமையா இருக்கு.... புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 21, 2011 10:16 am

dsudhanandan wrote:எனக்கு பொறாமையா இருக்கு.... புன்னகை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக