ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

+7
நியாஸ் அஷ்ரஃப்
ரேவதி
அதி
கலைவேந்தன்
அருண்
rameshnaga
ranhasan
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - Page 3 Empty நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by ranhasan Wed Jul 20, 2011 5:35 pm

First topic message reminder :

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - இது விடியும் வரை காத்திரு படத்தில் வரும் ஒரு பாடல்... அருமையான திரில்லர் படம்... பாக்கியராஜ் ஆண்டி ஹீரோவாய் பட்டையை கிளப்பி இருப்பார்... முதல் சீனிலேயே ஒரு புறாவுக்காக சண்டையிட்டு முடிவில் அசடு வழியும் காட்சி அனைவரையும் ரசிக்க வைக்கும்... படத்தை பார்க்காதவர்கள் கட்டாயம் பாருங்கள்...

சரி நாம் பதிவிற்கு வருவோம்...
இந்த வரியை கொண்டு உங்கள் வாழ்வில் நீங்காத ஒரு எண்ணத்தை ஒரு வார்த்தையிலோ அல்லது ஒரு வரியிலோ அல்லது ஒரு வாக்கியத்திலோ பகிருங்கள்...

என்னுடைய நீங்காத எண்ணம்...

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - என் தங்கையின் பிரிவு...


[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down


நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - Page 3 Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by இளமாறன் Fri Jul 22, 2011 1:36 pm

என் தந்தையின் பிரிவு வெப்காமில் பேசிவிட்டு அடுத்த நாள் உயிர் பிரிந்து போனார்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - Page 3 Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by உமா Fri Jul 22, 2011 1:42 pm

இளமாறன் wrote:என் தந்தையின் பிரிவு வெப்காமில் பேசிவிட்டு அடுத்த நாள் உயிர் பிரிந்து போனார்கள்

சோகம் சோகம் சோகம் சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - Page 3 Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by ranhasan Fri Jul 22, 2011 2:12 pm

சரி சரி வருத்தப்படாத(?) வாலிபர்(?) சங்கத்தின் தலைவர் ரான்ஹாசன் வந்துட்டேன்ல இனி ஒருபய வருத்தப்படக்கூடாது...


[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - Page 3 Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by ரேவதி Fri Jul 22, 2011 2:23 pm

ranhasan wrote:
ரேவதி wrote:என் நீங்காத எண்ணம் என் அன்னையின் பிரிவு [You must be registered and logged in to see this image.]

மிகவும் வருந்துகிறேன் ரேவதி... என் அன்னையும் சிறுவயதிலேயே என்னைவிட்டு பிரிந்து விட்டார்... உங்கள் வலியும் வேதனையும் என்னால் முழுமையாக உணரமுடிகிறது...

சோகம் சோகம் சோகம் சோகம்


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - Page 3 Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by ranhasan Fri Jul 22, 2011 2:39 pm

ரான்ஹாசன் வாங்கிய ஒரு பல்பு பற்றி கூறுகிறேன்... அனைவர் சோகமும் கலைந்துவிடும் பாருங்கள்.. சிரி

ரான்ஹாசன் ஆசிரியராய் இருந்த போது எனது மாணவர்கள் இருவர் கிச்சா மற்றும் ஜான் இருவரையும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பார்த்தேன்...

ஜான் கையில் ஒரு கிஃப்ட் இருந்தது... கிச்சா சோகமாக இருந்தான் சோகம் ..

ஹாசன்: கிச்சாவிடம் "டாய் என்னடா சோகமா இருக்க?" அதிர்ச்சி
கிச்சா : ஒன்றும் இல்லை சார் சோகம்
ஜான்: அவனால எதுவும் இப்ப சொல்ல முடியாது சார். பிளீஸ் அவண்ட எதையும் கேட்காதீனக...

ஹாசன்: என்னடா ஆச்சு... சோகம்
ஜான்: அதுவந்து...
ஹாசன்: சொல்லுடா நான் உன் சார்தானே
ஜான்: கிச்சா ஃபர்ஸ்ட் இயர் பொண்ணு ஒருத்தியை ரொம்ப லவ் பன்றான் சார்...

ஹாசன்: சரி..
ஜான்: அந்த பொண்ணு..
ஹாசன்: என்ன முடியாதுணு சொல்லிருச்சா?
ஜான்: இல்லை சார்..
ஹாசன்: அப்றம் என்ன?
ஜான்: அந்த பொண்ணு எல்லா பசங்கள்டையும் அதிகமா பேசுது.. அது கிச்சாவுக்கு பிடிக்கலை..

ஹாசன்: டாய் இது சகஜம்டா...
ஜான்: இல்லை சார், கிச்சா பல தடவை அந்த பொண்ணுகிட்ட சொலிட்டான் ஆனா அந்த பொண்ணு கேக்கவே மாட்டேங்குது..
ஹாசன்: டாய் கிச்சா இதெலாம் பிரச்சனையே இல்லை... இதுக்கா இவ்ளோ சோகம்?...
கிச்சா: விடுங்க சார்.. எனக்கு மனசே சரியில்லை... அழுகை

ஹாசன்: சரி கிச்சா உன் லவ்வ அந்த பொண்ணு கிட்ட சொல்லிடியா?
கிச்சா: நாளைக்குத்தான் சொல்ல போறேன் சார்..
ஹாசன்: எல்லாம் சரி ஆகிடும்.. முதல்ல சொல்லு அப்றமா பார்துக்கலாம்..

ஜான்: நான் பலதடவை கிச்சா கிட்ட அட்வைஸ் பண்ணிட்டேன் அவன் கேக்கவே மாட்டேங்குரான்.. நீங்களாவது எடுத்து சொல்லுங்க...
ஹாசன்: சரி நாளைக்கு அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டு என்ன சொன்னாள்னு என்கிட்ட வந்து சொல்லு.

கிச்சா: நாளைக்கு அந்த பொண்ணுக்கு பிறந்த நாள் சார்..
ஹாசன்: சரி ஒரு கிஃப்ட் வாங்கிட்டு போயி அந்த பொண்ணுகிட்ட குடுத்துட்டு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு அப்டியே உன் லவ்வை சொல்லிறு...
கிச்சா: அதுக்குதான் சார் கடைவீதிக்கு வந்தோம்.. கிஃப்ட் வாங்கிட்டோம் நாளைக்கு சொல்லபோறேன் சார் பயமா இருக்கு...

ஹாசன்: (1 மணி நேரம் அவனுக்கு ஐடியா மற்றும் அறிவுரைகள் கூறி சமாதானம் செய்து கிச்சாவை பஸ் ஏற்றிவிட்டேன் )
கிச்சா போனவுடன்..

ஹாசன்: டாய் ஜான் நீ அவன் கூடவே இருக்க.. அவனுக்கு ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட வந்து சொல்லு...
ஜான்: சரி சார்.. ரொம்ப நன்றி அவன சமாதானம் செஞ்சுடிங்க..
ஹாசன்: சரி விடுடா இதுல என்ன இருக்கு...

ஜான் கையில் அந்த கிஃப்ட் இருந்தது..
ஹாசன்: டாய் ஜான் கிச்சா கிஃப்ட மறந்துட்டு போய்டாண்டா, உன் கையில் இருக்கு பாரு..
ஜான்: இது வேற கிஃப்ட் சார்.
ஹாசன்: யாருக்குடா?
ஜான்: அதே பொண்ணுக்குதான் சார்..
ஹாசன்: ஓ சரி நீ முதல்ல கிஃப்ட் குடுத்துட்டு போய்ரு.. அப்றமா கிச்சா கிஃப்ட் குடுத்து அவன் லவ்வை சொல்லட்டும் ..

ஜான்: சார் நாளைக்கு நானும் அந்த பொண்ணுகிட்ட லவ்வ சொல்ல போறேன்..
ஹாசன்: டாய் என்னடா சொல்ற? அதிர்ச்சி
ஜான்: நானும் அந்த பொன்னை லவ் பன்றேன் சார்...
ஹாசன்: டாய் உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு.. கிச்சா மனசு புண்படக் கூடாதுணு உன் காதலை அவண்ட சொல்லாமல் மறைச்சு அவனுக்கே ஆறுதல் சொல்ற பார்தியா? சூப்பர் டா..

ஜான்: இல்லை சார்.. கிச்சாவுக்கும் இது தெரியும்...
ஹாசன்: என்ன?
ஜான்: இல்லை சார் நாங்க ரெண்டு பேருமே நாளைக்கு சொல்லப் போறோம்..
யாருக்கு ஒத்துக்குதோ அவன் லவ் பண்ணுவான்.. இன்னொருத்தான் சைட் மட்டும் அடிச்சுக்குவான்.. இதுதான் சார் எங்க டீல்...

ஹாசன்: அட நாதாரி நாய்களா இது ஒரு லவ்வுனு உங்களுக்கு ஒரு மணி நேரம் தொண்டை தண்ணி வத்த வத்த அட்வைஸ், ஐடியா எல்லாம் குடுத்தேனே என்னை செருப்பாலயே அடிக்கணும்டா துரோகிகளா...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - Page 3 Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by ayyamperumal Fri Jul 22, 2011 2:48 pm

ஆலமரத்தின் ஆணிவேரை கால கரையான் அரித்து விட்டது.



ஆம் என் 15 வயதிலேயே தந்தையை இழந்து விட்டேன் .
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - Page 3 Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by உமா Fri Jul 22, 2011 3:52 pm

ரேவதி wrote:என் நீங்காத எண்ணம் என் அன்னையின் பிரிவு [You must be registered and logged in to see this image.]

வருந்துகிறேன்....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - Page 3 Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by உமா Fri Jul 22, 2011 3:55 pm

ranhasan wrote:ரான்ஹாசன் வாங்கிய ஒரு பல்பு பற்றி கூறுகிறேன்... அனைவர் சோகமும் கலைந்துவிடும் பாருங்கள்.. சிரி

ரான்ஹாசன் ஆசிரியராய் இருந்த போது எனது மாணவர்கள் இருவர் கிச்சா மற்றும் ஜான் இருவரையும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பார்த்தேன்...

ஜான் கையில் ஒரு கிஃப்ட் இருந்தது... கிச்சா சோகமாக இருந்தான் சோகம் ..

ஹாசன்: கிச்சாவிடம் "டாய் என்னடா சோகமா இருக்க?" அதிர்ச்சி
கிச்சா : ஒன்றும் இல்லை சார் சோகம்
ஜான்: அவனால எதுவும் இப்ப சொல்ல முடியாது சார். பிளீஸ் அவண்ட எதையும் கேட்காதீனக...

ஹாசன்: என்னடா ஆச்சு... சோகம்
ஜான்: அதுவந்து...
ஹாசன்: சொல்லுடா நான் உன் சார்தானே
ஜான்: கிச்சா ஃபர்ஸ்ட் இயர் பொண்ணு ஒருத்தியை ரொம்ப லவ் பன்றான் சார்...

ஹாசன்: சரி..
ஜான்: அந்த பொண்ணு..
ஹாசன்: என்ன முடியாதுணு சொல்லிருச்சா?
ஜான்: இல்லை சார்..
ஹாசன்: அப்றம் என்ன?
ஜான்: அந்த பொண்ணு எல்லா பசங்கள்டையும் அதிகமா பேசுது.. அது கிச்சாவுக்கு பிடிக்கலை..

ஹாசன்: டாய் இது சகஜம்டா...
ஜான்: இல்லை சார், கிச்சா பல தடவை அந்த பொண்ணுகிட்ட சொலிட்டான் ஆனா அந்த பொண்ணு கேக்கவே மாட்டேங்குது..
ஹாசன்: டாய் கிச்சா இதெலாம் பிரச்சனையே இல்லை... இதுக்கா இவ்ளோ சோகம்?...
கிச்சா: விடுங்க சார்.. எனக்கு மனசே சரியில்லை... அழுகை

ஹாசன்: சரி கிச்சா உன் லவ்வ அந்த பொண்ணு கிட்ட சொல்லிடியா?
கிச்சா: நாளைக்குத்தான் சொல்ல போறேன் சார்..
ஹாசன்: எல்லாம் சரி ஆகிடும்.. முதல்ல சொல்லு அப்றமா பார்துக்கலாம்..

ஜான்: நான் பலதடவை கிச்சா கிட்ட அட்வைஸ் பண்ணிட்டேன் அவன் கேக்கவே மாட்டேங்குரான்.. நீங்களாவது எடுத்து சொல்லுங்க...
ஹாசன்: சரி நாளைக்கு அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டு என்ன சொன்னாள்னு என்கிட்ட வந்து சொல்லு.

கிச்சா: நாளைக்கு அந்த பொண்ணுக்கு பிறந்த நாள் சார்..
ஹாசன்: சரி ஒரு கிஃப்ட் வாங்கிட்டு போயி அந்த பொண்ணுகிட்ட குடுத்துட்டு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு அப்டியே உன் லவ்வை சொல்லிறு...
கிச்சா: அதுக்குதான் சார் கடைவீதிக்கு வந்தோம்.. கிஃப்ட் வாங்கிட்டோம் நாளைக்கு சொல்லபோறேன் சார் பயமா இருக்கு...

ஹாசன்: (1 மணி நேரம் அவனுக்கு ஐடியா மற்றும் அறிவுரைகள் கூறி சமாதானம் செய்து கிச்சாவை பஸ் ஏற்றிவிட்டேன் )
கிச்சா போனவுடன்..

ஹாசன்: டாய் ஜான் நீ அவன் கூடவே இருக்க.. அவனுக்கு ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட வந்து சொல்லு...
ஜான்: சரி சார்.. ரொம்ப நன்றி அவன சமாதானம் செஞ்சுடிங்க..
ஹாசன்: சரி விடுடா இதுல என்ன இருக்கு...

ஜான் கையில் அந்த கிஃப்ட் இருந்தது..
ஹாசன்: டாய் ஜான் கிச்சா கிஃப்ட மறந்துட்டு போய்டாண்டா, உன் கையில் இருக்கு பாரு..
ஜான்: இது வேற கிஃப்ட் சார்.
ஹாசன்: யாருக்குடா?
ஜான்: அதே பொண்ணுக்குதான் சார்..
ஹாசன்: ஓ சரி நீ முதல்ல கிஃப்ட் குடுத்துட்டு போய்ரு.. அப்றமா கிச்சா கிஃப்ட் குடுத்து அவன் லவ்வை சொல்லட்டும் ..

ஜான்: சார் நாளைக்கு நானும் அந்த பொண்ணுகிட்ட லவ்வ சொல்ல போறேன்..
ஹாசன்: டாய் என்னடா சொல்ற? அதிர்ச்சி
ஜான்: நானும் அந்த பொன்னை லவ் பன்றேன் சார்...
ஹாசன்: டாய் உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு.. கிச்சா மனசு புண்படக் கூடாதுணு உன் காதலை அவண்ட சொல்லாமல் மறைச்சு அவனுக்கே ஆறுதல் சொல்ற பார்தியா? சூப்பர் டா..

ஜான்: இல்லை சார்.. கிச்சாவுக்கும் இது தெரியும்...
ஹாசன்: என்ன?
ஜான்: இல்லை சார் நாங்க ரெண்டு பேருமே நாளைக்கு சொல்லப் போறோம்..
யாருக்கு ஒத்துக்குதோ அவன் லவ் பண்ணுவான்.. இன்னொருத்தான் சைட் மட்டும் அடிச்சுக்குவான்.. இதுதான் சார் எங்க டீல்...

ஹாசன்: அட நாதாரி நாய்களா இது ஒரு லவ்வுனு உங்களுக்கு ஒரு மணி நேரம் தொண்டை தண்ணி வத்த வத்த அட்வைஸ், ஐடியா எல்லாம் குடுத்தேனே என்னை செருப்பாலயே அடிக்கணும்டா துரோகிகளா...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

யப்பா.....இது சாதாரண மொக்கையே இல்லை...
பாடு மொக்கை.... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - Page 3 Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by ranhasan Fri Jul 22, 2011 6:56 pm

மொக்கை மன்னன் என்ற பட்டம் சூடப்படும் வரை ஓயாது இந்த அலை... சாயாது இந்த சிலை... இவையாவும் எதிர்க்கட்சிகள் பிண்ணிய வலை..


[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - Page 3 Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by kitcha Fri Jul 22, 2011 7:39 pm

ok


Last edited by kitcha on Fri Jul 22, 2011 10:20 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - Page 3 Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....!
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» மது உண்டு ; மாது உண்டு ; மயக்கம் மட்டும் தீராது ; வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'
» 'சிரி'கவிதை!பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா'வும் உண்டு !
» படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum