ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

+7
நியாஸ் அஷ்ரஃப்
ரேவதி
அதி
கலைவேந்தன்
அருண்
rameshnaga
ranhasan
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Empty நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by ranhasan Wed Jul 20, 2011 5:35 pm

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - இது விடியும் வரை காத்திரு படத்தில் வரும் ஒரு பாடல்... அருமையான திரில்லர் படம்... பாக்கியராஜ் ஆண்டி ஹீரோவாய் பட்டையை கிளப்பி இருப்பார்... முதல் சீனிலேயே ஒரு புறாவுக்காக சண்டையிட்டு முடிவில் அசடு வழியும் காட்சி அனைவரையும் ரசிக்க வைக்கும்... படத்தை பார்க்காதவர்கள் கட்டாயம் பாருங்கள்...

சரி நாம் பதிவிற்கு வருவோம்...
இந்த வரியை கொண்டு உங்கள் வாழ்வில் நீங்காத ஒரு எண்ணத்தை ஒரு வார்த்தையிலோ அல்லது ஒரு வரியிலோ அல்லது ஒரு வாக்கியத்திலோ பகிருங்கள்...

என்னுடைய நீங்காத எண்ணம்...

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - என் தங்கையின் பிரிவு...


[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by rameshnaga Wed Jul 20, 2011 6:08 pm

எனது இளைய தமக்கையின் பிரிவு .




[You must be registered and logged in to see this link.]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by ranhasan Wed Jul 20, 2011 6:20 pm

rameshnaga wrote:எனது இளைய தமக்கையின் பிரிவு .

நம் இருவருக்கும் ஒரே எண்ணம்தானா!!!


[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by rameshnaga Wed Jul 20, 2011 6:26 pm

ஆமாம். 23-07-2010-இல் நாங்கள் அவளை இழந்தோம்.
இன்னும் மூன்று நாளில் அவளின் முதல் நினைவஞ்சலி .
அவளின் நினைவு மேலோங்கும் சமயத்தில்..
நீங்களும் இந்தப் பதிவைத் துவக்கினீர்கள்.
நானும் , அவள் பற்றிய நினைவை ஈகரையில் பதிவு செய்தேன்.




[You must be registered and logged in to see this link.]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by ranhasan Wed Jul 20, 2011 6:30 pm

மிகவும் வருந்துகிறேன் தோழரே... தங்கை என்பவள் நமக்கு நாம் பெற்ற குழந்தை போல்தான்... அவளின் பிரிவிற்கு ஈடு எதுவுமே இல்லை... ஒவ்வொரு குழந்தையின் உருவிலும் நான் என் தங்கையை காண்கிறேன்... ஒவ்வொரு குழந்தையை கொஞ்சும் போதும் என் தங்கையாய் நினைத்தே கொஞ்சுகிறேன்... காலம் மட்டுமே நம் வலியை ஆற்றும்...


[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by அருண் Wed Jul 20, 2011 6:41 pm

என் நண்பர் ஒருவர் இறந்து ஒருவாரம் தான் ஆகிறது திருமணம் ஆகி 1 வயதில் பெண்குழந்தை உள்ளது..இது தான் நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு..! சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by அருண் Wed Jul 20, 2011 6:43 pm

மிகவும் வருத்தமாக உள்ளது ரமேஷ் அண்ணா..! சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by rameshnaga Wed Jul 20, 2011 6:53 pm

காலம் ஆற்ற வேண்டிய காயங்கள் வருத்தங்களும்..பிரிவுகளும்.
காலம் நம் காயங்களை ஆற்றும் என்ற நம்பிக்கை எப்போதும்
உண்டு எனக்கு.
உங்களோடு என்னைப் பகிர்ந்து கொள்ளுகையில்..எனது மகிழ்ச்சிகள்
பன் மடங்காய் பெருகுவதையும், எனது துயரங்கள் பன் மடங்காய்
குறைவதையும் உணர்கிறேன்.
இந்த இரண்டு மாதங்களில் என் பெரும் பொழுதை ஈகரையில்
கழித்துள்ளேன்.
அதில், எனக்குக் கிடைத்த ஆறுதலும், மனமகிழ்வுகளும்..
இனி எங்கும் என்னால் ..ஒருபோதும் பெற இயலாதது.
என்னை எப்போதும் உற்சாகப் படுத்தும் என் ஈகரைத் தோழர்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் ரமேஷ்.




[You must be registered and logged in to see this link.]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by ranhasan Wed Jul 20, 2011 7:03 pm

rameshnaga wrote:காலம் ஆற்ற வேண்டிய காயங்கள் வருத்தங்களும்..பிரிவுகளும்.
காலம் நம் காயங்களை ஆற்றும் என்ற நம்பிக்கை எப்போதும்
உண்டு எனக்கு.
உங்களோடு என்னைப் பகிர்ந்து கொள்ளுகையில்..எனது மகிழ்ச்சிகள்
பன் மடங்காய் பெருகுவதையும், எனது துயரங்கள் பன் மடங்காய்
குறைவதையும் உணர்கிறேன்.
இந்த இரண்டு மாதங்களில் என் பெரும் பொழுதை ஈகரையில்
கழித்துள்ளேன்.
அதில், எனக்குக் கிடைத்த ஆறுதலும், மனமகிழ்வுகளும்..
இனி எங்கும் என்னால் ..ஒருபோதும் பெற இயலாதது.
என்னை எப்போதும் உற்சாகப் படுத்தும் என் ஈகரைத் தோழர்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் ரமேஷ்.

உங்கள் எண்ணமே என் எண்ணமும்... நீங்கள் கூறியதை நான் ஒரு தனி பதிவாக போடலாம் என்றிருந்தேன்... ஈகரை என் சோகத்தை எவ்வளவோ குறைதிருக்கிறது... வெறுமையின் உச்சத்தில் இருந்த எனக்கு மிகப்பெரிய குடும்பமாய், குழுமமாய் எத்தனை உறவுகள் இங்கு... கசப்பை மறக்க சர்க்கரை உண்பது போல் இங்கே உள்ள அத்தனை உறவுகளும், அவர்களது இனிப்பான பேச்சுகளும், ஒரு சுமைதாங்கியாய் நம் சோகசுமைகளை தாங்கி நிற்கிறது...
ஈகரைக்கு நான்/நாம் என்றும் கடமைபட்டுள்ளோம்.


[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by கலைவேந்தன் Thu Jul 21, 2011 11:28 pm

உங்கள் நெஞ்சத்து சோகங்கள் பகிர்ந்ததையும் ஈகரை தரும் ஆறுதல்களையும் எண்ணி உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Empty Re: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....!
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» மது உண்டு ; மாது உண்டு ; மயக்கம் மட்டும் தீராது ; வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'
» 'சிரி'கவிதை!பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா'வும் உண்டு !
» படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum