புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
61 Posts - 43%
heezulia
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
9 Posts - 6%
prajai
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
21 Posts - 5%
prajai
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_m10கேட்டதைக் கொடுப்பாள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்டதைக் கொடுப்பாள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 21, 2011 4:43 am

ஆடி கிடைப்பதற்கரிய ஒரு மாதம். இந்த மாதத்தில் தான், நம் அடிப்படைத் தேவையான உணவை விளைவிக்கும் பணி துவங்குகிறது. "ஆடிப் பட்டம் தேடி விதை...' என்று பழமொழியே இருக்கிறது. இந்த மாதத்தில் விவசாயம் நடக்கும் போது, சாரல் பொழியும். விவசாயம் செழிக்க மழை அவசியம். அதே நேரம், மழையில் நனைந்தபடியே, விவசாயிகள் தங்கள் பணிகளைச் செய்வர். எனவே, அவர்களின் உடல்நலன் கருதி, அம்பாள் வழிபாட்டை பெண்கள் செய்தனர். இதற்காக, இந்த மாதத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அவர்கள் விரதமிருந்தனர். கரிய மேகம் கூடி நிற்கும் நிலையை காளி என்றும், முத்து முத்தாய் மழைநீர் விழுவதை முத்துமாரி என்றும் அக்காலத்தில் அழைத்தனர். இந்த இயற்கை சக்தியை, இருவித பெண் தெய்வங்களாக வழிபட்டனர். தமிழகத் தில் மாரி வழி பாடும், வட மாநிலங்களில் காளி வழிபாடும் பிரசித்தமாயிற்று.

தன் பக்தர்களுக்கு அம்பாள், கேட்டதைக் கொடுப்பாள் என்பதற்கு ஒரு புராணக்கதை உண்டு... சுரதன் என்ற அரசன், தன் மக்களை அன்போடு கவனித்து வந்தான். அவனது ஆட்சியில் செல்வ வளம் கொழித்ததால், மக்கள் சிரமமின்றி வாழ்ந்து வந்தனர். எவனொருவன் நல்லவனோ, அவனை சோதனைகள் தேடி வருவது இயல்பு. இதற்கு ஒரு காரணம் உண்டு. நல்லவர்களை மேலும் பக்குவப்படுத்தி, அவர்களுக்கு பிறப்பற்ற நிலையைத் தரவே அம்பாள் விரும்புவாள். அதற்காக சோதனைகளை வாரி வழங்குவாள். அந்த சோதனைகளை சமாளிக்கும் மனிதன், பக்குவப்பட்டு பிறப்பற்ற நிலை வேண்டி பிரார்த்திப்பான்; அம்பாளும், அதை அருளுவாள்.

அரசன் நல்லாட்சி நடத்தியது, பக்கத்து நாட்டு அரசர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து பிழைத்தவர்கள். சுரதன் ஆண்ட நாட்டின் புகழ் வளர்வதைச் சகிக்காத அவர்கள், அந்த நாட்டின் மந்திரிகளை ரகசியமாக சந்தித்து, பெரும் பொருளைக் கொடுத்து விலைக்கு வாங்கினர். அரசனுக்கு எதிராக செயல்படுமாறு கூறினர்; அவர்களும் அவ்வாறே செய்தனர். ஒரு கட்டத்தில் தங்கள் படை பலத்தைக் குறைத்து, எதிரிகளுக்கு தகவல் அனுப்பினர். சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்ட எதிரிகள், சுரதன் மீது படையெடுத்து ஜெயித்தனர். நாட்டை இழந்த மன்னன், காட்டிற்குச் சென்று ஒரு மகரிஷியின் ஆசிரமத்தில் தங்கி, சமயம் வரும் போது, நாட்டை மீட்க வேண்டும் என காத்திருந்தான்.

சில மாதங்கள் கழித்து, அந்த ஆசிரமத்திற்கு வியாபாரி ஒருவர் வந்தார். அவரது பிள்ளைகள் பணத்தாசை பிடித்து, கட்டாயப்படுத்தி, அவரிட மிருந்த செல்வத்தைப் பறித்து, அவரைக் கவனிக்காமல் வெளியே அனுப்பி விட்டனர். மனம் நொந்த அவர், காட்டுக்கு வந்து விட்டார். "இந்த பிள்ளைகள் மீது பாசம் வைத்தது தவறாகி விட்டது. பெற்ற பிள்ளைகளே இப்படி என்றால், இந்த உலகத்தில் இனி நமக்கென்ன வேலை...' என்ற விரக்தியுடன் வந்தவர், ஆசிரமத்தில் தங்கியிருந்த மன்னனைச் சந்தித்தார். இருவர் கதையும் ஒன்றாக இருக்கவே, அவர்கள் நண்பர் களாயினர்.

மகரிஷியின் அனுமதியுடன் அம்பாளை நோக்கி தவமிருந் தனர். அம்பாள் அவர்கள் முன் தோன்றினாள். அவர்கள் கேட்ட வரத்தின் படி மன்னனுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்தாள். அவனது எதிரிகளை பலம் குறையச் செய்தாள். இனி, இவ்வுலகில் வாழ இஷ்டமில்லை என்று வியாபாரி சொன்ன தால், அவர் கேட்டபடி முக்தியை அளித்தாள். இந்தக் கதையில் வருவது போல, அம்பாளுக்குரிய ஆடி மாதத்தில் நாம் பக்தியுடன் கேட்கும் கோரிக்கைகளை, அவள் நிறைவேற்றி வைப்பாள்.

அம்பிகைக்குரிய ஆடியில் காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் ஆடிக் கஞ்சி வைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரப்படும். இது, மருத்துவ குணம் கொண்டதால், உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். இந்த மாதத்தில் அம்பாளிடம், "தாயே... எங்கள் இல்லங்களில் நோயற்ற வாழ்வும், குறைவற்ற உணவும் கிடைக்க வழி செய் வாய். எங்கள் குழந்தைகளுக்கு களங்கமற்ற கல்வியறிவைத் தருவாய். எங்கள் பெண் களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அருள் வாய். பெரும் சிரமத்தில் ஆழ்ந்திருக்கும் எங்கள் தேசம், அவற்றில் இருந்து விடுபட்டு முன்னேற அருள் செய்வாய்...' என வேண்டிக் கொள்ளுங்கள்; கேட்டதைக் கொடுப்பாள் அந்த அம்பிகை.


தி. செல்லப்பா



கேட்டதைக் கொடுப்பாள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக