Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருவறை இரகசியம்
+15
மஞ்சுபாஷிணி
ஸ்ரீஜா
balakarthik
ஜாஹீதாபானு
ரேவதி
திவ்யா
கஜேந்தினி
ரஞ்சித்
அப்துல்லாஹ்
Abdullah ibrahim
kitcha
அருண்
இளமாறன்
உமா
செய்தாலி
19 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
கருவறை இரகசியம்
First topic message reminder :
இயற்கை வழித் தடங்களில்
அவர்கள் இருவரின் கூடல்
சேனைகளை இழந்த ராஜனு
அணுவைப் பிளந்து ஊருடுவல்
ஈரணு ஓரனுவான பிணைப்பில்
உயிரை நுழைக்கும் இறைவன்
தளிரும் மாமிச சதைகளில்
வரையப்படும் உருவ ஓவியம்
இறைவனின் கட்டளைக்கு இணைங்கி
இறையடிமையின் கருவறை விஜயம்
மொழியின்றி மஷியற்ற எழுத்துக்களால்
எழுதப்படும் வாழ்வியல் குறிப்பு
உயிர் தளிரும் சதைப்பிண்டம்
இவ்வறையின் நிர்ணைய காலளவு
சுற்றி சூழ்த்திருக்கும் நச்சுநீர்
உடல் உயிருக்கும்மான கவசம்
நீள்கொடியில் சுரக்கும் உதிரம்
தளிரும் ஜீவனுக்கு உணவுப்படி
திறக்கப்படாமல் மூடப்பட்டு
விழியும் இதழும் சுவாசனாளமும்
இருள் கருவறை உலகினில்
தலைகீழ் வாழ்க்கை தருணங்கள்
கால நாழிகையின் முதிர்ச்சி
கருவறை புறம்தள்ளும் உடல்
உயிர் கொடி வெட்டப்படுதல்
பிரியும் இரண்டு உறவுகள்
நாளம் நுகரும் காற்று
கூசும் ஒளியினில் பார்வை
அண்டங்களின் வேட்கை உணர்தல்
நோவினில் புறப்படும் முதலழுகை
ஜீவராசிகள் வாழும் இவ்வுலத்தில்
உயிர் மடியும்வரை ஓர்பயணம்
இயற்கை வழித் தடங்களில்
அவர்கள் இருவரின் கூடல்
சேனைகளை இழந்த ராஜனு
அணுவைப் பிளந்து ஊருடுவல்
ஈரணு ஓரனுவான பிணைப்பில்
உயிரை நுழைக்கும் இறைவன்
தளிரும் மாமிச சதைகளில்
வரையப்படும் உருவ ஓவியம்
இறைவனின் கட்டளைக்கு இணைங்கி
இறையடிமையின் கருவறை விஜயம்
மொழியின்றி மஷியற்ற எழுத்துக்களால்
எழுதப்படும் வாழ்வியல் குறிப்பு
உயிர் தளிரும் சதைப்பிண்டம்
இவ்வறையின் நிர்ணைய காலளவு
சுற்றி சூழ்த்திருக்கும் நச்சுநீர்
உடல் உயிருக்கும்மான கவசம்
நீள்கொடியில் சுரக்கும் உதிரம்
தளிரும் ஜீவனுக்கு உணவுப்படி
திறக்கப்படாமல் மூடப்பட்டு
விழியும் இதழும் சுவாசனாளமும்
இருள் கருவறை உலகினில்
தலைகீழ் வாழ்க்கை தருணங்கள்
கால நாழிகையின் முதிர்ச்சி
கருவறை புறம்தள்ளும் உடல்
உயிர் கொடி வெட்டப்படுதல்
பிரியும் இரண்டு உறவுகள்
நாளம் நுகரும் காற்று
கூசும் ஒளியினில் பார்வை
அண்டங்களின் வேட்கை உணர்தல்
நோவினில் புறப்படும் முதலழுகை
ஜீவராசிகள் வாழும் இவ்வுலத்தில்
உயிர் மடியும்வரை ஓர்பயணம்
Re: கருவறை இரகசியம்
ஒரு உயிரின் வரவை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி .
உங்களை பார்த்தால் பெருமையாகயும், பொறாமையாகவும் இருக்கிறது அண்ணா. ஒரு கவிதைல் காவியத்தை படைக்கும் திறமை உங்களை போன்று ஒரு சிலருக்கே இருக்கும். தொடரட்டும் உங்கள் கவிதைகள் வாழ்த்துக்கள்
உங்களை பார்த்தால் பெருமையாகயும், பொறாமையாகவும் இருக்கிறது அண்ணா. ஒரு கவிதைல் காவியத்தை படைக்கும் திறமை உங்களை போன்று ஒரு சிலருக்கே இருக்கும். தொடரட்டும் உங்கள் கவிதைகள் வாழ்த்துக்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கருவறை இரகசியம்
உமா wrote:செய்தாலி wrote:
நேற்றே பதில் பின்னூட்டம் இட முடியவில்லை (வேலைப்பளு மன்னிக்கவும் )
என் இந்த கிறுக்கலின் அர்த்தம் புரிந்து இருக்கேமோ என்ற சந்தேகம் இருந்தது
என் என்றால் சில நண்பர்கள் அர்த்தம் கேட்டார்கள்
உங்களின் புரிதலுக்கும் கருத்துக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி தோழி
எனக்கு புரிந்துவிட்டது தோழா...நான் அறிவியல் பயின்றவள்.ஒரு குழந்தைக்கு தாயும் கூட....
உங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்தது....நன்றி செய்தாலி....மீண்டும் பாராட்டுகிறேன்.
மிக்க நன்றி தோழி
Re: கருவறை இரகசியம்
ரேவதி wrote:ஒரு உயிரின் வரவை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி .
உங்களை பார்த்தால் பெருமையாகயும், பொறாமையாகவும் இருக்கிறது அண்ணா. ஒரு கவிதைல் காவியத்தை படைக்கும் திறமை உங்களை போன்று ஒரு சிலருக்கே இருக்கும். தொடரட்டும் உங்கள் கவிதைகள் வாழ்த்துக்கள்
தங்கையின் அன்புக்கு மிக்க நன்றி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கருவறை இரகசியம்
நல்ல கவிதை நல்ல சிந்தனை இருந்தாலும் உங்கள் கவிதைகளை தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையில் இது கொஞ்சம் கடினமான வார்த்தைகள் தான் இரண்டு மூன்று முறை படித்தபிறகே புரிந்துகொண்டேன் நண்பா என்னைபோன்ற ஆளுகளுக்காக கொஞ்சம் எளிமயாகவும் எழுதுங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கருவறை இரகசியம்
மிக மிக அருமை அண்ணா ......... இக்கவிதையை பாராட்ட எனக்கு வார்த்தைகளே வரவில்லை
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: கருவறை இரகசியம்
balakarthik wrote:நல்ல கவிதை நல்ல சிந்தனை இருந்தாலும் உங்கள் கவிதைகளை தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையில் இது கொஞ்சம் கடினமான வார்த்தைகள் தான் இரண்டு மூன்று முறை படித்தபிறகே புரிந்துகொண்டேன் நண்பா என்னைபோன்ற ஆளுகளுக்காக கொஞ்சம் எளிமயாகவும் எழுதுங்க
இயற்கை வழித் தலங்கள் - இந்த முதல் வரியை எப்படி எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஏன் என்றால்
இது சாதாரண தமிழில் எழுதினால் மிகவும் கொச்சையாகிவிடும் .இது போன்று நிறைய வரி இடங்களில்
இந்த மாதிரியான தமிழ் வார்த்தைகளை உபயோகித்து இருக்கிறேன்
நான் எழுத நினைக்கும் விஷயங்கள் அப்படியே எழுதினால் அது முகம் சுளுளிக்கும்படியான கொச்சையாகிவிடும்
பிறகு தோழர்களும் தோழிகளும் என் வரிகளை படிக்க தயங்குவார்கள்
சில விஷயங்களை மறைமுகமாக சொல்வது நல்லது என்று நினைக்கிறேன் நண்பா
சிலர் பைந்தமிழில் எழுதுவார்கள்
சிலர் சங்கத் தமிழ் (புலவர் நடை )எழுதுவார்கள்
ஒரு சிலர் இலக்கிய நடையில் எழுதுவார்கள்
கிராம மண்வாசனையில் நடையில் எழுதுவார்கள்
தற்பொழுதைய நடைமுறை தமிழில் எழுத முயன்றால் கலவைத் தமிழில் தான் எழுத முடியும்
அப்படியும் நிறைய பேர் எழுததான் செய்கிறார்கள்
வாசிக்கும் எல்லாருக்கும் புரிய வேண்டும் என்று தற்பொழுதைய தமிழில் கலவைகளை (ஆங்கிலம் ,வடமொழி இப்படி நிறைய ) சேர்க்காமல் தமிழை மட்டும் எழுத முனைகிறேன்
நம் தாய் தமிழில் அண்டிய மொழிகளில் கலவைகள் இருப்பதாலும் அதை நிகழ் கால மக்கள் கடைப் பிடிப்பதாலும் தான்
நம் தாய் தமிழின் அர்த்த உன்னதம் தெரியாமல் போய்விடுகிறது
எண்ண செய்ய நண்பா இது நவ உலகம்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா
கொஞ்ச நாளாக இங்கு காணவில்லை எங்கே போயிருந்தீங்க
எப்படி இருக்கீங்க நலமா நண்பா
நன்றி
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|