Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழை தவறிய காலத்தின் பாடல்.
+4
kitcha
செய்தாலி
முரளிராஜா
rameshnaga
8 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
மழை தவறிய காலத்தின் பாடல்.
First topic message reminder :
மழை தவறிய காலத்தின் பாட்டொன்று கேட்டேன்..
புழுதி சிரித்தோடும் காலங்களிலிருந்து பொறுக்கிவிடலாம்..
முன்பு எப்பொழுதோ பெய்த துளிகளின் ரீங்காரத்தை.
வெயில் துடிக்கும் கோடையில் ..
வேர்களோ வெக்கையை உண்டன.
சருகுகளில் சிறைப்பட்ட காற்று ..
நகர்த்திச் செல்கிறது இலைகள் நீர் அருந்திய காலத்தை.
கானல் மிதந்தோடும் வயல்வெளிகளில்
தனது இசையை இழந்துவிட்டன..
பசி தீர்க்கத் தெரியாத வயல் பாடல்கள்.
சூரியன் மட்டுமே..நெருப்பாய் சிரிக்க..
புழுதி சிரித்தோட..
வந்து கொண்டிருக்கிறது..
மழை தவறிய காலத்தின் பாட்டொன்று
நீங்களும் கேட்கும் படி.
மழை தவறிய காலத்தின் பாட்டொன்று கேட்டேன்..
புழுதி சிரித்தோடும் காலங்களிலிருந்து பொறுக்கிவிடலாம்..
முன்பு எப்பொழுதோ பெய்த துளிகளின் ரீங்காரத்தை.
வெயில் துடிக்கும் கோடையில் ..
வேர்களோ வெக்கையை உண்டன.
சருகுகளில் சிறைப்பட்ட காற்று ..
நகர்த்திச் செல்கிறது இலைகள் நீர் அருந்திய காலத்தை.
கானல் மிதந்தோடும் வயல்வெளிகளில்
தனது இசையை இழந்துவிட்டன..
பசி தீர்க்கத் தெரியாத வயல் பாடல்கள்.
சூரியன் மட்டுமே..நெருப்பாய் சிரிக்க..
புழுதி சிரித்தோட..
வந்து கொண்டிருக்கிறது..
மழை தவறிய காலத்தின் பாட்டொன்று
நீங்களும் கேட்கும் படி.
Re: மழை தவறிய காலத்தின் பாடல்.
நீங்களும் எனது கவிதையை வெகுவாக இரசிக்கிறீர்கள் என்று
எனக்குத் தெரியும் பாலாகார்த்திக். ஈகரைத்தோழர்களின் உற்சாகம்
நிறைந்த பாராட்டுதல்களுக்கு நான் நன்றி கூட சொல்லாவிட்டால்
எப்படி? பாலாகார்த்திக். இப்பொழுதெல்லாம்..நம் தோழர்களின்
மதிப்பிலிருந்து நான் குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே..
நிறைய யோசித்து எழுதுகிறேன் பாலா கார்த்திக். என்னையும்..
எனது எழுத்தின் தரத்தையும் ஈகரை மேம்படுத்தி இருக்கிறது
என்பது மிகையில்லை. அதற்காகவே..உங்கள் எல்லோருக்கும்
மீண்டும், மீண்டும் எனது நன்றிகள்...பாலாகார்த்திக்.
ரொம்பவும் நன்றி!கே.பாலா.
ரொம்பவும் நன்றி! பி.ஜி.இராமன்.
எனக்குத் தெரியும் பாலாகார்த்திக். ஈகரைத்தோழர்களின் உற்சாகம்
நிறைந்த பாராட்டுதல்களுக்கு நான் நன்றி கூட சொல்லாவிட்டால்
எப்படி? பாலாகார்த்திக். இப்பொழுதெல்லாம்..நம் தோழர்களின்
மதிப்பிலிருந்து நான் குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே..
நிறைய யோசித்து எழுதுகிறேன் பாலா கார்த்திக். என்னையும்..
எனது எழுத்தின் தரத்தையும் ஈகரை மேம்படுத்தி இருக்கிறது
என்பது மிகையில்லை. அதற்காகவே..உங்கள் எல்லோருக்கும்
மீண்டும், மீண்டும் எனது நன்றிகள்...பாலாகார்த்திக்.
ரொம்பவும் நன்றி!கே.பாலா.
ரொம்பவும் நன்றி! பி.ஜி.இராமன்.
Re: மழை தவறிய காலத்தின் பாடல்.
rameshnaga wrote:நீங்களும் எனது கவிதையை வெகுவாக இரசிக்கிறீர்கள் என்று
எனக்குத் தெரியும் பாலாகார்த்திக். ஈகரைத்தோழர்களின் உற்சாகம்
நிறைந்த பாராட்டுதல்களுக்கு நான் நன்றி கூட சொல்லாவிட்டால்
எப்படி? பாலாகார்த்திக். இப்பொழுதெல்லாம்..நம் தோழர்களின்
மதிப்பிலிருந்து நான் குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே..
நிறைய யோசித்து எழுதுகிறேன் பாலா கார்த்திக். என்னையும்..
எனது எழுத்தின் தரத்தையும் ஈகரை மேம்படுத்தி இருக்கிறது
என்பது மிகையில்லை. அதற்காகவே..உங்கள் எல்லோருக்கும்
மீண்டும், மீண்டும் எனது நன்றிகள்...பாலாகார்த்திக்.
தல அதிகமா ஸ்ரீராம ஜெயம் எழுதி பழக்கமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மழை தவறிய காலத்தின் பாடல்.
நிர்வாக குழுவினர்ணா ஒரு பயம்தான்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: மழை தவறிய காலத்தின் பாடல்.
ranhasan wrote:நிர்வாக குழுவினர்ணா ஒரு பயம்தான்.
அந்த ஒருவர் யாரென்று எனக்கு தெரியும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மழை தவறிய காலத்தின் பாடல்.
எழுத வேண்டிய வயசுக்குக் கிட்ட வந்துட்டேன்.. இருந்தாலும்
உங்களுக்குக்காக எழுத வேண்டிய "காதல்"கவிதைகளை
யோசித்துக் கொண்டிருப்பதால்..இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என
தள்ளிப் போட்டிருக்கிறேன்..பாலாகார்த்திக்.
உங்களுக்குக்காக எழுத வேண்டிய "காதல்"கவிதைகளை
யோசித்துக் கொண்டிருப்பதால்..இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என
தள்ளிப் போட்டிருக்கிறேன்..பாலாகார்த்திக்.
Re: மழை தவறிய காலத்தின் பாடல்.
இவர் ஏதோ தப்பா பேசுற மாதிரி எனக்கு தெரியுது. நானும் எங்க அண்ணனும் பச்ச மண்ணுங்க பால் கட பண்ணுங்க எங்களை இதுமாதிரி பேசி கெடுத்துராதிங்க.
வாங்க அண்ணா நாம போய் தேன் மிட்டாயும், பாக்கு மிட்டாயும் சாப்பிடலாம்.
வாங்க அண்ணா நாம போய் தேன் மிட்டாயும், பாக்கு மிட்டாயும் சாப்பிடலாம்.
Last edited by ranhasan on Mon Sep 12, 2011 8:18 pm; edited 1 time in total
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: மழை தவறிய காலத்தின் பாடல்.
rameshnaga wrote:எழுத வேண்டிய வயசுக்குக் கிட்ட வந்துட்டேன்.. இருந்தாலும்
உங்களுக்குக்காக எழுத வேண்டிய "காதல்"கவிதைகளை
யோசித்துக் கொண்டிருப்பதால்..இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என
தள்ளிப் போட்டிருக்கிறேன்..பாலாகார்த்திக்.
கர்ப்பனைக்கும் கனவுக்கும் என்று வயதாகிஉள்ளது அது என்றும் இளமைத்தான் உங்கள் இளமை உங்கள் கவிகளில் தெரிகிறது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மழை தவறிய காலத்தின் பாடல்.
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி பாலாகார்த்திக், ranhaasan.
ஆள விடுங்கடா சாமி என்று நீங்கள் கதறுவது எங்களுக்கு புரிகிறது... இத்தோடு எங்கள் சேவையை நாங்கள் நிறுத்திகொள்கிறோம்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தடம் தவறிய பரிசோதனை
» தவறிய காதலும் ,கைக்குட்டையும்
» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
» நிதானம் தவறிய கையொப்பங்கள்...
» பாலில் விழத் தவறிய பழம்!
» தவறிய காதலும் ,கைக்குட்டையும்
» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
» நிதானம் தவறிய கையொப்பங்கள்...
» பாலில் விழத் தவறிய பழம்!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|