Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை என்பதன் அர்த்தம் என்ன
+19
தே.மு.தி.க
சரவணன்1
ரஞ்சித்
அருண்
பாலாஜி
ரபீக்
சிவா
Manik
மஞ்சுபாஷிணி
T.N.Balasubramanian
மகா பிரபு
krishnaamma
இளமாறன்
தாமு
கலைவேந்தன்
ரேவதி
உமா
rameshnaga
kitcha
23 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரை என்பதன் அர்த்தம் என்ன
First topic message reminder :
ஈகரை என்பதின் பொருள் என்ன - சொல்லுங்கள் நண்பர்களே
ஈகரை என்பதின் பொருள் என்ன - சொல்லுங்கள் நண்பர்களே
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன
சூப்பர் சிவா அண்ணா..! மேலும் சிறப்பாக அனைவருக்கும் சென்றடையட்டும்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன
கலைவேந்தன் wrote:அக்கரையில் இக்கரையில் எக்கரையில் இருப்போரையும் ஈகரை( eager) உருவாக்கி தன் பக்கம் கவர்ந்திழுக்கும் ஈகரை, ஈகையின் மறுபெயர். அன்பின் அடுத்த பரிமாணம்.அக்கறையின் மறுவுருவம்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன
ஈக்கள் போன்று ரசிகர்கள் மொய்க்கும் தளம் ஆக இருக்கும் என்ற உள்மன
தோற்றத்தில் உருவானப் பெயரன்றோ இது!.
ரமணீயன்.
தோற்றத்தில் உருவானப் பெயரன்றோ இது!.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன
சிவா wrote:இந்தத் தளம் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் சென்றடையும் என நினைத்திருந்தால் நிச்சயம் ஏதாவது நல்ல பெயரை வைத்திருந்திருப்பேன். Geocities-மூடப்படும் நேரத்தில் அதிலுள்ள எனது பதிவுகளுக்கு வேறொரு தளம் தேடினேன். பலதரப்பட்ட தகவல்களை எளிதாகச் சேமிக்க இதுபோன்ற தளம்தான் சிறந்தது என்று துவங்கினேன்.
அப்பொழுது தலைப்புக்கு என்ன அவசியம் வந்தது என்ற நினைவில் ஈகரை என்று என் கிராமத்தின் பெயரையே வைத்துவிட்டேன். அப்பொழுது நான் உருவாக்கிய பேனர் கூட இப்படித்தான் எளிமையாக இருந்தது.
ஆனால் நானே எதிர்பாராத விதமாக தளம் ஆரம்பித்த மறுநாளே 7 உறுப்பினர்கள் இணைந்துவிட்டனர். அதற்கு அடுத்த நாள் 4 பேர், 8பேர், 13 பேர் என ஒவொரு நாளும் உறுப்பினரகளாக இணைந்தவர்களின் எண்ணிக்கையும், தினசரி வந்து செல்வோரின் எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் எகிற ஆரம்பித்துவிட்டது.
இந்த நேரத்தில் தலைப்பைப் பற்றிய எண்ணத்தைவிட, பதிவுகளின் தரத்தைப் பற்றிய எண்ணமே என்னுள் இருந்தது. நாளடைவில் ஈகரை என்ற பெயர் எந்த வித அர்த்தமும் இல்லாமலேயே, இணையப் பயன்பாட்டாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.
இதுதான் ஈகரை என்ற பெயர் வந்த கதை.
நல்ல முயற்சி! தரம் நிரந்தரம் என்பதையே தாரக மந்திரமாக கொண்ட ஈகரைக்கு எனது வாழ்த்துக்கள்
அன்புடன்,
சரவணன்.
சரவணன்1- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011
Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன
இந்த பதிவில் நான் இல்லை அதனால் இப்போது இணைகிறேன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன
ஈகரை (ஆங்கிலம்:Eegarai, Ekarai)
-----------
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம்
ஆகும்.
-
ஒருபக்கம் வரிசலையாறு மற்றும் மூன்று பக்கங்கள்
விளைநிலங்களாலும் சூழப்பட்ட அழகிய கிராமம்.
கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக
52 மீட்டர் (170 அடி) உயரத்தில் இருக்கின்றது
-
இவ்வூரில் ஸ்ரீ ஆற்றங்கரை நாச்சி அம்மன் கோவில்
இருக்கிறது. இக்கோவிலின் திருவிழா ஏழு நாட்களுக்கு
மிகச் சிறப்பாக நடைபெறும்.
-
-------------------
நன்றி-விக்கிபீடியா
Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன
அய்யா அப்பக்கூட விக்கி பீடியாவை பார்த்து
அதிலுள்ளதை பதிவு செய்துள்ளார் அவரின்
கருத்து அதுவே>>
அதிலுள்ளதை பதிவு செய்துள்ளார் அவரின்
கருத்து அதுவே>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன
அன்பர் நண்பர் சிவா அவர்களின் ஆழ்மனது ஆக்கசிந்தனை
செயலுக்கு என் உளம் நிறைந்த அன்பு வாழ்த்துக்கள். நாம்
நினைப்பது ஒன்று அவன் (இறைவன்) நினைப்போ (அருளோ)
வேறொன்று அதுபோல் உம் முயற்சி ஆலம் விருட்சமாகி
விழுதுகள்பலதாங்கி நிற்கின்றன. அன்பருக்குமீண்டும பாராட்டுகள்.
செயலுக்கு என் உளம் நிறைந்த அன்பு வாழ்த்துக்கள். நாம்
நினைப்பது ஒன்று அவன் (இறைவன்) நினைப்போ (அருளோ)
வேறொன்று அதுபோல் உம் முயற்சி ஆலம் விருட்சமாகி
விழுதுகள்பலதாங்கி நிற்கின்றன. அன்பருக்குமீண்டும பாராட்டுகள்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம் என்ன?
» சிக்கனம் என்பதன் அர்த்தம்…
» ‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்!
» சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்கு தொழுகையில்லை என்பதன் விளக்கம் என்ன?
» எமோட்டிகான்களின் அர்த்தம் என்ன?
» சிக்கனம் என்பதன் அர்த்தம்…
» ‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்!
» சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்கு தொழுகையில்லை என்பதன் விளக்கம் என்ன?
» எமோட்டிகான்களின் அர்த்தம் என்ன?
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|