ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம்

+5
இளமாறன்
dsudhanandan
ரஞ்சித்
ரேவதி
miruthula
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் - Page 2 Empty நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம்

Post by miruthula Wed Jul 20, 2011 2:34 pm

First topic message reminder :

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து, தூக்கமின்றி தவித்த
இளம்பெண்ணை மருந்து கொடுத்து மயக்கி, பலாத்காரம் செய்த ஆண் நர்ஸ் கைது
செய்யப்பட்டார். முன்னதாக, அவரை கைது செய்யக்கோரி, பல்வேறு கட்சியினரும்
கண்டன ஊர்வலம் நடத்தி, மருத்துவமனையில் தாக்குதல் நடத்தினர்.கேரள மாநிலம்
திருச்சூரில், தயா மருத்துவமனை என்ற பெயரில் தனியார் மருத்துவமனை
செயல்படுகிறது. இம்மருத்துவமனையில், 15ம் தேதி மாலை, மலப்புரம் பகுதியைச்
சேர்ந்த சுஷ்மிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 30, அனுமதிக்கப்பட்டார்.
அன்றிரவு
அவருக்கு சாவித்துவார (கீ ஹோல்) அறுவை சிகிச்சை
செய்யப்பட்டது.சிகிச்சைக்கு பின், தீவிர கண்காணிப்பு பிரிவுக்கு
மாற்றப்பட்ட அப்பெண், தூக்கமின்றி அவதிப்பட்டார். அதை பயன்படுத்திக் கொண்ட
மருத்துவமனை ஆண் நர்ஸ் கோல்டி பால், 27, அப்பெண் உறங்குவதற்கு உதவுவதாகக்
கூறி, மயக்கம் வருவதற்கான மருந்தை, ஊசி மூலம் செலுத்தினார்.அதனால் சிறிது
நேரத்தில் மயக்கமடைந்த அப்பெண்ணை ஆண் நர்ஸ் பலாத்காரம் செய்தார்.
மயக்கத்தில் இருந்தாலும், அப்பெண்ணுக்கு நடந்ததை உணர முடிந்தது.
இருந்தாலும் மயக்கம் காரணமாக அலறவோ, எழவோ முடியவில்லை. மறுநாள் காலையிலும்
அப்பெண்ணிடம் அவமரியாதையாக நடந்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனைக்கு
வந்த உறவினர்களிடம் அவர் தெரிவித்தார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய
அப்பெண் மற்றும் உறவினர்கள், விய்யூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதற்குள் இத்தகவல் பரவி, பா.ஜ.,வைச் சேர்ந்த இளைஞர் அணியினர் கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தி மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.
அங்கு, பெண்
நோயாளியை பலாத்காரம் செய்த ஆண் நர்சை பிடித்து, நைய புடைத்தனர். அவர் மீது
போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, ஆண் நர்சை கைது செய்தனர். அதேபோல்,
பல்வேறு கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தினர்.இதுகுறித்து,
தயா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அப்துல் அஜீஸ் கூறுகையில்,
""இச்சம்பவம் குறித்து தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. ஆனால், 25 லட்ச
ரூபாய் மதிப்புள்ள மருத்துவமனை பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
யுவமோர்ச்சா வின் திட்டமிட்ட சதி செயல் இது'' என்றார். இச்சம்பவம்
அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிரை காப்பாற்ற வேண்டிய மருத்துவ செவிலியர் பணியில் ஈடுபட்டுள்ளவர்களே இது போன்ற அவ செயல்களில் ஈடுகின்றனர். இவ்வாறான செயல்கள் நீடித்தால் எந்த நம்பிக்கையில் மருத்துவமனையை நாடுவார்கள். அதற்கு மானத்துடன் உயிரை இழப்பதே மேல் என்ற நிலை காலப்போக்கில் ஏற்பட்டு விடும்.
miruthula
miruthula
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Back to top Go down


நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் - Page 2 Empty Re: நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம்

Post by அருண் Wed Jul 20, 2011 3:09 pm

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஆலங்குளம் அருகே மனநலம் பாதித்த ஊமை பெண்ணை பலாத்காரம்!!!
» ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த போக்குவரத்து காவலர்!
» வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை
» குறி சொல்வதாக பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமி.!
» 18 வயதிற்குட்ட பெண்ணை மணந்து உறவு கொண்டால் அது பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum