புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- கௌதமன்புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 10/07/2011
ரா.ரமேஷ்குமார் wrote:பழைய குளம் என்பதால் அதில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் இருந்திருக்கும் அங்கு வசித்து வந்த தவளையும் நீண்ட நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாடி போய் இருக்கும் அந்த சமயத்தில் தண்ணீரின் சத்தம் கேட்டவுடன் குளத்தில் தண்ணீர் வந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் குளத்துக்குள் குதித்து இருக்கும்...
சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும். அப்படிப்பார்த்தால், ரமேஷ்குமார் சொல்வது சரியாகக்கூட இருக்கலாம்.
பழைய குளம் - என்பது ஒரு வற்றிப் போன குளமாக இருக்கலாம்
நீரின் சப்தத்தில் - என்பது நீண்ட நாட்களாகப் பெய்யாமல் , மீண்டும் பெய்யும் மழையாக கொள்ளலாம்
நான் முரண்பட்டவன்
அய்யம் பெருமாள் .நா wrote:
பொதுவாக குளத்தின் நீரில் சப்தம் கேட்க வாய்ப்புகள் இல்லை. கடலில் தான் அலை அடிக்கும் சிறிது மாற்றுங்களேன் .....
.
தவளை குதிக்கிறது :
நீரின் சப்தத்தில்(அந்த ...... ஒரு ) பழைய குளம்.
அமைதியாக இருக்கக்கூடிய மனித வாழ்க்கையில் ஏதோ ஒரு இடியூறு ஏற்பட்டு சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சலனம் தவலையின் மூலமாக ஏற்ப்பட்டிருக்கிறது.
தவளையின் மூலமாக எப்படி மனிதனுக்கு சலனம் வரும் என நினைக்கிறீர்களா ?
(தவளை தான் வயல் கெடும் என்பார்களே ; சிலர் வாயை கொடுத்து வங்கி கட்டி கொள்வார்கள் அதுதான் ).
தேவை இல்லாதவைகளை பேசி பிரச்சனை வளர்த்துக்கொள்வபர்கள் வாழ்க்கையில் அமைதி நிலவாது.
ஆகவே மௌனமாய் இருங்கள். என கூறியுள்ளரோ ?
தவளை குதிப்பது : வாயிலிருந்து தாவும் சொல் ..ஆல்
பழைய குளம் : நினைவுகளை தேக்கி வைத்திருக்கும் மனது
நீரின் சப்த்தம் ; அமைதியை இழந்து போதல்
கருத்து நன்றாக உள்ளது அய்யம் பெருமாள்! ஆனால் குளத்து நீரிலும் சத்தம் வருமே. ஆனால் கடலைப் போல் பேரிரைச்சலாக இருக்காது. நிலவு வெளிச்சத்தில் குளத்தங்கரையில் சென்று அமர்ந்து பாருங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கௌதமன் wrote:
சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும். அப்படிப்பார்த்தால், ரமேஷ்குமார் சொல்வது சரியாகக்கூட இருக்கலாம்.
சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும் - மிகவும் சரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கௌதமன் wrote:ரா.ரமேஷ்குமார் wrote:பழைய குளம் என்பதால் அதில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் இருந்திருக்கும் அங்கு வசித்து வந்த தவளையும் நீண்ட நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாடி போய் இருக்கும் அந்த சமயத்தில் தண்ணீரின் சத்தம் கேட்டவுடன் குளத்தில் தண்ணீர் வந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் குளத்துக்குள் குதித்து இருக்கும்...
சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும். அப்படிப்பார்த்தால், ரமேஷ்குமார் சொல்வது சரியாகக்கூட இருக்கலாம்.
பழைய குளம் - என்பது ஒரு வற்றிப் போன குளமாக இருக்கலாம்
நீரின் சப்தத்தில் - என்பது நீண்ட நாட்களாகப் பெய்யாமல் , மீண்டும் பெய்யும் மழையாக கொள்ளலாம்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஏதோ என் மூளைக்கு எட்டுநாப்புல நானும் ஒண்ண சொல்லுறேன்....
பழைய குளம்.......என்றோ எழுதிய புத்தகம்
நீரின் சத்தம்..........புத்தகம் உணர்த்தும் கருத்து
தவளை குதிக்கிறது........இன்று அதை படித்து பயனடைபவரின் மகிழ்ச்சி
பழைய குளம் என்றாலும் தண்ணீரில் மாசு படிந்தாலும் அது தாகம் தீர்க்கிறதா சுவாசம் கொடுக்கிறதா என்பதே முக்கியம்
அதே போல.....எத்தனை ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், அதன் கருத்து இன்றைய காலத்துக்கும் ஏற்றதாய் நல்ல வழியில் நம்மை நடத்துகிறதா என்பதே அந்த புத்தகத்தின் சிறப்பு
பழைய குளம்.......என்றோ எழுதிய புத்தகம்
நீரின் சத்தம்..........புத்தகம் உணர்த்தும் கருத்து
தவளை குதிக்கிறது........இன்று அதை படித்து பயனடைபவரின் மகிழ்ச்சி
பழைய குளம் என்றாலும் தண்ணீரில் மாசு படிந்தாலும் அது தாகம் தீர்க்கிறதா சுவாசம் கொடுக்கிறதா என்பதே முக்கியம்
அதே போல.....எத்தனை ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், அதன் கருத்து இன்றைய காலத்துக்கும் ஏற்றதாய் நல்ல வழியில் நம்மை நடத்துகிறதா என்பதே அந்த புத்தகத்தின் சிறப்பு
இவரின் மற்றைய கவிதைகளையும் பார்த்தேன். இயற்கையில் அழகை ரசிக்கும் ஒரு உணர்வு கவிதையில் அழகாக வெளிப்படுகிறது மிக அருமையான கவிதைகள். இயற்கையை இப்படி ஒரு ஹைக்கூ
கவிதையில் இதயத்தை தொடும் வகையில் எழுதிய அவர் நிச்சயம் ஒரு மாபெரும் கவிஞர் என்பதில் சந்தேகமில்லை
( ஆங்கில மொழிபெயர்ப்பு அருமையாக இருக்கிறது இவை என் மொழிபெயர்ப்பு விளக்கத்துக்காக மட்டுமே. இதை அப்படியேபார்த்துவிட்டு மறந்துவிடுங்கள் பிழையாக இருந்தால் திருத்தம் தாருங்கள்)
Old well,
a fish leaps--
dark sound.
A bat flits
in moonlight
above the plum blossoms.
Blown from the west,
fallen leaves gather
in the east
Listening to the moon,
gazing at the croaking of frogs
in a field of ripe rice
இருட்டின் அமைதி
துள்ளியது ஒருமீன்
பாழும் கிணற்றில்
நிலவு ஒளியில்
பிளம் மரத்தின் பூக்களோடு
சலசலக்கும் ஒரு வௌவால்
கிழக்கில் வந்து சேர்ந்தன
மேற்கில் அடித்த காற்றுக்கு
விழும் இலைகள்
கத்தும் தவளையைப் பார்த்தும்
நிலவின் ஓசையைக் கேட்டும்
வயலில் கிடந்தன முற்றிய நெற்கதிர்கள்
இன்னும் நிறைய உண்டு இங்கே காணலாம்
http://www.poemhunter.com/i/ebooks/pdf/yosa_buson_2004_9.pdf
கவிதையில் இதயத்தை தொடும் வகையில் எழுதிய அவர் நிச்சயம் ஒரு மாபெரும் கவிஞர் என்பதில் சந்தேகமில்லை
( ஆங்கில மொழிபெயர்ப்பு அருமையாக இருக்கிறது இவை என் மொழிபெயர்ப்பு விளக்கத்துக்காக மட்டுமே. இதை அப்படியேபார்த்துவிட்டு மறந்துவிடுங்கள் பிழையாக இருந்தால் திருத்தம் தாருங்கள்)
Old well,
a fish leaps--
dark sound.
A bat flits
in moonlight
above the plum blossoms.
Blown from the west,
fallen leaves gather
in the east
Listening to the moon,
gazing at the croaking of frogs
in a field of ripe rice
இருட்டின் அமைதி
துள்ளியது ஒருமீன்
பாழும் கிணற்றில்
நிலவு ஒளியில்
பிளம் மரத்தின் பூக்களோடு
சலசலக்கும் ஒரு வௌவால்
கிழக்கில் வந்து சேர்ந்தன
மேற்கில் அடித்த காற்றுக்கு
விழும் இலைகள்
கத்தும் தவளையைப் பார்த்தும்
நிலவின் ஓசையைக் கேட்டும்
வயலில் கிடந்தன முற்றிய நெற்கதிர்கள்
இன்னும் நிறைய உண்டு இங்கே காணலாம்
http://www.poemhunter.com/i/ebooks/pdf/yosa_buson_2004_9.pdf
அதிபொண்ணு wrote:ஏதோ என் மூளைக்கு எட்டுநாப்புல நானும் ஒண்ண சொல்லுறேன்....
பழைய குளம்.......என்றோ எழுதிய புத்தகம்
நீரின் சத்தம்..........புத்தகம் உணர்த்தும் கருத்து
தவளை குதிக்கிறது........இன்று அதை படித்து பயனடைபவரின் மகிழ்ச்சி
பழைய குளம் என்றாலும் தண்ணீரில் மாசு படிந்தாலும் அது தாகம் தீர்க்கிறதா சுவாசம் கொடுக்கிறதா என்பதே முக்கியம்
அதே போல.....எத்தனை ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், அதன் கருத்து இன்றைய காலத்துக்கும் ஏற்றதாய் நல்ல வழியில் நம்மை நடத்துகிறதா என்பதே அந்த புத்தகத்தின் மதிப்பு
ஒரு நல்ல கவிதைக்கு அழகு பலவிதமாக கருத்துகள் எடுக்கலாம். நீங்கள் கூறுவது போலவும் அழகான கருத்தினை அதில் கண்டு கொள்ளலாம். ரசனைகள் பலவிதம் பாரட்டுக்கள்!
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|