Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
+11
ரா.ரமேஷ்குமார்
மஞ்சுபாஷிணி
balakarthik
தாமு
சிவா
இளமாறன்
rameshnaga
ஜாஹீதாபானு
பாலாஜி
Jotheshree
அன்பு தளபதி
15 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
First topic message reminder :
புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான பஷோவின் ஒரு ஜென் கவிதை
ஒரு பழைய குளம்
தவளை குதிக்கிறது
நீரின் சப்தத்தில்
இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் இதில் ஒளிந்திருக்கும் கருத்து என்ன
புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான பஷோவின் ஒரு ஜென் கவிதை
ஒரு பழைய குளம்
தவளை குதிக்கிறது
நீரின் சப்தத்தில்
இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் இதில் ஒளிந்திருக்கும் கருத்து என்ன
Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
ரா.ரமேஷ்குமார் wrote:பழைய குளம் என்பதால் அதில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் இருந்திருக்கும் அங்கு வசித்து வந்த தவளையும் நீண்ட நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாடி போய் இருக்கும் அந்த சமயத்தில் தண்ணீரின் சத்தம் கேட்டவுடன் குளத்தில் தண்ணீர் வந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் குளத்துக்குள் குதித்து இருக்கும்...
சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும். அப்படிப்பார்த்தால், ரமேஷ்குமார் சொல்வது சரியாகக்கூட இருக்கலாம்.
பழைய குளம் - என்பது ஒரு வற்றிப் போன குளமாக இருக்கலாம்
நீரின் சப்தத்தில் - என்பது நீண்ட நாட்களாகப் பெய்யாமல் , மீண்டும் பெய்யும் மழையாக கொள்ளலாம்
நான் முரண்பட்டவன்
கௌதமன்- புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 10/07/2011
Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
அய்யம் பெருமாள் .நா wrote:
பொதுவாக குளத்தின் நீரில் சப்தம் கேட்க வாய்ப்புகள் இல்லை. கடலில் தான் அலை அடிக்கும் சிறிது மாற்றுங்களேன் .....
.
தவளை குதிக்கிறது :
நீரின் சப்தத்தில்(அந்த ...... ஒரு ) பழைய குளம்.
அமைதியாக இருக்கக்கூடிய மனித வாழ்க்கையில் ஏதோ ஒரு இடியூறு ஏற்பட்டு சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சலனம் தவலையின் மூலமாக ஏற்ப்பட்டிருக்கிறது.
தவளையின் மூலமாக எப்படி மனிதனுக்கு சலனம் வரும் என நினைக்கிறீர்களா ?
(தவளை தான் வயல் கெடும் என்பார்களே ; சிலர் வாயை கொடுத்து வங்கி கட்டி கொள்வார்கள் அதுதான் ).
தேவை இல்லாதவைகளை பேசி பிரச்சனை வளர்த்துக்கொள்வபர்கள் வாழ்க்கையில் அமைதி நிலவாது.
ஆகவே மௌனமாய் இருங்கள். என கூறியுள்ளரோ ?
தவளை குதிப்பது : வாயிலிருந்து தாவும் சொல் ..ஆல்
பழைய குளம் : நினைவுகளை தேக்கி வைத்திருக்கும் மனது
நீரின் சப்த்தம் ; அமைதியை இழந்து போதல்
கருத்து நன்றாக உள்ளது அய்யம் பெருமாள்! ஆனால் குளத்து நீரிலும் சத்தம் வருமே. ஆனால் கடலைப் போல் பேரிரைச்சலாக இருக்காது. நிலவு வெளிச்சத்தில் குளத்தங்கரையில் சென்று அமர்ந்து பாருங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
கௌதமன் wrote:
சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும். அப்படிப்பார்த்தால், ரமேஷ்குமார் சொல்வது சரியாகக்கூட இருக்கலாம்.
சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும் - மிகவும் சரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
கௌதமன் wrote:ரா.ரமேஷ்குமார் wrote:பழைய குளம் என்பதால் அதில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் இருந்திருக்கும் அங்கு வசித்து வந்த தவளையும் நீண்ட நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாடி போய் இருக்கும் அந்த சமயத்தில் தண்ணீரின் சத்தம் கேட்டவுடன் குளத்தில் தண்ணீர் வந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் குளத்துக்குள் குதித்து இருக்கும்...
சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும். அப்படிப்பார்த்தால், ரமேஷ்குமார் சொல்வது சரியாகக்கூட இருக்கலாம்.
பழைய குளம் - என்பது ஒரு வற்றிப் போன குளமாக இருக்கலாம்
நீரின் சப்தத்தில் - என்பது நீண்ட நாட்களாகப் பெய்யாமல் , மீண்டும் பெய்யும் மழையாக கொள்ளலாம்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
ஏதோ என் மூளைக்கு எட்டுநாப்புல நானும் ஒண்ண சொல்லுறேன்....
பழைய குளம்.......என்றோ எழுதிய புத்தகம்
நீரின் சத்தம்..........புத்தகம் உணர்த்தும் கருத்து
தவளை குதிக்கிறது........இன்று அதை படித்து பயனடைபவரின் மகிழ்ச்சி
பழைய குளம் என்றாலும் தண்ணீரில் மாசு படிந்தாலும் அது தாகம் தீர்க்கிறதா சுவாசம் கொடுக்கிறதா என்பதே முக்கியம்
அதே போல.....எத்தனை ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், அதன் கருத்து இன்றைய காலத்துக்கும் ஏற்றதாய் நல்ல வழியில் நம்மை நடத்துகிறதா என்பதே அந்த புத்தகத்தின் சிறப்பு
பழைய குளம்.......என்றோ எழுதிய புத்தகம்
நீரின் சத்தம்..........புத்தகம் உணர்த்தும் கருத்து
தவளை குதிக்கிறது........இன்று அதை படித்து பயனடைபவரின் மகிழ்ச்சி
பழைய குளம் என்றாலும் தண்ணீரில் மாசு படிந்தாலும் அது தாகம் தீர்க்கிறதா சுவாசம் கொடுக்கிறதா என்பதே முக்கியம்
அதே போல.....எத்தனை ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், அதன் கருத்து இன்றைய காலத்துக்கும் ஏற்றதாய் நல்ல வழியில் நம்மை நடத்துகிறதா என்பதே அந்த புத்தகத்தின் சிறப்பு
Last edited by அதிபொண்ணு on Sat Jul 23, 2011 7:56 pm; edited 1 time in total
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
இவரின் மற்றைய கவிதைகளையும் பார்த்தேன். இயற்கையில் அழகை ரசிக்கும் ஒரு உணர்வு கவிதையில் அழகாக வெளிப்படுகிறது மிக அருமையான கவிதைகள். இயற்கையை இப்படி ஒரு ஹைக்கூ
கவிதையில் இதயத்தை தொடும் வகையில் எழுதிய அவர் நிச்சயம் ஒரு மாபெரும் கவிஞர் என்பதில் சந்தேகமில்லை
( ஆங்கில மொழிபெயர்ப்பு அருமையாக இருக்கிறது இவை என் மொழிபெயர்ப்பு விளக்கத்துக்காக மட்டுமே. இதை அப்படியேபார்த்துவிட்டு மறந்துவிடுங்கள் பிழையாக இருந்தால் திருத்தம் தாருங்கள்)
Old well,
a fish leaps--
dark sound.
A bat flits
in moonlight
above the plum blossoms.
Blown from the west,
fallen leaves gather
in the east
Listening to the moon,
gazing at the croaking of frogs
in a field of ripe rice
இருட்டின் அமைதி
துள்ளியது ஒருமீன்
பாழும் கிணற்றில்
நிலவு ஒளியில்
பிளம் மரத்தின் பூக்களோடு
சலசலக்கும் ஒரு வௌவால்
கிழக்கில் வந்து சேர்ந்தன
மேற்கில் அடித்த காற்றுக்கு
விழும் இலைகள்
கத்தும் தவளையைப் பார்த்தும்
நிலவின் ஓசையைக் கேட்டும்
வயலில் கிடந்தன முற்றிய நெற்கதிர்கள்
இன்னும் நிறைய உண்டு இங்கே காணலாம்
http://www.poemhunter.com/i/ebooks/pdf/yosa_buson_2004_9.pdf
கவிதையில் இதயத்தை தொடும் வகையில் எழுதிய அவர் நிச்சயம் ஒரு மாபெரும் கவிஞர் என்பதில் சந்தேகமில்லை
( ஆங்கில மொழிபெயர்ப்பு அருமையாக இருக்கிறது இவை என் மொழிபெயர்ப்பு விளக்கத்துக்காக மட்டுமே. இதை அப்படியேபார்த்துவிட்டு மறந்துவிடுங்கள் பிழையாக இருந்தால் திருத்தம் தாருங்கள்)
Old well,
a fish leaps--
dark sound.
A bat flits
in moonlight
above the plum blossoms.
Blown from the west,
fallen leaves gather
in the east
Listening to the moon,
gazing at the croaking of frogs
in a field of ripe rice
இருட்டின் அமைதி
துள்ளியது ஒருமீன்
பாழும் கிணற்றில்
நிலவு ஒளியில்
பிளம் மரத்தின் பூக்களோடு
சலசலக்கும் ஒரு வௌவால்
கிழக்கில் வந்து சேர்ந்தன
மேற்கில் அடித்த காற்றுக்கு
விழும் இலைகள்
கத்தும் தவளையைப் பார்த்தும்
நிலவின் ஓசையைக் கேட்டும்
வயலில் கிடந்தன முற்றிய நெற்கதிர்கள்
இன்னும் நிறைய உண்டு இங்கே காணலாம்
http://www.poemhunter.com/i/ebooks/pdf/yosa_buson_2004_9.pdf
Last edited by kirikasan on Sat Jul 23, 2011 8:04 pm; edited 2 times in total
Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
அதிபொண்ணு wrote:ஏதோ என் மூளைக்கு எட்டுநாப்புல நானும் ஒண்ண சொல்லுறேன்....
பழைய குளம்.......என்றோ எழுதிய புத்தகம்
நீரின் சத்தம்..........புத்தகம் உணர்த்தும் கருத்து
தவளை குதிக்கிறது........இன்று அதை படித்து பயனடைபவரின் மகிழ்ச்சி
பழைய குளம் என்றாலும் தண்ணீரில் மாசு படிந்தாலும் அது தாகம் தீர்க்கிறதா சுவாசம் கொடுக்கிறதா என்பதே முக்கியம்
அதே போல.....எத்தனை ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், அதன் கருத்து இன்றைய காலத்துக்கும் ஏற்றதாய் நல்ல வழியில் நம்மை நடத்துகிறதா என்பதே அந்த புத்தகத்தின் மதிப்பு
ஒரு நல்ல கவிதைக்கு அழகு பலவிதமாக கருத்துகள் எடுக்கலாம். நீங்கள் கூறுவது போலவும் அழகான கருத்தினை அதில் கண்டு கொள்ளலாம். ரசனைகள் பலவிதம் பாரட்டுக்கள்!
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இதன் அர்த்தம் என்ன?
» இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்
» இதன் அர்த்தம் என்ன?? சொல்லுங்க ப்ளீஸ்...
» “எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன?
» விடுதலைப் புலிகள்: தங்களது தலைவரின் “கடத்தல்” குறித்து மலேசியா விளக்க வேண்டும்
» இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்
» இதன் அர்த்தம் என்ன?? சொல்லுங்க ப்ளீஸ்...
» “எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன?
» விடுதலைப் புலிகள்: தங்களது தலைவரின் “கடத்தல்” குறித்து மலேசியா விளக்க வேண்டும்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|