Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
+11
ரா.ரமேஷ்குமார்
மஞ்சுபாஷிணி
balakarthik
தாமு
சிவா
இளமாறன்
rameshnaga
ஜாஹீதாபானு
பாலாஜி
Jotheshree
அன்பு தளபதி
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
First topic message reminder :
புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான பஷோவின் ஒரு ஜென் கவிதை
ஒரு பழைய குளம்
தவளை குதிக்கிறது
நீரின் சப்தத்தில்
இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் இதில் ஒளிந்திருக்கும் கருத்து என்ன
புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான பஷோவின் ஒரு ஜென் கவிதை
ஒரு பழைய குளம்
தவளை குதிக்கிறது
நீரின் சப்தத்தில்
இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் இதில் ஒளிந்திருக்கும் கருத்து என்ன
Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
இளமாறன் அண்ணா ரமேஷ் அய்யா உங்கள் இருவரின் கருத்தும் போலவே தான் நானும் சிந்திக்கிறேன் காரணம் பழய குளம் என்பதும் மேலும் மூன்றாவது வரியில் தவளை நீரில் தான் குதிக்கும் ஆனால் தவளை நீரின் சப்தத்தில் குதிப்பதாக வருகிறது ஒன்று நிகழ்ந்து அதனுடைய விளைவின் மீது ஏற்ப்பப்டும் தாக்கம் நமது மனதாகைய பழய குளத்தில் ஏற்ப்படும் அசைவு யென பொருள் கொண்டேன் ஆனால் மேலும் விளக்கம் தேவைபட்டதால் இங்கே பதிவிட்டேன் தங்கள் இருவரும் கருத்துக்கும் நன்றி
Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
ஒரு பழைய குளம் - நிறையப் பாம்புகள் அங்கிருக்கும்.
தவளை குதிக்கிறது - இது ஹைக்கூவிற்கே உரித்தான இரண்டாவது வரி.
நீரின் சப்தத்தில் - நீரின் சப்தம் என்பது, பாம்பு நீரில் வரும் சத்தமாக இருக்கலாம் எனச் சந்தேகித்து தவளை எச்சரிக்கையாக நீருக்குள் குதிக்கிறது. ஆனால் அந்தச் சத்தம் எப்படி வந்தது என்பதை ஆராயும் தன்மை அந்தத் தவளைக்கு இல்லை.
தவளை குதிக்கிறது - இது ஹைக்கூவிற்கே உரித்தான இரண்டாவது வரி.
நீரின் சப்தத்தில் - நீரின் சப்தம் என்பது, பாம்பு நீரில் வரும் சத்தமாக இருக்கலாம் எனச் சந்தேகித்து தவளை எச்சரிக்கையாக நீருக்குள் குதிக்கிறது. ஆனால் அந்தச் சத்தம் எப்படி வந்தது என்பதை ஆராயும் தன்மை அந்தத் தவளைக்கு இல்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
maniajith007 wrote:புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான பஷோவின் ஒரு ஜென் கவிதை
ஒரு பழைய குளம்
தவளை குதிக்கிறது
நீரின் சப்தத்தில்
இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் இதில் ஒளிந்திருக்கும் கருத்து என்ன
இது ஒரு கிராமத்தின் சோக நிலை மணி அதாவது பழய குளம் அப்படினா அந்த ஊருல புது குளம் இல்லை பம்பு செட்டு இல்லை குழாய் இல்லை அப்படினு அந்த ஊரோட நிலய சொள்ளுராறு அப்புறம் தவளை குதிக்கிறது அப்படினா அந்த குளத்தின் தண்ணியும் ரொம்ப பழய தனியா இருக்கும் யாரும் உபயோகபடுத்த முடியாதாளவுக்கு இருக்கும் அதான் அதுல தவளை குதித்தது அடுத்து நீரின் சப்தத்தில் அப்படினா அந்த தவலைக்கு காது நல்லா கேட்கும் புரிந்ததா அதுனால அந்த ஊருக்கு ஒரு கிணறு கண்டிப்பாக வேணுமுணு சொள்ளுராறு கவிஞ்சர் மேலும் விவரங்களுக்கு தனிமடலில் அணுகவும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
balakarthik wrote:maniajith007 wrote:புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான பஷோவின் ஒரு ஜென் கவிதை
ஒரு பழைய குளம்
தவளை குதிக்கிறது
நீரின் சப்தத்தில்
இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் இதில் ஒளிந்திருக்கும் கருத்து என்ன
இது ஒரு கிராமத்தின் சோக நிலை மணி அதாவது பழய குளம் அப்படினா அந்த ஊருல புது குளம் இல்லை பம்பு செட்டு இல்லை குழாய் இல்லை அப்படினு அந்த ஊரோட நிலய சொள்ளுராறு அப்புறம் தவளை குதிக்கிறது அப்படினா அந்த குளத்தின் தண்ணியும் ரொம்ப பழய தனியா இருக்கும் யாரும் உபயோகபடுத்த முடியாதாளவுக்கு இருக்கும் அதான் அதுல தவளை குதித்தது அடுத்து நீரின் சப்தத்தில் அப்படினா அந்த தவலைக்கு காது நல்லா கேட்கும் புரிந்ததா அதுனால அந்த ஊருக்கு ஒரு கிணறு கண்டிப்பாக வேணுமுணு சொள்ளுராறு கவிஞ்சர் மேலும் விவரங்களுக்கு தனிமடலில் அணுகவும்
இதையே தாங்க முடியல, இதுல தனிமடல்ல வேற தொடர்பு கொள்ள வேண்டுமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
எல்லோரும் எத்தனை அறிவார்ந்த பதிலை யோசிச்சு கொடுத்திருக்கீங்க...
மணி எனக்கு தெரியலைப்பா....
மணி எனக்கு தெரியலைப்பா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
அக்கா எனக்கு தெரியலைப்பா....
Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
பழைய குளம் என்பதால் அதில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் இருந்திருக்கும் அங்கு வசித்து வந்த தவளையும் நீண்ட நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாடி போய் இருக்கும் அந்த சமயத்தில் தண்ணீரின் சத்தம் கேட்டவுடன் குளத்தில் தண்ணீர் வந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் குளத்துக்குள் குதித்து இருக்கும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
ஒரு பழைய குளம்maniajith007 wrote:புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான பஷோவின் ஒரு ஜென் கவிதை
ஒரு பழைய குளம்
தவளை குதிக்கிறது
நீரின் சப்தத்தில்
இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் இதில் ஒளிந்திருக்கும் கருத்து என்ன
தவளை குதிக்கிறது
நீரின் சப்தத்தில்
இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் இதில் ஒளிந்திருக்கும் கருத்து என்ன[/quote]
பொதுவாக குளத்தின் நீரில் சப்தம் கேட்க வாய்ப்புகள் இல்லை. கடலில் தான் அலை அடிக்கும் சிறிது மாற்றுங்களேன் .....
.
தவளை குதிக்கிறது :
நீரின் சப்தத்தில்(அந்த ...... ஒரு ) பழைய குளம்.
அமைதியாக இருக்கக்கூடிய மனித வாழ்க்கையில் ஏதோ ஒரு இடியூறு ஏற்பட்டு சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சலனம் தவலையின் மூலமாக ஏற்ப்பட்டிருக்கிறது.
தவளையின் மூலமாக எப்படி மனிதனுக்கு சலனம் வரும் என நினைக்கிறீர்களா ?
(தவளை தான் வயல் கெடும் என்பார்களே ; சிலர் வாயை கொடுத்து வங்கி கட்டி கொள்வார்கள் அதுதான் ).
தேவை இல்லாதவைகளை பேசி பிரச்சனை வளர்த்துக்கொள்வபர்கள் வாழ்க்கையில் அமைதி நிலவாது.
ஆகவே மௌனமாய் இருங்கள். என கூறியுள்ளரோ ?
தவளை குதிப்பது : வாயிலிருந்து தாவும் சொல் ..ஆல்
பழைய குளம் : நினைவுகளை தேக்கி வைத்திருக்கும் மனது
நீரின் சப்த்தம் ; அமைதியை இழந்து போதல்
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இதன் அர்த்தம் என்ன?
» இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்
» இதன் அர்த்தம் என்ன?? சொல்லுங்க ப்ளீஸ்...
» “எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன?
» விடுதலைப் புலிகள்: தங்களது தலைவரின் “கடத்தல்” குறித்து மலேசியா விளக்க வேண்டும்
» இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்
» இதன் அர்த்தம் என்ன?? சொல்லுங்க ப்ளீஸ்...
» “எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன?
» விடுதலைப் புலிகள்: தங்களது தலைவரின் “கடத்தல்” குறித்து மலேசியா விளக்க வேண்டும்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|