புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதகம் பார்த்து திருமணம் செய்யலாமா...?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
இன்றைய பதிவு ஜோதிடம் பற்றி வாசகர் படித்துவிட்டு கருத்திடவும்
கல்யாணம்
கட்டி குழந்தை குட்டிகள் பெற்று வாழ்வதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது
எத்தனை பிரச்சனைகள் இருக்கின்றன என்பது அனுபசாலிகளுக்கு நன்றாக தெரியும்
கள்ளி செடியின் முள் குத்துகிறது என்பதற்காக எந்த ஒட்டகமாவது அதை விட்டு
விடுமா? அதை போல தான் கஷ்டங்களும் துயரங்களும் நிறைந்ததாக இல்வாழ்க்கை
இருந்தாலும் அதை பல பேர் விரும்பி ஏற்று கொள்கிறார்கள்
சரியான வயதில் திருமணம் நடக்காதது பலருக்கு பெரிய குறையாகவே இருக்கிறது
அவனுக்கு என்ன சார் வேலை இருக்கிறதோ இல்லையோ கல்யாணம் முடிந்து விட்டது வாழ்க்கையில் எப்படியோ ஓர் இடத்தில் உட்கார்ந்து விட்டான்
நானும் தான் இருக்கிறேனே
கைநிறைய சம்பாதிக்கிறேன் பார்ப்பதற்கும் ஒன்றும் மோசம் இல்லை இது வரை
இருபத்தைந்து இடங்களில் ஏறி இறங்கி பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டதோடு சரி
பெண்ணுக்கு என்னை பிடித்தால் எனக்கு பிடிப்பதில்லை எனக்கு பிடித்தால்
பெண்ணுக்கு பிடிப்பதில்லை எல்லாமே சேர்ந்து வந்தால் ஜாதகம் வரதட்ச்சனை
என்று எதாவது ஒரு முட்டுக்கட்டை வந்துவிடுகிறது என அங்கலாயிப்பவர்களை
தினசரி காண்கிறேன்
எல்லாம் பொருந்தி வந்து அதாவது ஜாதகம் மற்றும் பொருளாதார அபிலாசைகள்
நிறைவாகி திருமணம் முடிந்தால் உடனடியாக கணவன் மனைவிக்கிடையில் சின்ன சின்ன
உரசல்கள் பெரிசாகி வீடே சாம்பலாகும் படி பற்றி கொள்கிறது
வழக்கு பஞ்சாயத்து நீதிமன்றம் என்று ஏறி இறங்கி தங்களது ஈகோவை பெரிதாக்கி கொண்டு விவாகத்தை ரத்து செய்து விடுகிறார்கள்
பெண்ணும் பிள்ளையும் சம்பந்த
பட்ட வீட்டு பெரியவர்கள் நல்லப்படியாக ஜாதக பொருத்தம் பார்த்து நல்ல நாளும்
கிழமையும் பார்த்து தானே கல்யாணம் செய்து வைத்தோம் இப்படி இருவரும் சண்டி
மாடுகளாக முட்டி மோதிக்கொள்கிறார்களே என அழுது புலம்புகிறார்கள்
இன்றைய காலத்தில் இப்படி பட்ட அழுகையும் புலம்பலையும் தமிழக வீதிகள் முழுவதும் அடிக்கடி கேட்க்க முடிகிறது
பொதுவாகவே இளைய தலைமுறையினருக்கும் முதியவர்களுக்கும் ஜாதகம் பார்த்து
நடை பெரும் திருமணம் கூட சண்டையில் பிரிவில் போய் நிற்கிறதே பிறகு ஜாதகம்
பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன என்ற சந்தேகம் குழப்பம் சலிப்பு
அவ்வப்போது உண்டாகி விடுகிறது
நானும் பிரிந்த தம்பதிகள் பலரை பார்த்திருக்கிறேன் அவர்களுக்கு கூட ஜாதக பொருத்தம் பார்த்து தான் திருமணம் ஆகியிருக்கிறது
ஆனால் மணவாழ்க்கையை முறித்து கொண்டதோடு அல்லாமல் ஜென்ம விரோதிகளாகவே இருக்கிறார்கள்
பின்னர் எதற்க்காக மணப்பொருத்தம் பார்த்து கால நேரத்தை வீணடித்து
கொள்ளும் ஒரு வழக்கத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள் என்று
சிந்திக்கும் போது ஒரு உண்மை தெளிவாகியது
பொதுவாக பெண்ணுக்கோ பிள்ளைக்கோ வரன் வந்து உடன் வரனின் ஜாதகத்தை
எடுத்து கொண்டு ஜோதிடரிடம் செல்கிறோம் பெருவாரியான ஜோதிடர்கள் விவாக தசவித
பொருத்தம் என்னும் நட்ச்சத்திர பொருத்தத்தை மட்டும் பார்த்து விட்டு
திருமணம் நடத்தலாம் அல்லது வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள்
நாமும் அதை நம்பி திருமணத்தை அவசரப்பட்டு நடத்தி விட்டு நிதானமாக கஷ்டப்படுகிறோம்
அதன் பிறகு ஒரு பாவமும் அறியாத ஜோதிடத்தின் மீது காலம் முழுவதும் சேற்றை வாரி பூசும் பணியை செய்து வருகிறோம்
உண்மையாக திருமண பொருத்தம் என்பது நட்ச்சத்திர பொருத்தம் மட்டும் அல்ல அதையும் தாண்டிய பல விஷயங்களை ஆராய வேண்டும்
முதலில் ஆண் பெண் இரு ஜாதகத்திலும் எதாவது ஒரு கேந்திரம் வலுப்பெற்று இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்
அதன் பிறகு ஆயுள் பாவமான எட்டாம் இடமும் களஷ்திர பாவமான ஏழாம் இடமும்
சுத்தமாக இருக்கிறதா தீய கிரகங்களின் பார்வை படாமல் இருக்கிறதா என்பதை
கவனிக்க வேண்டும்
அடுத்ததாக பூர்வ புண்ணியஸ்தானம் புத்திரஸ்தானம் ஆகிய ஐந்தாம் இடம் வலுப்பெற்று இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்
இது தவிர இருவர் ஜாதகத்திலும் கிரக அமைப்பு லக்கிண அமைப்பு யோக அமைப்பு ஆகியவைகளும் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்
மேலும் இருவர் ஜாதகத்திலும் திருமண நடைப்பெறும் காலத்திலும் ஒரே தசை நடக்க கூடாது தசா புத்தியும் ஒன்றாக இருக்க கூடாது
இவைகளை நுணுக்கமாக ஆராய்ந்த பிறகே நட்ச்சத்திர பொருத்ததிற்கு வர வேண்டும்
இதில் ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ரட்ச்சி பொருத்தம் என்ற மாங்கல்ய பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்
அதன் பிறகே திருமணத்திற்கான அடுத்த கட்ட செயலை துவங்க வேண்டும்
இன்னும் சிலர் மிருகசீரிஷம் மகம் சுவாதி அனுஷம் ஆகிய நட்ச்சத்திரங்களில்
பிறந்த ஆண் பெண்ணிற்கு எந்த வித விவாக பொருத்தமும் பார்க்காமல் திருமணம்
செய்யலாம் என சொல்கிறார்கள்
இது முற்றிலும் தவறுதலான நடைமுறையாகும் இந்த நட்ச்சதிரங்களில்
பிறந்தவர்களுக்கும் நிச்சயம் நான் மேலை சொன்ன விஷயங்களை அவதானித்தே
திருமணத்தை நடத்த வேண்டும்
அப்படி செய்தால் இறைவன் அருளால் எல்லா திருமணங்களும் நல்லறம் வளர்க்கும் இல்லறமாக திகழும் இதில் சந்தேகம் இல்லை
ஜோதிட பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்
http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_20.html
கல்யாணம்
கட்டி குழந்தை குட்டிகள் பெற்று வாழ்வதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது
எத்தனை பிரச்சனைகள் இருக்கின்றன என்பது அனுபசாலிகளுக்கு நன்றாக தெரியும்
கள்ளி செடியின் முள் குத்துகிறது என்பதற்காக எந்த ஒட்டகமாவது அதை விட்டு
விடுமா? அதை போல தான் கஷ்டங்களும் துயரங்களும் நிறைந்ததாக இல்வாழ்க்கை
இருந்தாலும் அதை பல பேர் விரும்பி ஏற்று கொள்கிறார்கள்
சரியான வயதில் திருமணம் நடக்காதது பலருக்கு பெரிய குறையாகவே இருக்கிறது
அவனுக்கு என்ன சார் வேலை இருக்கிறதோ இல்லையோ கல்யாணம் முடிந்து விட்டது வாழ்க்கையில் எப்படியோ ஓர் இடத்தில் உட்கார்ந்து விட்டான்
நானும் தான் இருக்கிறேனே
கைநிறைய சம்பாதிக்கிறேன் பார்ப்பதற்கும் ஒன்றும் மோசம் இல்லை இது வரை
இருபத்தைந்து இடங்களில் ஏறி இறங்கி பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டதோடு சரி
பெண்ணுக்கு என்னை பிடித்தால் எனக்கு பிடிப்பதில்லை எனக்கு பிடித்தால்
பெண்ணுக்கு பிடிப்பதில்லை எல்லாமே சேர்ந்து வந்தால் ஜாதகம் வரதட்ச்சனை
என்று எதாவது ஒரு முட்டுக்கட்டை வந்துவிடுகிறது என அங்கலாயிப்பவர்களை
தினசரி காண்கிறேன்
எல்லாம் பொருந்தி வந்து அதாவது ஜாதகம் மற்றும் பொருளாதார அபிலாசைகள்
நிறைவாகி திருமணம் முடிந்தால் உடனடியாக கணவன் மனைவிக்கிடையில் சின்ன சின்ன
உரசல்கள் பெரிசாகி வீடே சாம்பலாகும் படி பற்றி கொள்கிறது
வழக்கு பஞ்சாயத்து நீதிமன்றம் என்று ஏறி இறங்கி தங்களது ஈகோவை பெரிதாக்கி கொண்டு விவாகத்தை ரத்து செய்து விடுகிறார்கள்
பெண்ணும் பிள்ளையும் சம்பந்த
பட்ட வீட்டு பெரியவர்கள் நல்லப்படியாக ஜாதக பொருத்தம் பார்த்து நல்ல நாளும்
கிழமையும் பார்த்து தானே கல்யாணம் செய்து வைத்தோம் இப்படி இருவரும் சண்டி
மாடுகளாக முட்டி மோதிக்கொள்கிறார்களே என அழுது புலம்புகிறார்கள்
இன்றைய காலத்தில் இப்படி பட்ட அழுகையும் புலம்பலையும் தமிழக வீதிகள் முழுவதும் அடிக்கடி கேட்க்க முடிகிறது
பொதுவாகவே இளைய தலைமுறையினருக்கும் முதியவர்களுக்கும் ஜாதகம் பார்த்து
நடை பெரும் திருமணம் கூட சண்டையில் பிரிவில் போய் நிற்கிறதே பிறகு ஜாதகம்
பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன என்ற சந்தேகம் குழப்பம் சலிப்பு
அவ்வப்போது உண்டாகி விடுகிறது
நானும் பிரிந்த தம்பதிகள் பலரை பார்த்திருக்கிறேன் அவர்களுக்கு கூட ஜாதக பொருத்தம் பார்த்து தான் திருமணம் ஆகியிருக்கிறது
ஆனால் மணவாழ்க்கையை முறித்து கொண்டதோடு அல்லாமல் ஜென்ம விரோதிகளாகவே இருக்கிறார்கள்
பின்னர் எதற்க்காக மணப்பொருத்தம் பார்த்து கால நேரத்தை வீணடித்து
கொள்ளும் ஒரு வழக்கத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள் என்று
சிந்திக்கும் போது ஒரு உண்மை தெளிவாகியது
பொதுவாக பெண்ணுக்கோ பிள்ளைக்கோ வரன் வந்து உடன் வரனின் ஜாதகத்தை
எடுத்து கொண்டு ஜோதிடரிடம் செல்கிறோம் பெருவாரியான ஜோதிடர்கள் விவாக தசவித
பொருத்தம் என்னும் நட்ச்சத்திர பொருத்தத்தை மட்டும் பார்த்து விட்டு
திருமணம் நடத்தலாம் அல்லது வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள்
நாமும் அதை நம்பி திருமணத்தை அவசரப்பட்டு நடத்தி விட்டு நிதானமாக கஷ்டப்படுகிறோம்
அதன் பிறகு ஒரு பாவமும் அறியாத ஜோதிடத்தின் மீது காலம் முழுவதும் சேற்றை வாரி பூசும் பணியை செய்து வருகிறோம்
உண்மையாக திருமண பொருத்தம் என்பது நட்ச்சத்திர பொருத்தம் மட்டும் அல்ல அதையும் தாண்டிய பல விஷயங்களை ஆராய வேண்டும்
முதலில் ஆண் பெண் இரு ஜாதகத்திலும் எதாவது ஒரு கேந்திரம் வலுப்பெற்று இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்
அதன் பிறகு ஆயுள் பாவமான எட்டாம் இடமும் களஷ்திர பாவமான ஏழாம் இடமும்
சுத்தமாக இருக்கிறதா தீய கிரகங்களின் பார்வை படாமல் இருக்கிறதா என்பதை
கவனிக்க வேண்டும்
அடுத்ததாக பூர்வ புண்ணியஸ்தானம் புத்திரஸ்தானம் ஆகிய ஐந்தாம் இடம் வலுப்பெற்று இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்
இது தவிர இருவர் ஜாதகத்திலும் கிரக அமைப்பு லக்கிண அமைப்பு யோக அமைப்பு ஆகியவைகளும் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்
மேலும் இருவர் ஜாதகத்திலும் திருமண நடைப்பெறும் காலத்திலும் ஒரே தசை நடக்க கூடாது தசா புத்தியும் ஒன்றாக இருக்க கூடாது
இவைகளை நுணுக்கமாக ஆராய்ந்த பிறகே நட்ச்சத்திர பொருத்ததிற்கு வர வேண்டும்
இதில் ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ரட்ச்சி பொருத்தம் என்ற மாங்கல்ய பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்
அதன் பிறகே திருமணத்திற்கான அடுத்த கட்ட செயலை துவங்க வேண்டும்
இன்னும் சிலர் மிருகசீரிஷம் மகம் சுவாதி அனுஷம் ஆகிய நட்ச்சத்திரங்களில்
பிறந்த ஆண் பெண்ணிற்கு எந்த வித விவாக பொருத்தமும் பார்க்காமல் திருமணம்
செய்யலாம் என சொல்கிறார்கள்
இது முற்றிலும் தவறுதலான நடைமுறையாகும் இந்த நட்ச்சதிரங்களில்
பிறந்தவர்களுக்கும் நிச்சயம் நான் மேலை சொன்ன விஷயங்களை அவதானித்தே
திருமணத்தை நடத்த வேண்டும்
அப்படி செய்தால் இறைவன் அருளால் எல்லா திருமணங்களும் நல்லறம் வளர்க்கும் இல்லறமாக திகழும் இதில் சந்தேகம் இல்லை
ஜோதிட பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்
http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_20.html
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
சதீஷ்குமார்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி சதிஷ்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் இன்று நல்லமுறையில் வாழ்கிறார்கள்..!
பகிர்விற்கு நன்றி..!
பகிர்விற்கு நன்றி..!
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அருமயான தகவல்
இப்போ இருக்கும் கால சூழ்நிலையில் மனப்பொருத்தம் என்பது அவசியமாகிறது
இப்போ இருக்கும் கால சூழ்நிலையில் மனப்பொருத்தம் என்பது அவசியமாகிறது
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் -
மனப் பொருத்தம் முக்கியம் - அது காதலாகட்டும், இல்லை பெற்றோர் பார்க்கும் திருமணமாகட்டும்
மனப் பொருத்தம் முக்கியம் - அது காதலாகட்டும், இல்லை பெற்றோர் பார்க்கும் திருமணமாகட்டும்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
நன்றி ஃப்ரெண்ட்
சதீஷ்குமார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|