புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_m10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_m10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10 
251 Posts - 52%
heezulia
திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_m10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_m10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_m10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_m10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10 
18 Posts - 4%
prajai
திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_m10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_m10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_m10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10 
2 Posts - 0%
Barushree
திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_m10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_m10திசை மாறிய புலன்கள்...காதலால். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திசை மாறிய புலன்கள்...காதலால்.


   
   
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Mon Jul 18, 2011 8:41 pm

உன்னை பார்த்ததும் விழிகள்
சுவாசிக்க தொடங்கின..
கண் இமைக்கும் ஒவ்வொரு
நொடியும் மூச்சுத்திணறும்..

என் மீசை புருவத்தை
முறுக்கும் போது
உன் அழகை வாய் முழித்துப் பார்க்கும்..
எச்சில்கூட வேர்வையாகும்..

உன் பிரிவில் நாக்கு நரைத்து விடும்
பற்கள் தாடி வளர்க்கும்..

நீ சிரிக்கும் தருணத்தில்
இதயம் நரம்புகளை தன் வசமாகும்
நீ தலை வருடும் போது
மூளை “லப்-டப்” என துடிக்கும்..


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 8:48 pm

உன்னை பார்த்ததும் விழிகள்
சுவாசிக்க தொடங்கின..
கண் இமைக்கும் ஒவ்வொரு
நொடியும் மூச்சுத்திணறும்..

என் மீசை புருவத்தை
முறுக்கும் போது
உன் அழகை வாய் முழித்துப் பார்க்கும்..
எச்சில்கூட வேர்வையாகும்..

உன் பிரிவில் நாக்கு நரைத்து விடும்
பற்கள் தாடி வளர்க்கும்..

நீ சிரிக்கும் தருணத்தில்
இதயம் நரம்புகளை தன் வசமாகும்
நீ தலை வருடும் போது
முளை “லப்-டப்” என துடிக்கும்..
மூளை

வித்தியாசமான சிந்தனை.எழுத்துப் பிழையை சரிசெய்யவும்.பதிவு செய்யும் போது மறு ஒருமுறை கவனமாக படித்துவிட்டு பதியவும் நண்பரே

kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திசை மாறிய புலன்கள்...காதலால். Image010ycm
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Tue Jul 19, 2011 7:57 pm

மண்டையில் அடி
நன்றி

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Jul 19, 2011 9:04 pm

காதல் பலனாய் காதலியை அடைய
பலன் வேண்டி புலன் மாறித் தான் போகும்...




நட்புடன் - வெங்கட்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jul 19, 2011 9:11 pm

உன்னை பார்த்ததும் விழிகள்
சுவாசிக்க தொடங்கின..
கண் இமைக்கும் ஒவ்வொரு
நொடியும் மூச்சுத்திணறும்.. சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திசை மாறிய புலன்கள்...காதலால். Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 9:19 pm

ஈகரை முழுக்க காதல் ...காதல் தோல்வி .. பிரிவு... சோகம்... வருத்தம்.. புறக்கணிப்பு.. பச்சாதாபம்...இக்கவிதைகளே காணப்படுவது சலிப்பைத் தந்தாலும்.. சற்றே வித்தியாசத்துடன் படைத்திட்ட அருண்குமாரை பாராட்டுகிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 9:22 pm

கலைவேந்தன் wrote:ஈகரை முழுக்க காதல் ...காதல் தோல்வி .. பிரிவு... சோகம்... வருத்தம்.. புறக்கணிப்பு.. பச்சாதாபம்...இக்கவிதைகளே காணப்படுவது சலிப்பைத் தந்தாலும்.. சற்றே வித்தியாசத்துடன் படைத்திட்ட அருண்குமாரை பாராட்டுகிறேன்..!

என்னுடைய 1000 வது பதிவை பாருங்கள்,உங்களுக்கு சலிப்பை தராது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திசை மாறிய புலன்கள்...காதலால். Image010ycm
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Tue Jul 19, 2011 9:45 pm

என் கன்னத்தில் வழிந்து
நீர் துளியில் சிரிப்பு சத்தம் கேட்கிறேன்..
யார் நீ என்று கேட்டேன்?
”ஆனந்தகண்ணீர்” என்று பதிலளித்தது..
அழுகை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக