புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
61 Posts - 46%
heezulia
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
5 Posts - 4%
Raji@123
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
4 Posts - 3%
prajai
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
2 Posts - 2%
Barushree
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
176 Posts - 40%
heezulia
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
21 Posts - 5%
prajai
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
6 Posts - 1%
Guna.D
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
5 Posts - 1%
mruthun
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றெல்லாம் ...செய்தி வந்தால்?


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 8:54 pm

ஆடு, கோழி காவு கேட்கும்,
அறுவடையில் பங்கு கேட்கும்.
பண்டிகை நாள் என்றால் புதுத் துணி கேட்கும்.

விருந்தும் கேட்கும்.
அரிவாளைத் தூக்கிப் பிடித்து
சாராயம் கேட்கும்..
முனி என்றால் பெண் கேட்கும்..

காற்றாய் வரும்., கருப்பாய் வரும்..
பேயாய் ஏறி நின்று
பேதைகளை வதைத்தெடுக்கும்..

கோபம் வந்தால் ஊரை விட்டு ஓடி நிற்கும்..
என்றெல்லாம்-

உன்னைப் பற்றி செய்தி வந்தால்...
எப்படி என் கைகள் உன்னைக் கும்பிட்டு நிற்கும்?..

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 9:12 pm

சரியான கேள்வி அண்ணா பக்திக்கு பதில் பயம் தான் வரும்...அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 9:31 pm

நன்றி!ரா.ரமேஷ்குமார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 9:32 am

ரா.ரமேஷ்குமார் wrote:சரியான கேள்வி அண்ணா பக்திக்கு பதில் பயம் தான் வரும்...என்றெல்லாம் ...செய்தி வந்தால்? 154550


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 02, 2011 9:53 am

இறைவன் என்றால் காக்கவேயன்றி அழிப்பதற்கல்ல...
அழிக்கும் செயலை தடுக்க தான் இறைவன்.....
தவறு நடப்பதை தடுத்து நிற்பவர் தான் இறைவன்.....
மனிதன் கஷ்டப்படுத்துகிறான் என்று இறைவன் காலடித் தொழ வந்தால் இறைவன் தொழ வந்தவரையே பலி கேட்பானென்றால் ??

அருமையான வரிகள் ரமேஷ்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்றெல்லாம் ...செய்தி வந்தால்? 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 9:59 am

ரொம்பவும் நன்றி! மஞ்சுபாஷினி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 13, 2011 12:06 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! மஞ்சுபாஷினி.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 13, 2011 12:11 pm

rameshnaga wrote:ஆடு, கோழி காவு கேட்கும்,
அறுவடையில் பங்கு கேட்கும்.
பண்டிகை நாள் என்றால் புதுத் துணி கேட்கும்.

விருந்தும் கேட்கும்.
அரிவாளைத் தூக்கிப் பிடித்து
சாராயம் கேட்கும்..
முனி என்றால் பெண் கேட்கும்..

காற்றாய் வரும்., கருப்பாய் வரும்..
பேயாய் ஏறி நின்று
பேதைகளை வதைத்தெடுக்கும்..

கோபம் வந்தால் ஊரை விட்டு ஓடி நிற்கும்..
என்றெல்லாம்-

உன்னைப் பற்றி செய்தி வந்தால்...
எப்படி என் கைகள் உன்னைக் கும்பிட்டு நிற்கும்?..

நல்ல கேள்விதான் ஆனா இதெல்லாம் இவர்கள் கேட்பதில்லை நாமே கொடுக்குறோம் பிறகு நாமே கேட்கிறோம்.

முதலில் ஒருவர் இப்படி செய்ய அடுத்து வருபவர் இதேமாதிரி செயலேனா எங்க சாமி கூட்டம் ஆகிடுமோனு அவரும் செய்ய அடுத்துவருபவரும் செய்ய பின் இதுவே வழிவழியாக செய்கிறார்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் என்றெல்லாம் ...செய்தி வந்தால்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 13, 2011 12:16 pm

ரொம்ப நன்றி! பாலா கார்த்திக்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக