புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
எட்வர் ஆல்ட்ரினை தெரியுமா ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
சிறு தயக்கம் பெரிய வெற்றியை பெற விடாமல் தடுக்கும்
இன்று 42 வது வருடம்.
மனிதன் நிலவில் கல்வைத்த நாள். 1969 ல் ஜூலை 20இல் நீல் ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் கால் வைத்தார்.ஆனால் இந்த பெருமை எட்வர் அல்ட்ரின் அவர்களுக்கு போக வேண்டியது.
அமெரிக்க அப்போலோ விமானப்படையில் பைலட் ஆக பணிபுரிந்தவர் எட்வர் ஆல்ட்ரின்.
நீல் ஆம்ஸ்ட்ரங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர்.
எட்வர் ஆல்ட்ரின் அவர்களை பைலட் ஆகவும், நீல் ஆம்ஸ்ட்ரங்க் அவர்களை கோ-பைலட் ஆகவும் விண்வெளிக்கு அனுப்பியது நாசா இவர்கள் சென்ற அப்போலோ விண்கலம் நிலவை அடைந்ததும், நாசாவிலிருந்து "பைலட் ஃபர்ஸ்ட்" கட்டளை பிறப்பிக்கபட்டது.ஆனால் எட்வர் ஆல்ட்ரின் மனதில் சின்ன தயக்கம் இடதுகாலை வைப்பதா வலதுகாலை வைப்பதா என்றல்ல.
நிலவில் முதன்முதலாய் கால் வைக்கபோகிறோம். இது புவி ஈர்ப்பு விசை இல்லாத இடம். கால் வைக்கிற இடம் எப்படி இருக்கபோகிறதோ, புதை மணலாக இருந்து உள்ளே இழுத்து விட்டால்; ஏறி மணலாக இருந்து சுட்டு விட்டால் என சிந்தித்து சில நொடிகள் தாமதித்தார்.
அதற்குள் நாசாவிலிருந்து " கோ- பைலட் நெக்ஸ்ட் " என இரண்டாவது கட்டளை பிறப்பிக்கபட்டது. நீல் ஆம்ஸ்ட்ராங்க் எந்த விட தயக்கமும் இன்றி நிலவில் கால் வைத்தார்.
ஒரு நிமிட தாமதத்தால் உலக வரலாறு மாற்றி எழுதப்பட்டது . திறமையும் தகுதியும் இருந்தும் கூட எட்வர் ஆல்ட்ரினை பற்றி இன்று யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.
முதலாவது வருபவர்களைதான் இந்த உலகம் நினைக்கும். இதை போல தயக்கம் பயம் இருந்தால் நம்முடைய வாழ்க்கையையும் அது இருட்டடிப்பு செய்து விடும். இனி நிலவை பார்க்கும் போதெல்லாம் இந்த சம்பவத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
ஒருநிமிட தயக்கம் எட்வர் ஆல்ட்ரினை மறைத்தது போல நம்மையும் மறைக்க கூடும். தயக்கமும் பயமும் நம்முடைய முதல் எதிரிகள்.
ஒருவேளைஎட்வர் ஆல்ட்ரின் இந்த குறளை படித்திருந்தால், அவரை வரலாறு போற்றியிருக்கும் என நினைக்கிறேன் ..........
"எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு "
நன்றி ; எலிசபெத்
புதிய தலைமுறை வார இதழ்
இன்று 42 வது வருடம்.
மனிதன் நிலவில் கல்வைத்த நாள். 1969 ல் ஜூலை 20இல் நீல் ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் கால் வைத்தார்.ஆனால் இந்த பெருமை எட்வர் அல்ட்ரின் அவர்களுக்கு போக வேண்டியது.
அமெரிக்க அப்போலோ விமானப்படையில் பைலட் ஆக பணிபுரிந்தவர் எட்வர் ஆல்ட்ரின்.
நீல் ஆம்ஸ்ட்ரங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர்.
எட்வர் ஆல்ட்ரின் அவர்களை பைலட் ஆகவும், நீல் ஆம்ஸ்ட்ரங்க் அவர்களை கோ-பைலட் ஆகவும் விண்வெளிக்கு அனுப்பியது நாசா இவர்கள் சென்ற அப்போலோ விண்கலம் நிலவை அடைந்ததும், நாசாவிலிருந்து "பைலட் ஃபர்ஸ்ட்" கட்டளை பிறப்பிக்கபட்டது.ஆனால் எட்வர் ஆல்ட்ரின் மனதில் சின்ன தயக்கம் இடதுகாலை வைப்பதா வலதுகாலை வைப்பதா என்றல்ல.
நிலவில் முதன்முதலாய் கால் வைக்கபோகிறோம். இது புவி ஈர்ப்பு விசை இல்லாத இடம். கால் வைக்கிற இடம் எப்படி இருக்கபோகிறதோ, புதை மணலாக இருந்து உள்ளே இழுத்து விட்டால்; ஏறி மணலாக இருந்து சுட்டு விட்டால் என சிந்தித்து சில நொடிகள் தாமதித்தார்.
அதற்குள் நாசாவிலிருந்து " கோ- பைலட் நெக்ஸ்ட் " என இரண்டாவது கட்டளை பிறப்பிக்கபட்டது. நீல் ஆம்ஸ்ட்ராங்க் எந்த விட தயக்கமும் இன்றி நிலவில் கால் வைத்தார்.
ஒரு நிமிட தாமதத்தால் உலக வரலாறு மாற்றி எழுதப்பட்டது . திறமையும் தகுதியும் இருந்தும் கூட எட்வர் ஆல்ட்ரினை பற்றி இன்று யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.
முதலாவது வருபவர்களைதான் இந்த உலகம் நினைக்கும். இதை போல தயக்கம் பயம் இருந்தால் நம்முடைய வாழ்க்கையையும் அது இருட்டடிப்பு செய்து விடும். இனி நிலவை பார்க்கும் போதெல்லாம் இந்த சம்பவத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
ஒருநிமிட தயக்கம் எட்வர் ஆல்ட்ரினை மறைத்தது போல நம்மையும் மறைக்க கூடும். தயக்கமும் பயமும் நம்முடைய முதல் எதிரிகள்.
ஒருவேளைஎட்வர் ஆல்ட்ரின் இந்த குறளை படித்திருந்தால், அவரை வரலாறு போற்றியிருக்கும் என நினைக்கிறேன் ..........
"எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு "
நன்றி ; எலிசபெத்
புதிய தலைமுறை வார இதழ்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
பாவம் அவர் மட்டும் கொஞ்சம் தயக்கம் கொள்ளாமல் இருந்து இருந்தால் இந்நேரம்
நமக்கு நீல் ஆம்ஸ்ட்ராங்க் யாரென்று தெரியாமல் இருந்திருக்கும்..
தகவலுக்கு நன்றி [You must be registered and logged in to see this image.]
நமக்கு நீல் ஆம்ஸ்ட்ராங்க் யாரென்று தெரியாமல் இருந்திருக்கும்..
தகவலுக்கு நன்றி [You must be registered and logged in to see this image.]
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல கருத்துக்கள் வாழ்க வளமுடன்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ...
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- priyasekarபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 14/07/2011
அருமை
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அறியா தகவலை அறிய தந்தமைக்கு நன்றி....
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
priyasekar wrote:அருமை
அய்யய்யோ மறுபடியும் அருமையா ?
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அய்யம் பெருமாள் .நா wrote:priyasekar wrote:அருமை [You must be registered and logged in to see this image.]
அய்யய்யோ மறுபடியும் அருமையா ?
[You must be registered and logged in to see this image.]
///ஒரு நிமிட தாமதத்தால் உலக வரலாறு மாற்றி எழுதப்பட்டது///
ஒரு நொடியில் இவருக்கு ஏற்பட்ட இழப்பைப் பார்த்தீர்களா?
சிறந்த கருத்தை வலியுறுத்தும் பதிவிற்கு நன்றி அய்யம் பெருமாள்!
ஒரு நொடியில் இவருக்கு ஏற்பட்ட இழப்பைப் பார்த்தீர்களா?
சிறந்த கருத்தை வலியுறுத்தும் பதிவிற்கு நன்றி அய்யம் பெருமாள்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|