புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்.. 15.09.2009(swiss time 11pm)
இன்று ஈகரை வழமை போல் அழகாக ஆரம்பித்து இருந்தது.. காலை நேரம் ஷிவா அண்ணா கம்பீரமாக ஈகரை அரண்மனையில் உக்காந்தது இருந்தார்.. அவர் நிறைய பேசினார் ..சில சமயம் அமைதியாக இருந்தார்.. நமீதா பற்றி நண்பர்கள் பேசும் போது மட்டும் ஷிவா அண்ணாவுக்கு முக்கு வேர்த்து விடும்..ஓடி வருவார் ..யாரது நமீதாவை குறை சொல்லுறது என்று..
தமிழன் அண்ணா சொல்லவே தேவை இல்லை ..அவர் வருபோதே நமி குட்டி வாழ்க என்ற கோசம் எழுப்பிகிட்டே வருகை தந்தார்..நண்பர்களிடம் ஒரு வேண்டு கோளும் விடுத்தார் என்பது ஈகரை முக்கிய செய்தி ஆகும்.. அதாவது தான் நமி பற்றி பேசுவது தன மனைவியாருக்கு தெரிய வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.. நண்பர்களும் சரி என்று வாக்கு அளித்தனர்..
அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..
இன்று வித்யாசாகர் காலை நேரமே வருகை தந்து நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்..அவர் வரும் போதே இனிப்பான கவிதைகளோடு வந்தார்.. மீண்டும் பிரம்மசாரி என்ற ஒரு அருமையான கவிதையை ஈகரை நண்பர்கள் எல்லோரும் பாராட்டியதால் வித்யாசாகர் பாராட்டு மழையில் நனைந்து அவருக்கு ஜலதோஷம் பிடித்து விட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இன்று ரூபன் அவர்கள் நன்றாக நண்பர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையும் கண் கூடாக பார்க்க முடிந்தது.. ரூபன் தனக்கு காதலி தேடும் வேட்டையில் இறங்கி இருப்பதும் முக்கிய செய்தி..பலருக்கும் இது வரை தெரியாத செய்தியும்..
ஷெரின் அவர்கள் மீனு மேல் கடுப்பாக காணப் பட்டார் ..அவருக்கு மீனுவை பிடிக்காது என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..பொறுத்து இருந்து பார்க்கலாம்.. இன்று ஈகரையில் ஒரு ஆவி உலாவுவதாக பலர் சொல்கின்றார்கள்.. காரணம்.. பல பழைய கால பொருள்கள் ஈகையில் நிறைந்து காணப் படுவதாயும் ..சிலர் இதனாலேயே ஈகரை வர பயந்து ஒளிந்து கொள்கின்றார்கள் என்பதும் தற்போது கிடைத்த பயங்கர தகவல்.. எல்லோரும் டிக் டிக் டிக் ..இதயத்துடன் தான் ஈகரையில் அமர்ந்து இருக்கின்றார்கள் ..இதையும் பொறுத்து இருந்து பார்க்கலாமே...
உயர் திரு கிருபை அவர்கள் வருகை தந்து இருந்த சமயம் நம்ம மீனு ஈகரையில் காண முடியவில்லை ..மீனுவை காணாததால் கிருபை அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் காணப் பட்டதாக ஈகரை நண்பர்கள் மீன்விடம் போட்டு கொடுத்ததை அடுத்து மீனு வருத்தமுடன் காணப் படுகின்றார்... நம் கவி வித்யாசாகர் அவர்கள் இன்று கிருபை பேசாததால் மிகவும் மனம் உடைந்து காணப் பட்டார்.. அதனால் இன்று கொஞ்சம் சோக கவிதைகளே நமக்கு கிடைத்தன..
இன்று மீனு தலைமையில் ஒரு முடிவு எடுத்துள்ளோம் ..அதை நமது ஈகரை திரு திமிங்கிலம் அவர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.. அதில் சொல்ல பட்ட விடயத்தின் சுருக்கம்.. கிருபை அவர்கள் நம்முடன் பேசணும்.. பேசாத பட்சத்தில் நாமெல்லாம் ஈகரை விட்டு வெளி நடப்பு செய்வதாக ஒன்று கூடி முடிவு பண்ணி இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி...
இன்று ஜோடிப் பொருத்தன் நிகழ்ச்சி ஈகரையில் மீனு தலைமையில் (முறைக்காதீங்க ஈகரையில் தலைமை தாங்கும் ஷிவா அண்ணா இல்லாததால் மீனு )) மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது ..அவர் அவர்கள் தங்கள் மனைவிமாருடன் ,காதலி மாருடன் வருகை தந்தது பார்க்க மிக்க மகிழ்ச்சியை தந்தது.
.இந்த ஜோடிப் பொருத்தம் போட்டிக்கு நம்ம தமிழன் அண்ணா நமி குட்டி உடன் வந்தது பார்க்க நன்றாக இருந்தது என்று பொய் சொல்லலை மீனு ..ஒரு டிநோசெர் உடன் ஒரு ஆடு வந்தது போல இருந்தது.. அடுத்து ஷிவா அண்ணன் அவர்கள் தன காதலி வந்தனா கூட வந்தது பார்க்க நன்றாக இருந்தது..
அடுத்து நம்ம வித்யாசாகர் அவர் தன மனைவியுடன் வருகை தந்து எல்லோரையும் ஆச்சர்ய பட வைத்தார்..அவளவு அழகு இருவரும்.. வித்யாசாகர் தன மனைவியின் கையை பிடித்த வண்ணமே இருந்தது பார்க்க கொஞ்சம் பொறாமையாய் இருந்தது எல்லோருக்கும்....அவர் தன மனைவியை எப்படி நேசிக்கின்றார் என்று சொன்ன போது எல்லோருக்கும் அவரை போல் தான் நாமும் வாழவேண்டும் என்ற ஆசை உருவாகியது...
அடுத்து பிரகாஸ் அவர்கள் தன குடும்பத்தினரோடு வருகை தந்தது பார்க்க சந்தோஷத்தை அளித்தது... அவரும் தன கல்யாண கதை சொல்லி நம்மை குஷிப் படுத்தினார்..
ரூபன் தனக்கு காதலி இல்லை என்று கண்ணில் கண்ணீருடன் காணப் பாட்டது எல்லோர் மனதிலும் வருத்தத்தை உண்டாகியது என்பது இங்கு வேதனையான விடயம்...
ஷைலு அவர்கள் தன்னுடைய பன்னிரெண்டாவது கன்னி காதல் பற்றி ஒரு பெரிய பாடமே நடத்தினார் என்பது இங்கு ஒரு முக்கிய செய்தி.. அவர் நமக்கு சொன்ன அறிவுரை ..நிறைய காதலிகள் இருக்கனுமாம்.. மனைவி ஒன்று போதுமாம் ..இதை ஈகரை நண்பர்கள் பலமாக எதிர்த்ததால் அவருக்கு பல கல்லடிகளால் பலத்த காயத்துக்கு உள்ளாகி இப்போது கொஞ்சம் ஆபத்தான நிலையில் உள்ளார் என்பது கண்ணீர் செய்தி..இருந்தாலும் அவர் பேச முடியாத நிலையில் இருந்தாலும் ..தன கை அசைவால் தான் கண்டிப்ப நாளை ஈகரை வருவேன் என்று சொன்ன போது நண்பர்கள் எல்லோரும் அழுதது கவலையான செய்தி..
அடுத்து மீனு தலைமை தாங்குவதால் தப்பித்தாள்...
இப்படி இன்று பல சுவையான நிகழ்வுகள் நடை பெற்றன... இன்று பல புதியவர்கள் ஈகரைக்கு வருகை தந்து இருந்தது பார்க்க நன்றாக இருந்தது.. இது இன்றைய நிலவரம்..
இங்கு பலரின் வருகை மீனு குறிப்பிட தவறி இருப்பின் ஷிவா அண்ணாவை மன்னித்து விடுங்கள்... இவைதான் இன்றைய நிலவரம்..
உங்களிடம் இருந்து விடை பெறுவது..உங்கள் மீனு செல்லம்...
ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்.. 15.09.2009(swiss time 11pm)
இன்று ஈகரை வழமை போல் அழகாக ஆரம்பித்து இருந்தது.. காலை நேரம் ஷிவா அண்ணா கம்பீரமாக ஈகரை அரண்மனையில் உக்காந்தது இருந்தார்.. அவர் நிறைய பேசினார் ..சில சமயம் அமைதியாக இருந்தார்.. நமீதா பற்றி நண்பர்கள் பேசும் போது மட்டும் ஷிவா அண்ணாவுக்கு முக்கு வேர்த்து விடும்..ஓடி வருவார் ..யாரது நமீதாவை குறை சொல்லுறது என்று..
தமிழன் அண்ணா சொல்லவே தேவை இல்லை ..அவர் வருபோதே நமி குட்டி வாழ்க என்ற கோசம் எழுப்பிகிட்டே வருகை தந்தார்..நண்பர்களிடம் ஒரு வேண்டு கோளும் விடுத்தார் என்பது ஈகரை முக்கிய செய்தி ஆகும்.. அதாவது தான் நமி பற்றி பேசுவது தன மனைவியாருக்கு தெரிய வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.. நண்பர்களும் சரி என்று வாக்கு அளித்தனர்..
அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..
இன்று வித்யாசாகர் காலை நேரமே வருகை தந்து நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்..அவர் வரும் போதே இனிப்பான கவிதைகளோடு வந்தார்.. மீண்டும் பிரம்மசாரி என்ற ஒரு அருமையான கவிதையை ஈகரை நண்பர்கள் எல்லோரும் பாராட்டியதால் வித்யாசாகர் பாராட்டு மழையில் நனைந்து அவருக்கு ஜலதோஷம் பிடித்து விட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இன்று ரூபன் அவர்கள் நன்றாக நண்பர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையும் கண் கூடாக பார்க்க முடிந்தது.. ரூபன் தனக்கு காதலி தேடும் வேட்டையில் இறங்கி இருப்பதும் முக்கிய செய்தி..பலருக்கும் இது வரை தெரியாத செய்தியும்..
ஷெரின் அவர்கள் மீனு மேல் கடுப்பாக காணப் பட்டார் ..அவருக்கு மீனுவை பிடிக்காது என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..பொறுத்து இருந்து பார்க்கலாம்.. இன்று ஈகரையில் ஒரு ஆவி உலாவுவதாக பலர் சொல்கின்றார்கள்.. காரணம்.. பல பழைய கால பொருள்கள் ஈகையில் நிறைந்து காணப் படுவதாயும் ..சிலர் இதனாலேயே ஈகரை வர பயந்து ஒளிந்து கொள்கின்றார்கள் என்பதும் தற்போது கிடைத்த பயங்கர தகவல்.. எல்லோரும் டிக் டிக் டிக் ..இதயத்துடன் தான் ஈகரையில் அமர்ந்து இருக்கின்றார்கள் ..இதையும் பொறுத்து இருந்து பார்க்கலாமே...
உயர் திரு கிருபை அவர்கள் வருகை தந்து இருந்த சமயம் நம்ம மீனு ஈகரையில் காண முடியவில்லை ..மீனுவை காணாததால் கிருபை அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் காணப் பட்டதாக ஈகரை நண்பர்கள் மீன்விடம் போட்டு கொடுத்ததை அடுத்து மீனு வருத்தமுடன் காணப் படுகின்றார்... நம் கவி வித்யாசாகர் அவர்கள் இன்று கிருபை பேசாததால் மிகவும் மனம் உடைந்து காணப் பட்டார்.. அதனால் இன்று கொஞ்சம் சோக கவிதைகளே நமக்கு கிடைத்தன..
இன்று மீனு தலைமையில் ஒரு முடிவு எடுத்துள்ளோம் ..அதை நமது ஈகரை திரு திமிங்கிலம் அவர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.. அதில் சொல்ல பட்ட விடயத்தின் சுருக்கம்.. கிருபை அவர்கள் நம்முடன் பேசணும்.. பேசாத பட்சத்தில் நாமெல்லாம் ஈகரை விட்டு வெளி நடப்பு செய்வதாக ஒன்று கூடி முடிவு பண்ணி இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி...
இன்று ஜோடிப் பொருத்தன் நிகழ்ச்சி ஈகரையில் மீனு தலைமையில் (முறைக்காதீங்க ஈகரையில் தலைமை தாங்கும் ஷிவா அண்ணா இல்லாததால் மீனு )) மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது ..அவர் அவர்கள் தங்கள் மனைவிமாருடன் ,காதலி மாருடன் வருகை தந்தது பார்க்க மிக்க மகிழ்ச்சியை தந்தது.
.இந்த ஜோடிப் பொருத்தம் போட்டிக்கு நம்ம தமிழன் அண்ணா நமி குட்டி உடன் வந்தது பார்க்க நன்றாக இருந்தது என்று பொய் சொல்லலை மீனு ..ஒரு டிநோசெர் உடன் ஒரு ஆடு வந்தது போல இருந்தது.. அடுத்து ஷிவா அண்ணன் அவர்கள் தன காதலி வந்தனா கூட வந்தது பார்க்க நன்றாக இருந்தது..
அடுத்து நம்ம வித்யாசாகர் அவர் தன மனைவியுடன் வருகை தந்து எல்லோரையும் ஆச்சர்ய பட வைத்தார்..அவளவு அழகு இருவரும்.. வித்யாசாகர் தன மனைவியின் கையை பிடித்த வண்ணமே இருந்தது பார்க்க கொஞ்சம் பொறாமையாய் இருந்தது எல்லோருக்கும்....அவர் தன மனைவியை எப்படி நேசிக்கின்றார் என்று சொன்ன போது எல்லோருக்கும் அவரை போல் தான் நாமும் வாழவேண்டும் என்ற ஆசை உருவாகியது...
அடுத்து பிரகாஸ் அவர்கள் தன குடும்பத்தினரோடு வருகை தந்தது பார்க்க சந்தோஷத்தை அளித்தது... அவரும் தன கல்யாண கதை சொல்லி நம்மை குஷிப் படுத்தினார்..
ரூபன் தனக்கு காதலி இல்லை என்று கண்ணில் கண்ணீருடன் காணப் பாட்டது எல்லோர் மனதிலும் வருத்தத்தை உண்டாகியது என்பது இங்கு வேதனையான விடயம்...
ஷைலு அவர்கள் தன்னுடைய பன்னிரெண்டாவது கன்னி காதல் பற்றி ஒரு பெரிய பாடமே நடத்தினார் என்பது இங்கு ஒரு முக்கிய செய்தி.. அவர் நமக்கு சொன்ன அறிவுரை ..நிறைய காதலிகள் இருக்கனுமாம்.. மனைவி ஒன்று போதுமாம் ..இதை ஈகரை நண்பர்கள் பலமாக எதிர்த்ததால் அவருக்கு பல கல்லடிகளால் பலத்த காயத்துக்கு உள்ளாகி இப்போது கொஞ்சம் ஆபத்தான நிலையில் உள்ளார் என்பது கண்ணீர் செய்தி..இருந்தாலும் அவர் பேச முடியாத நிலையில் இருந்தாலும் ..தன கை அசைவால் தான் கண்டிப்ப நாளை ஈகரை வருவேன் என்று சொன்ன போது நண்பர்கள் எல்லோரும் அழுதது கவலையான செய்தி..
அடுத்து மீனு தலைமை தாங்குவதால் தப்பித்தாள்...
இப்படி இன்று பல சுவையான நிகழ்வுகள் நடை பெற்றன... இன்று பல புதியவர்கள் ஈகரைக்கு வருகை தந்து இருந்தது பார்க்க நன்றாக இருந்தது.. இது இன்றைய நிலவரம்..
இங்கு பலரின் வருகை மீனு குறிப்பிட தவறி இருப்பின் ஷிவா அண்ணாவை மன்னித்து விடுங்கள்... இவைதான் இன்றைய நிலவரம்..
உங்களிடம் இருந்து விடை பெறுவது..உங்கள் மீனு செல்லம்...
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
சிவா wrote:மீனுவின் இந்தக் கட்டுரை ரசிக்கும்படிதானே உள்ளது, அனைவரும் நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ளூங்கள்! நல்ல கற்பனைத்திறன்!
வணக்கம் சிவாண்ணா நேற்று உங்களை காணமுடியவில்லையே?
நேற்று பகலில் நேரம் கிடைத்தது, இரவில் சற்று வேலை அதிகமாகிவிட்டது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
சிவா wrote:நேற்று பகலில் நேரம் கிடைத்தது, இரவில் சற்று வேலை அதிகமாகிவிட்டது!
சிவாண்ணா நீங்க இல்லாம மிகவும் கஷ்ரமாக இருந்தது, சிவாண்ணா மீனுவின் ஆக்ங்கள் வித்தியாசமாக உள்ளன. வேலை எல்லாம் எப்படி போகிறது சிவாண்ணா?
மீனுவின் பங்கு ஈகரையின் அளப்பரியதாக உள்ளது! நான் இப்பொழுது பதிவுகள் எழுத வேண்டுமென்று எண்ணுவதே இல்லை, காரணம் அனைத்தையும் மீனு ஒருவரே செய்து விடுகிறார். வேலை நன்றாகத்தான் செல்கிறது! இன்னும் சிறிது நேரத்தில் சென்று மீண்டும் மாலையில் இணைகிறேன். நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் எப்படி உள்ளது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
சிவா wrote:மீனுவின் பங்கு ஈகரையின் அளப்பரியதாக உள்ளது! நான் இப்பொழுது பதிவுகள் எழுத வேண்டுமென்று எண்ணுவதே இல்லை, காரணம் அனைத்தையும் மீனு ஒருவரே செய்து விடுகிறார். வேலை நன்றாகத்தான் செல்கிறது! இன்னும் சிறிது நேரத்தில் சென்று மீண்டும் மாலையில் இணைகிறேன். நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் எப்படி உள்ளது?
நோன்பு பெருனாள் நன்றாக போகிறது என்று நினைக்கிறேன், என்ன தான் இருந்தாலும் ஈது பெருநாளைதான் எதிர் பார்க்கிறோம் ஏன் என்றான் 03 நாட்கள் லீவு கிடைக்கும்
மூன்று நாள் விடுப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் சைலு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
முழு நேரமும் ஈகரையோடு இருக்கலாம், புதிதாக ஒன்றும் செய்ய முடியாது சிவான்னா நானும் போய் வருகிறோன் மாலை சந்திப்போம்
நன்றி சைலு! மூன்று நாள் விடுமுறையில் காதலியுடன் சுற்றி பொழுதைக் கழியுங்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சிவா wrote:மீனுவின் பங்கு ஈகரையின் அளப்பரியதாக உள்ளது! நான் இப்பொழுது பதிவுகள் எழுத வேண்டுமென்று எண்ணுவதே இல்லை, காரணம் அனைத்தையும் மீனு ஒருவரே செய்து விடுகிறார். வேலை நன்றாகத்தான் செல்கிறது! இன்னும் சிறிது நேரத்தில் சென்று மீண்டும் மாலையில் இணைகிறேன். நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் எப்படி உள்ளது?
நன்றிகள் ஷிவா அண்ணா
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|