ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

+3
வித்யாசாகர்
பிரகாஸ்
மீனு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Empty மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by மீனு Wed Sep 16, 2009 2:24 am

ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்.. 15.09.2009(swiss time 11pm)

இன்று ஈகரை வழமை போல் அழகாக ஆரம்பித்து இருந்தது.. காலை நேரம் ஷிவா அண்ணா கம்பீரமாக ஈகரை அரண்மனையில் உக்காந்தது இருந்தார்.. அவர் நிறைய பேசினார் ..சில சமயம் அமைதியாக இருந்தார்.. நமீதா பற்றி நண்பர்கள் பேசும் போது மட்டும் ஷிவா அண்ணாவுக்கு முக்கு வேர்த்து விடும்..ஓடி வருவார் ..யாரது நமீதாவை குறை சொல்லுறது என்று..

தமிழன் அண்ணா சொல்லவே தேவை இல்லை ..அவர் வருபோதே நமி குட்டி வாழ்க என்ற கோசம் எழுப்பிகிட்டே வருகை தந்தார்..நண்பர்களிடம் ஒரு வேண்டு கோளும் விடுத்தார் என்பது ஈகரை முக்கிய செய்தி ஆகும்.. அதாவது தான் நமி பற்றி பேசுவது தன மனைவியாருக்கு தெரிய வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.. நண்பர்களும் சரி என்று வாக்கு அளித்தனர்..

அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..

இன்று வித்யாசாகர் காலை நேரமே வருகை தந்து நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்..அவர் வரும் போதே இனிப்பான கவிதைகளோடு வந்தார்.. மீண்டும் பிரம்மசாரி என்ற ஒரு அருமையான கவிதையை ஈகரை நண்பர்கள் எல்லோரும் பாராட்டியதால் வித்யாசாகர் பாராட்டு மழையில் நனைந்து அவருக்கு ஜலதோஷம் பிடித்து விட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

இன்று ரூபன் அவர்கள் நன்றாக நண்பர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையும் கண் கூடாக பார்க்க முடிந்தது.. ரூபன் தனக்கு காதலி தேடும் வேட்டையில் இறங்கி இருப்பதும் முக்கிய செய்தி..பலருக்கும் இது வரை தெரியாத செய்தியும்..

ஷெரின் அவர்கள் மீனு மேல் கடுப்பாக காணப் பட்டார் ..அவருக்கு மீனுவை பிடிக்காது என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..பொறுத்து இருந்து பார்க்கலாம்.. இன்று ஈகரையில் ஒரு ஆவி உலாவுவதாக பலர் சொல்கின்றார்கள்.. காரணம்.. பல பழைய கால பொருள்கள் ஈகையில் நிறைந்து காணப் படுவதாயும் ..சிலர் இதனாலேயே ஈகரை வர பயந்து ஒளிந்து கொள்கின்றார்கள் என்பதும் தற்போது கிடைத்த பயங்கர தகவல்.. எல்லோரும் டிக் டிக் டிக் ..இதயத்துடன் தான் ஈகரையில் அமர்ந்து இருக்கின்றார்கள் ..இதையும் பொறுத்து இருந்து பார்க்கலாமே...

உயர் திரு கிருபை அவர்கள் வருகை தந்து இருந்த சமயம் நம்ம மீனு ஈகரையில் காண முடியவில்லை ..மீனுவை காணாததால் கிருபை அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் காணப் பட்டதாக ஈகரை நண்பர்கள் மீன்விடம் போட்டு கொடுத்ததை அடுத்து மீனு வருத்தமுடன் காணப் படுகின்றார்... நம் கவி வித்யாசாகர் அவர்கள் இன்று கிருபை பேசாததால் மிகவும் மனம் உடைந்து காணப் பட்டார்.. அதனால் இன்று கொஞ்சம் சோக கவிதைகளே நமக்கு கிடைத்தன..

இன்று மீனு தலைமையில் ஒரு முடிவு எடுத்துள்ளோம் ..அதை நமது ஈகரை திரு திமிங்கிலம் அவர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.. அதில் சொல்ல பட்ட விடயத்தின் சுருக்கம்.. கிருபை அவர்கள் நம்முடன் பேசணும்.. பேசாத பட்சத்தில் நாமெல்லாம் ஈகரை விட்டு வெளி நடப்பு செய்வதாக ஒன்று கூடி முடிவு பண்ணி இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி...

இன்று ஜோடிப் பொருத்தன் நிகழ்ச்சி ஈகரையில் மீனு தலைமையில் (முறைக்காதீங்க ஈகரையில் தலைமை தாங்கும் ஷிவா அண்ணா இல்லாததால் மீனு )) மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது ..அவர் அவர்கள் தங்கள் மனைவிமாருடன் ,காதலி மாருடன் வருகை தந்தது பார்க்க மிக்க மகிழ்ச்சியை தந்தது.

.இந்த ஜோடிப் பொருத்தம் போட்டிக்கு நம்ம தமிழன் அண்ணா நமி குட்டி உடன் வந்தது பார்க்க நன்றாக இருந்தது என்று பொய் சொல்லலை மீனு ..ஒரு டிநோசெர் உடன் ஒரு ஆடு வந்தது போல இருந்தது.. அடுத்து ஷிவா அண்ணன் அவர்கள் தன காதலி வந்தனா கூட வந்தது பார்க்க நன்றாக இருந்தது..

அடுத்து நம்ம வித்யாசாகர் அவர் தன மனைவியுடன் வருகை தந்து எல்லோரையும் ஆச்சர்ய பட வைத்தார்..அவளவு அழகு இருவரும்.. வித்யாசாகர் தன மனைவியின் கையை பிடித்த வண்ணமே இருந்தது பார்க்க கொஞ்சம் பொறாமையாய் இருந்தது எல்லோருக்கும்....அவர் தன மனைவியை எப்படி நேசிக்கின்றார் என்று சொன்ன போது எல்லோருக்கும் அவரை போல் தான் நாமும் வாழவேண்டும் என்ற ஆசை உருவாகியது...

அடுத்து பிரகாஸ் அவர்கள் தன குடும்பத்தினரோடு வருகை தந்தது பார்க்க சந்தோஷத்தை அளித்தது... அவரும் தன கல்யாண கதை சொல்லி நம்மை குஷிப் படுத்தினார்..

ரூபன் தனக்கு காதலி இல்லை என்று கண்ணில் கண்ணீருடன் காணப் பாட்டது எல்லோர் மனதிலும் வருத்தத்தை உண்டாகியது என்பது இங்கு வேதனையான விடயம்...

ஷைலு அவர்கள் தன்னுடைய பன்னிரெண்டாவது கன்னி காதல் பற்றி ஒரு பெரிய பாடமே நடத்தினார் என்பது இங்கு ஒரு முக்கிய செய்தி.. அவர் நமக்கு சொன்ன அறிவுரை ..நிறைய காதலிகள் இருக்கனுமாம்.. மனைவி ஒன்று போதுமாம் ..இதை ஈகரை நண்பர்கள் பலமாக எதிர்த்ததால் அவருக்கு பல கல்லடிகளால் பலத்த காயத்துக்கு உள்ளாகி இப்போது கொஞ்சம் ஆபத்தான நிலையில் உள்ளார் என்பது கண்ணீர் செய்தி..இருந்தாலும் அவர் பேச முடியாத நிலையில் இருந்தாலும் ..தன கை அசைவால் தான் கண்டிப்ப நாளை ஈகரை வருவேன் என்று சொன்ன போது நண்பர்கள் எல்லோரும் அழுதது கவலையான செய்தி..

அடுத்து மீனு தலைமை தாங்குவதால் தப்பித்தாள்...

இப்படி இன்று பல சுவையான நிகழ்வுகள் நடை பெற்றன... இன்று பல புதியவர்கள் ஈகரைக்கு வருகை தந்து இருந்தது பார்க்க நன்றாக இருந்தது.. இது இன்றைய நிலவரம்..
இங்கு பலரின் வருகை மீனு குறிப்பிட தவறி இருப்பின் ஷிவா அண்ணாவை மன்னித்து விடுங்கள்... இவைதான் இன்றைய நிலவரம்..

உங்களிடம் இருந்து விடை பெறுவது..உங்கள் மீனு செல்லம்...


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Empty Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by பிரகாஸ் Wed Sep 16, 2009 2:34 am

இப்பவே வெடி வைத்தாகி விட்டது


அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Empty Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by மீனு Wed Sep 16, 2009 2:40 am

பிரகாஸ் wrote:இப்பவே வெடி வைத்தாகி விட்டது


அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Empty Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by வித்யாசாகர் Wed Sep 16, 2009 2:50 am

அப்பப்பா, என்ன மீனு.. இப்படி கலக்குறீங்க.., எங்கயோ போய்ட்டீங்க போங்க, என்ன ஒன்னு, வித்யாசாகரின் மேல் வைத்திருக்கும் அன்பின் பால் கொஞ்சம் கூட்டி எழுதுனா மாதிரி இருக்கு.., யாரும் கல்லாலடிக்கலைனா.. அடிகாதவங்களுக்கும் மீனு குட்டிக்கும் நன்றி! சுவரஸ்யமான கண்ணோட்டம்! மனதார்ந்த வாழ்த்துக்கள்!!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Empty Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by மீனு Wed Sep 16, 2009 2:53 am

vidhyasagar wrote:அப்பப்பா, என்ன மீனு.. இப்படி கலக்குறீங்க.., எங்கயோ போய்ட்டீங்க போங்க, என்ன ஒன்னு, வித்யாசாகரின் மேல் வைத்திருக்கும் அன்பின் பால் கொஞ்சம் கூட்டி எழுதுனா மாதிரி இருக்கு.., யாரும் கல்லாலடிக்கலைனா.. அடிகாதவங்களுக்கும் மீனு குட்டிக்கும் நன்றி! சுவரஸ்யமான கண்ணோட்டம்! மனதார்ந்த வாழ்த்துக்கள்!!




நன்றிகள் வித்யாசாகர்..உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்..கேக்க சந்தோஷமா இருக்கு வித்யாசாகர் ..உங்கமேல் நிறைய அன்பிருக்கு..உங்கள் துணைவியாரை மீனு கேட்டதை சொல்லவும்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Empty Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by ரூபன் Wed Sep 16, 2009 3:16 am

அருமை மீனு அருமை இந்த எழுத்துத்திறன் எல்லோருக்கும் வரமாட்டாது இது ஒரு கொடை இதை நான் எழுதினா நிச்சயம் கல்லடிதான் ஐயமே இல்லை வாழ்த்துக்கள் மீனு
இது தொடர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் உங்களால் முடிந்த நாட்களில் எழுதுங்கள் ஆவலுடன் இருக்கிறோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Empty Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by வித்யாசாகர் Wed Sep 16, 2009 3:28 am

[quote="meenuga"]
vidhyasagar wrote:
நன்றிகள் வித்யாசாகர்..உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்..கேக்க சந்தோஷமா இருக்கு வித்யாசாகர் ..உங்கமேல் நிறைய அன்பிருக்கு..உங்கள் துணைவியாரை மீனு கேட்டதை சொல்லவும்..

தூக்கமே தெளிந்து போச்சி மீனு.., இந்த அன்பு எப்பவும் இருக்க இறைவன் நமக்கு துணை இருக்கட்டும்!

மீனு கீழே பாரேன், ரூபனுக்கு எவ்வளவு பெரிய மனசு..ல, இப்போ சந்தோசமா இருக்குமே..,

நானிப்போ நேரா உங்க யார் மடலையும் படிக்காம வெளியேறப் போறேன்.

இல்லைனா வடிவேலு கதை தான்.. இன்னைக்கு முழுதுமா நடக்கும்.

போனோம்.... ஆனா போல! [You must be registered and logged in to see this image.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Empty Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by ரூபன் Wed Sep 16, 2009 3:37 am

[You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Empty Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by kirupairajah Wed Sep 16, 2009 7:39 am

meenuga wrote:ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்.. 15.09.2009(swiss time 11pm)


உயர் திரு கிருபை அவர்கள் வருகை தந்து இருந்த சமயம் நம்ம மீனு ஈகரையில் காண முடியவில்லை ..மீனுவை காணாததால் கிருபை அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் காணப் பட்டதாக ஈகரை நண்பர்கள் மீன்விடம் போட்டு கொடுத்ததை அடுத்து மீனு வருத்தமுடன் காணப் படுகின்றார்... நம் கவி வித்யாசாகர் அவர்கள் இன்று கிருபை பேசாததால் மிகவும் மனம் உடைந்து காணப் பட்டார்.. அதனால் இன்று கொஞ்சம் சோக கவிதைகளே நமக்கு கிடைத்தன..

இன்று மீனு தலைமையில் ஒரு முடிவு எடுத்துள்ளோம் ..அதை நமது ஈகரை திரு திமிங்கிலம் அவர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.. அதில் சொல்ல பட்ட விடயத்தின் சுருக்கம்.. கிருபை அவர்கள் நம்முடன் பேசணும்.. பேசாத பட்சத்தில் நாமெல்லாம் ஈகரை விட்டு வெளி நடப்பு செய்வதாக ஒன்று கூடி முடிவு பண்ணி இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி...

உங்களிடம் இருந்து விடை பெறுவது..உங்கள் மீனு செல்லம்...

[You must be registered and logged in to see this image.]

இதையெல்லாம் விட்டு விட்டு, ஈகரையில் புதிதாக பதிவாகிய பதிவுகளைப்பற்றி ஓர் மேற்பார்வையும், சிறந்த மற்றும் முக்கியமான பதிவு பற்றிய ஓர் கண்ணோட்டமும் செய்யலாமே.


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Empty Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by சிவா Wed Sep 16, 2009 10:35 am

மீனுவின் இந்தக் கட்டுரை ரசிக்கும்படிதானே உள்ளது, அனைவரும் நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ளூங்கள்! நல்ல கற்பனைத்திறன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம்  15.09.2009 Empty Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum