ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரோ ?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

   யாரோ ? Empty யாரோ ?

Post by மு.வித்யாசன் Tue Jul 19, 2011 1:00 pm

   யாரோ ? Couple-miss-hot-romantic-Love-gif-s-in-love-couples-zbyszek-different-animated-films-zvonimir1-My-Album-1-stratos-red-rose_large

பெண்

யாரோ நீ
யாரோ நான்
ஒன்றாய் ஆனோம் சொந்தம் என்று...

ஆண்

உன் புன்னகைக்கு பின் கண்ணீர் கண்டு
என் நெஞ்சம் ஆனது முள்ளாய் இன்று....

பெண்

எது வரை நம் இருவரின் பயணமோ
உயிர் கரையினில் நம் நினைவுகள் கலந்திடுமோ

ஆண்

இமை விலகலில் தேடல் இன்னும் நீளுமோ
இருவரும் இனி ஒருவர் என்றாகுமோ....


பெண்

தவழ்ந்திடும் குழந்தையாய் என் மனம்
நீ தாவி அணைத்திட உயரமாகும் என் கரம்

நான்

என் நினைவினில் பூத்திட்ட புது சுகம்
நீ எனதிறுதிவரை வரும் நிழற் படம்


பெண்

காணும் கனவுக்குள் நீந்திடும் கானல் ஓடம்
கன்னத்தில் உதிரும் துளிகளும் பாரமாகும்

ஆண்

மறந்திடு கவலையை விட்டு பறந்திடு நீயும்
நீ இளைப்பாற என் தோளே மரக்கிளையாகும்

பெண்

இதுவரை எனக்கென்று ஏதுமில்லை நிரந்தரம்
இனி பயணங்கள் முழுவதும் உன் விரல் துணை வரும்


ஆண்

தயக்கங்கள் விடுத்திடு என்னிடம்
நடப்பது யாவும் இனி நம் வசம் !!


பெண்

யாரோ நீ
யாரோ நான்
ஒன்றாய் ஆனோம் சொந்தம் என்று...


ஆண்

நீயும் நான்
நானும் நீ
துளி பேதமில்லை நம்மில் இனி !!

அன்பு மலர்


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

   யாரோ ? Empty Re: யாரோ ?

Post by உமா Tue Jul 19, 2011 1:10 pm

வித்யாசன்...உங்கள் பாடல் வரிகள் மிகவும் அருமை...
படித்தேன் , ரசித்தேன்.............
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

   யாரோ ? Empty Re: யாரோ ?

Post by அன்பு தளபதி Tue Jul 19, 2011 1:11 pm

கவிதையை பாடலாக படித்தேன் இல்லை பாடலை கவிதையாக படித்தேன் அருமை நன்றிகள் உங்கள் பகிர்வுக்கு தொடருங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

   யாரோ ? Empty Re: யாரோ ?

Post by மு.வித்யாசன் Tue Jul 19, 2011 1:12 pm

உமா wrote:வித்யாசன்...உங்கள் பாடல் வரிகள் மிகவும் அருமை...
படித்தேன் , ரசித்தேன்.............
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒருபெண்ணின் கண்ணீரை கண்ட தோழன் ஆறுதல் கூறுவதாக என் மனதில் தோன்றியதை எழுத முயன்றேன். உங்களது பாராட்டுக்கு நன்றிகள் உமா .


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

   யாரோ ? Empty Re: யாரோ ?

Post by மு.வித்யாசன் Tue Jul 19, 2011 1:14 pm

maniajith007 wrote:கவிதையை பாடலாக படித்தேன் இல்லை பாடலை கவிதையாக படித்தேன் அருமை நன்றிகள் உங்கள் பகிர்வுக்கு தொடருங்கள்

பாடலாக படித்து ரசித்தமைக்கும், உடனடியாக ரசித்ததை பகிர்தமைக்கும் எனது நன்றிகள் தோழா. நன்றி


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

   யாரோ ? Empty Re: யாரோ ?

Post by உமா Tue Jul 19, 2011 1:15 pm

மு.வித்யாசன் wrote:
உமா wrote:வித்யாசன்...உங்கள் பாடல் வரிகள் மிகவும் அருமை...
படித்தேன் , ரசித்தேன்.............
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒருபெண்ணின் கண்ணீரை கண்ட தோழன் ஆறுதல் கூறுவதாக என் மனதில் தோன்றியதை எழுத முயன்றேன். உங்களது பாராட்டுக்கு நன்றிகள் உமா .

இது போல் ஆறுதல் சொல்ல ஒரு தோழன் இல்லையென்ற பொறாமை எனக்குள்ளது உன் கவிதயை படிக்கும் போது.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

   யாரோ ? Empty Re: யாரோ ?

Post by SK Tue Jul 19, 2011 1:20 pm

எனது விழிகள் லேசாக நீர்த்து விட்டது வித்யா
கவிதை மிகவும் அருமை

நலமா...?


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

   யாரோ ? Empty Re: யாரோ ?

Post by மு.வித்யாசன் Tue Jul 19, 2011 1:24 pm

SK wrote:எனது விழிகள் லேசாக நீர்த்து விட்டது வித்யா
கவிதை மிகவும் அருமை

நலமா...?

நல்ல நலம் நண்பா... உணர்வுகளை தட்டியதாக இது அமைந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றிகள்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

   யாரோ ? Empty Re: யாரோ ?

Post by மு.வித்யாசன் Tue Jul 19, 2011 2:25 pm

உமா wrote:
மு.வித்யாசன் wrote:
உமா wrote:வித்யாசன்...உங்கள் பாடல் வரிகள் மிகவும் அருமை...
படித்தேன் , ரசித்தேன்.............
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒருபெண்ணின் கண்ணீரை கண்ட தோழன் ஆறுதல் கூறுவதாக என் மனதில் தோன்றியதை எழுத முயன்றேன். உங்களது பாராட்டுக்கு நன்றிகள் உமா .

இது போல் ஆறுதல் சொல்ல ஒரு தோழன் இல்லையென்ற பொறாமை எனக்குள்ளது உன் கவிதயை படிக்கும் போது.


என்றும் நான் உங்கள் தோழன் தோழி மறக்க வேண்டாம்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

   யாரோ ? Empty Re: யாரோ ?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Jul 19, 2011 2:31 pm

வித்தியாசனின் கவிதைப்பாடல் வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

   யாரோ ? Empty Re: யாரோ ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum