புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வித்யாசாகரிடம் ஒரு கேள்வி
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
வித்யாசாகரிடம் ஒரு கேள்வி
உங்கள் கல்யாணம் காதல் திருமணமா ? இல்லை பெற்றோர் பார்த்து வைத்த திருமணமா ? .....நீங்கள் உங்கள் மனைவியை இப்பொழுது எந்த அளவு காதலிக்கின்றீகள்..
எந்த காதல் சிறந்தது ...கல்யாணத்துக்கு முன்னர்..கல்யாணத்துக்கு பின்னர்
உங்கள்.. கருத்துக்களை சொல்லவும்..நமக்கும் அது பயன்படலாம்..
வித்யாசாகரிடம் ஒரு கேள்வி
உங்கள் கல்யாணம் காதல் திருமணமா ? இல்லை பெற்றோர் பார்த்து வைத்த திருமணமா ? .....நீங்கள் உங்கள் மனைவியை இப்பொழுது எந்த அளவு காதலிக்கின்றீகள்..
எந்த காதல் சிறந்தது ...கல்யாணத்துக்கு முன்னர்..கல்யாணத்துக்கு பின்னர்
உங்கள்.. கருத்துக்களை சொல்லவும்..நமக்கும் அது பயன்படலாம்..
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Ruban1 wrote:ஈழமகன் wrote:நீங்க கொடுத்து வைத்தவர் எனக்கு மாம மகள் இல்லை என்று சரியான கவலை. மாமாமகள் என்றாதால உங்க குடும்ப வாழ்க்கை அமைதியா சிறாப்ப போகும் என்று நினைகிறான் ஏன் எனில்
உங்களை பற்றியும் குடும்ப நிலைமைகள் பற்றியும் பரச்ஷ்பரம் நல்லா தெரிந்திருக்கும்.
வாழ்க்கை என்பது மிகவும் சிறியது அதை சந்தோசமாகவும், நின்மதியாகவும் அமைக்க வேண்டியது நமது கையிதான் இருக்கிறது.
பெண்கள் சுதந்திரத்தை விரும்புபவர்கள் அவர்கள் விருப்பபடி கருத்து சுதந்திரம், வாழ்க்கை சுத்ந்திரம் கொடுத்தால் போதும் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்
உண்மையிலையே அனுபவ வார்த்தை சைலு நிங்க பரிட்சையில் பாஸ் கலியாணம் செஞ்சுக்கலாம் சைலு
மதிப்பெண் தந்ததும் தந்தீங்க அப்படியே ஒரு நல்ல அடக்க மான பொண்ணு ஒன்டு பாத்து தாங்களன் றூபா!
meenuga wrote:வித்யாசாகரிடம் ஒரு கேள்வி
உங்கள் கல்யாணம் காதல் திருமணமா ? இல்லை பெற்றோர் பார்த்து வைத்த திருமணமா ? .....நீங்கள் உங்கள் மனைவியை இப்பொழுது எந்த அளவு காதலிக்கின்றீகள்..
எந்த காதல் சிறந்தது ...கல்யாணத்துக்கு முன்னர்..கல்யாணத்துக்கு பின்னர்
உங்கள்.. கருத்துக்களை சொல்லவும்..நமக்கும் அது பயன்படலாம்..
என் கல்யாணத்தை பற்றி சொன்னால் நம்புவீர்களா, பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான், ஆனால் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
திருமணத்திற்கு முன் ஓரு மாதத்திற்கு மட்டும் (இப்பொழுதும் உண்டு) குவைத்திலிருந்து சென்னைக்கு இரண்டாயிரத்திற்கும் மேல் SMS செய்துக் கொண்டிருக்கிறோம். (இது திருமணத்திற்கு முன்)
நீங்கள் அன்று மனது வலிப்பதை படித்த இனிப் படிக்கப் போகும் பிரிவுக்குப் பின்னின் எண்பத்தைந்து கவிதைகளும் என் செல்லம்மா முகிலை பெற்றெடுக்க ஊர் செல்கையில் அவள் பிரிவை தாளமுடியாமல் எழுதியது. (இது திருமணத்திற்கு பின்)
இப்பொழுது உங்கள் முதல் கேள்விக்கான பதில் சற்று குழம்பியிருந்தால் இப்பொழுது தெளிவாகும், முழுக்க முழுக்க பெற்றோரின் சம்மதப் படி நடந்த கல்யாணம் தான் எங்களுக்கு நடந்த கல்யாணம்.
ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே வீட்டில் முடிவு செய்தால் சரியென சம்மதித்து, ஒரு காதலர் தினத்தில் முதல் முதலாய் sms மூலம் பேச ஆரம்பித்து மூன்று நாள் விடுமுறையில் நேராக நிச்சயதார்த்த மண்டபத்தில் சென்றிறங்கி தான் ஒருவரை ஒருவரே முதன்முதலாய் பார்த்தோம்.
எங்கள் நம்பிக்கைகள் எங்களை நாங்களே பார்த்துக் கொண்டதிலும், இப்பொழுது அன்பாக வாழ்ந்துக் கொண்டிருப்பதிலும் உண்மை என்று நிரூபணமாகிக் கொண்டிருக்கின்றன.
குழந்தைகள் தவறு செய்தாலும், திட்டியாவது திருத்தி தானே ஆகவேண்டும், அப்படி எதற்கேனும் நான் கோபத்தில் (எப்பொழுதாவது) ஏதேனும் பேசினால் கூட, என் மடியிலேயே படுத்துக் கொண்டு அழுபவள் தான் என் மனைவி. அவள் கண்ணீர் அவள் விழி தொடும் முன்னரே உடைந்து விடுபவன் தான் நான்.
எங்களுக்கு எங்களை ஒரு நொடிக்கு பிடிக்கவில்லை என்றாலும், (வெறும் உடம்பிர்க்காய்) தொட்டுக் கொள்ளக் கூட மாட்டோம். அதே நேரம் கொபமென்பது மனதிலிருந்து பூத்து வெளியே வரும் வரை மட்டும் தான்.
ஒவ்வொரு தினம் உறக்கத்திலும் எண்களின் அறியாமைகளை இருட்டில் தொலைத்து விட்டு, விடிகையில் புதியதாய் பிறந்ததாகவே தினமும், பிறந்துக் கொண்டிருக்கிறோம். இதில் எங்களை அன்பினால் தாலாட்ட இபோது முகில் வேறு.
இவ்வுலகில் நல்லதை மட்டும் பெருமையாக எடுத்துக் கொள்ள பழகிக் கொண்டவர்கள் அத்தனை பேருமே, கல்யாணத்திற்கு முன்பும், பின்பும், எங்களை போல கொடுத்து வைத்தவர்கள் தான்! மீனுவின் கேள்விக்கு நன்றி!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிரகாஸ் wrote:எனது குடும்பம்
[You must be registered and logged in to see this image.]
அழகான் குடும்பம்.. பார்க்க சந்தோசம் ஆகா இருக்கின்றது ..
ஏதேனும் பேசினால் கூட, என் மடியிலேயே படுத்துக் கொண்டு அழுபவள் தான் என்
மனைவி. அவள் கண்ணீர் அவள் விழி தொடும் முன்னரே உடைந்து விடுபவன் தான் நான்.
[You must be registered and logged in to see this image.] இப்படிதான் வாழவேண்டும் என்று எனக்கும் ஆசை யாராவது பொண்ணு கொடுங்களேன் [You must be registered and logged in to see this image.]
மனைவி. அவள் கண்ணீர் அவள் விழி தொடும் முன்னரே உடைந்து விடுபவன் தான் நான்.
[You must be registered and logged in to see this image.] இப்படிதான் வாழவேண்டும் என்று எனக்கும் ஆசை யாராவது பொண்ணு கொடுங்களேன் [You must be registered and logged in to see this image.]
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
நிச்சயமாக சந்தோசமாக இருக்கிறாது உங்கள் சந்தோசம் மேலும் மேலும் வின் தான்டி மற்றாவர் உதாரனமாய் வாழ வாழ்த்துகிறேன் சகோதரனே!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வித்யாசாகர்.. உங்கள் பதிலை படித்தேன்.. உங்கள் கவிதை போலவே உங்கள் வாழ்க்கையும் இனிப்பாக இருக்கின்றது.. உங்கள் அழகான கவிதை போலவே உங்களுக்கு அன்பான் மனைவி கிடைத்ததை இட்டு சந்தோசம் அடைகின்றேன்.. உங்கள் மனைவி ரொம்ப லக்கி.. ஏன் நீங்க கூட லக்கி பேர்சன்..நீங்கள் சொன்ன அத்தனையும் ரசித்தேன்.. வாழ்ந்தால் இப்படித்தான் வாழனும் என்று ஆசை படுகின்றேன்..
எஸ்..எஸ் இவ்வுலகில் நல்லதை மட்டும் பெருமையாக எடுத்துக் கொள்ள பழகிக் கொண்டவர்கள் அத்தனை பேருமே, கல்யாணத்திற்கு முன்பும், பின்பும், எங்களை போல கொடுத்து வைத்தவர்கள் தான்..
நன்றிகள் வித்யாசாகர்..
எஸ்..எஸ் இவ்வுலகில் நல்லதை மட்டும் பெருமையாக எடுத்துக் கொள்ள பழகிக் கொண்டவர்கள் அத்தனை பேருமே, கல்யாணத்திற்கு முன்பும், பின்பும், எங்களை போல கொடுத்து வைத்தவர்கள் தான்..
நன்றிகள் வித்யாசாகர்..
உங்கள் வாழ்க்கை எங்களைப்போன்ற இளையவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் அண்ணன் மார்களே இப்படியான விடையங்களை பகிர்ந்துகொள்வதில் ஆனந்தமே அத்துடன் எங்களுக்கும் குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் நன்றிகள் அண்ணா உங்கள் குடும்ப வாழ்க்கையை எங்களுடன் பகிர்ந்துகொண்டதில்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நன்றி மீனு
எனது கல்யாணம் பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் அதில் ஒரு விடயம் நான் பெண்பார்க்க வில்லை திருமண பதிவு அன்று மதியம் அவர்கள் வீட்டுக்கு சென்றோம் அனால் அதுவரை பெண்ணை பார்க்க வில்லை பிற்பகல் 4 மணிக்குதான் பதிவு நேரம் அப்பொழுது தான் பெண்ணை தெரியும் அவர்கள் எனது படம் பார்த்துவிட்டார்கள் நான் பார்க்கவில்லை இதில் என்ன விடயம் என்றால் அவர் எனது மாமா மகள் தொடர்பு காண காலமாக இல்லை இப்பொழுது நன்றாக ஒற்றுமையாக இருக்கின்றோம் இது தான் எனது திருமணக் கதை
எனது கல்யாணம் பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் அதில் ஒரு விடயம் நான் பெண்பார்க்க வில்லை திருமண பதிவு அன்று மதியம் அவர்கள் வீட்டுக்கு சென்றோம் அனால் அதுவரை பெண்ணை பார்க்க வில்லை பிற்பகல் 4 மணிக்குதான் பதிவு நேரம் அப்பொழுது தான் பெண்ணை தெரியும் அவர்கள் எனது படம் பார்த்துவிட்டார்கள் நான் பார்க்கவில்லை இதில் என்ன விடயம் என்றால் அவர் எனது மாமா மகள் தொடர்பு காண காலமாக இல்லை இப்பொழுது நன்றாக ஒற்றுமையாக இருக்கின்றோம் இது தான் எனது திருமணக் கதை
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
அன்று அக்காவிடம் அடிவாங்கியது போல் இருந்துது என்ன உண்மையை சொல்லுங்கள் [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிரகாஸ் wrote:நன்றி மீனு
எனது கல்யாணம் பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் அதில் ஒரு விடயம் நான் பெண்பார்க்க வில்லை திருமண பதிவு அன்று மதியம் அவர்கள் வீட்டுக்கு சென்றோம் அனால் அதுவரை பெண்ணை பார்க்க வில்லை பிற்பகல் 4 மணிக்குதான் பதிவு நேரம் அப்பொழுது தான் பெண்ணை தெரியும் அவர்கள் எனது படம் பார்த்துவிட்டார்கள் நான் பார்க்கவில்லை இதில் என்ன விடயம் என்றால் அவர் எனது மாமா மகள் தொடர்பு காண காலமாக இல்லை இப்பொழுது நன்றாக ஒற்றுமையாக இருக்கின்றோம் இது தான் எனது திருமணக் கதை
பெண் முன்னாடியே பார்க்கலை என்றால் என்ன பிரகாஸ்..அருமையான மனைவி கிடைத்தால் சரி தானே.. உங்களது இல்லற வாழ்க்கை இனிதாக நடப்பதை ..உங்க போட்டோ வெளிப்படையாக காமிக்கின்றது ..அருமையான அழகான குடும்பம்.. இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ உங்களை வாழ்த்தும் மீனு ..
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|