புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_m10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_m10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_m10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_m10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_m10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_m10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_m10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_m10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்யாசாகரிடம் ஒரு கேள்வி


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 12:39 am

First topic message reminder :

வித்யாசாகரிடம் ஒரு கேள்வி



உங்கள் கல்யாணம் காதல் திருமணமா ? இல்லை பெற்றோர் பார்த்து வைத்த திருமணமா ? .....நீங்கள் உங்கள் மனைவியை இப்பொழுது எந்த அளவு காதலிக்கின்றீகள்..
எந்த காதல் சிறந்தது ...கல்யாணத்துக்கு முன்னர்..கல்யாணத்துக்கு பின்னர்
உங்கள்.. கருத்துக்களை சொல்லவும்..நமக்கும் அது பயன்படலாம்..




[You must be registered and logged in to see this link.]

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 16, 2009 1:18 am

Ruban1 wrote:
ஈழமகன் wrote:நீங்க கொடுத்து வைத்தவர் எனக்கு மாம மகள் இல்லை என்று சரியான கவலை. மாமாமகள் என்றாதால உங்க குடும்ப வாழ்க்கை அமைதியா சிறாப்ப போகும் என்று நினைகிறான் ஏன் எனில்
உங்களை பற்றியும் குடும்ப நிலைமைகள் பற்றியும் பரச்ஷ்பரம் நல்லா தெரிந்திருக்கும்.

வாழ்க்கை என்பது மிகவும் சிறியது அதை சந்தோசமாகவும், நின்மதியாகவும் அமைக்க வேண்டியது நமது கையிதான் இருக்கிறது.

பெண்கள் சுதந்திரத்தை விரும்புபவர்கள் அவர்கள் விருப்பபடி கருத்து சுதந்திரம், வாழ்க்கை சுத்ந்திரம் கொடுத்தால் போதும் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்

உண்மையிலையே அனுபவ வார்த்தை சைலு நிங்க பரிட்சையில் பாஸ் கலியாணம் செஞ்சுக்கலாம் சைலு

மதிப்பெண் தந்ததும் தந்தீங்க அப்படியே ஒரு நல்ல அடக்க மான பொண்ணு ஒன்டு பாத்து தாங்களன் றூபா!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 16, 2009 1:19 am

meenuga wrote:வித்யாசாகரிடம் ஒரு கேள்வி
உங்கள் கல்யாணம் காதல் திருமணமா ? இல்லை பெற்றோர் பார்த்து வைத்த திருமணமா ? .....நீங்கள் உங்கள் மனைவியை இப்பொழுது எந்த அளவு காதலிக்கின்றீகள்..
எந்த காதல் சிறந்தது ...கல்யாணத்துக்கு முன்னர்..கல்யாணத்துக்கு பின்னர்
உங்கள்.. கருத்துக்களை சொல்லவும்..நமக்கும் அது பயன்படலாம்..

என் கல்யாணத்தை பற்றி சொன்னால் நம்புவீர்களா, பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான், ஆனால் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

திருமணத்திற்கு முன் ஓரு மாதத்திற்கு மட்டும் (இப்பொழுதும் உண்டு) குவைத்திலிருந்து சென்னைக்கு இரண்டாயிரத்திற்கும் மேல் SMS செய்துக் கொண்டிருக்கிறோம். (இது திருமணத்திற்கு முன்)

நீங்கள் அன்று மனது வலிப்பதை படித்த இனிப் படிக்கப் போகும் பிரிவுக்குப் பின்னின் எண்பத்தைந்து கவிதைகளும் என் செல்லம்மா முகிலை பெற்றெடுக்க ஊர் செல்கையில் அவள் பிரிவை தாளமுடியாமல் எழுதியது. (இது திருமணத்திற்கு பின்)

இப்பொழுது உங்கள் முதல் கேள்விக்கான பதில் சற்று குழம்பியிருந்தால் இப்பொழுது தெளிவாகும், முழுக்க முழுக்க பெற்றோரின் சம்மதப் படி நடந்த கல்யாணம் தான் எங்களுக்கு நடந்த கல்யாணம்.

ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே வீட்டில் முடிவு செய்தால் சரியென சம்மதித்து, ஒரு காதலர் தினத்தில் முதல் முதலாய் sms மூலம் பேச ஆரம்பித்து மூன்று நாள் விடுமுறையில் நேராக நிச்சயதார்த்த மண்டபத்தில் சென்றிறங்கி தான் ஒருவரை ஒருவரே முதன்முதலாய் பார்த்தோம்.

எங்கள் நம்பிக்கைகள் எங்களை நாங்களே பார்த்துக் கொண்டதிலும், இப்பொழுது அன்பாக வாழ்ந்துக் கொண்டிருப்பதிலும் உண்மை என்று நிரூபணமாகிக் கொண்டிருக்கின்றன.

குழந்தைகள் தவறு செய்தாலும், திட்டியாவது திருத்தி தானே ஆகவேண்டும், அப்படி எதற்கேனும் நான் கோபத்தில் (எப்பொழுதாவது) ஏதேனும் பேசினால் கூட, என் மடியிலேயே படுத்துக் கொண்டு அழுபவள் தான் என் மனைவி. அவள் கண்ணீர் அவள் விழி தொடும் முன்னரே உடைந்து விடுபவன் தான் நான்.

எங்களுக்கு எங்களை ஒரு நொடிக்கு பிடிக்கவில்லை என்றாலும், (வெறும் உடம்பிர்க்காய்) தொட்டுக் கொள்ளக் கூட மாட்டோம். அதே நேரம் கொபமென்பது மனதிலிருந்து பூத்து வெளியே வரும் வரை மட்டும் தான்.

ஒவ்வொரு தினம் உறக்கத்திலும் எண்களின் அறியாமைகளை இருட்டில் தொலைத்து விட்டு, விடிகையில் புதியதாய் பிறந்ததாகவே தினமும், பிறந்துக் கொண்டிருக்கிறோம். இதில் எங்களை அன்பினால் தாலாட்ட இபோது முகில் வேறு.

இவ்வுலகில் நல்லதை மட்டும் பெருமையாக எடுத்துக் கொள்ள பழகிக் கொண்டவர்கள் அத்தனை பேருமே, கல்யாணத்திற்கு முன்பும், பின்பும், எங்களை போல கொடுத்து வைத்தவர்கள் தான்! மீனுவின் கேள்விக்கு நன்றி!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 1:20 am

பிரகாஸ் wrote:எனது குடும்பம்
[You must be registered and logged in to see this image.]

அழகான் குடும்பம்.. பார்க்க சந்தோசம் ஆகா இருக்கின்றது ..



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 16, 2009 1:24 am

ஏதேனும் பேசினால் கூட, என் மடியிலேயே படுத்துக் கொண்டு அழுபவள் தான் என்
மனைவி. அவள் கண்ணீர் அவள் விழி தொடும் முன்னரே உடைந்து விடுபவன் தான் நான்.

[You must be registered and logged in to see this image.] இப்படிதான் வாழவேண்டும் என்று எனக்கும் ஆசை யாராவது பொண்ணு கொடுங்களேன் [You must be registered and logged in to see this image.]

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 16, 2009 1:24 am

நிச்சயமாக சந்தோசமாக இருக்கிறாது உங்கள் சந்தோசம் மேலும் மேலும் வின் தான்டி மற்றாவர் உதாரனமாய் வாழ வாழ்த்துகிறேன் சகோதரனே!

[You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 1:25 am

வித்யாசாகர்.. உங்கள் பதிலை படித்தேன்.. உங்கள் கவிதை போலவே உங்கள் வாழ்க்கையும் இனிப்பாக இருக்கின்றது.. உங்கள் அழகான கவிதை போலவே உங்களுக்கு அன்பான் மனைவி கிடைத்ததை இட்டு சந்தோசம் அடைகின்றேன்.. உங்கள் மனைவி ரொம்ப லக்கி.. ஏன் நீங்க கூட லக்கி பேர்சன்..நீங்கள் சொன்ன அத்தனையும் ரசித்தேன்.. வாழ்ந்தால் இப்படித்தான் வாழனும் என்று ஆசை படுகின்றேன்..


எஸ்..எஸ் இவ்வுலகில் நல்லதை மட்டும் பெருமையாக எடுத்துக் கொள்ள பழகிக் கொண்டவர்கள் அத்தனை பேருமே, கல்யாணத்திற்கு முன்பும், பின்பும், எங்களை போல கொடுத்து வைத்தவர்கள் தான்..
நன்றிகள் வித்யாசாகர்..



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 16, 2009 1:27 am

உங்கள் வாழ்க்கை எங்களைப்போன்ற இளையவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் அண்ணன் மார்களே இப்படியான விடையங்களை பகிர்ந்துகொள்வதில் ஆனந்தமே அத்துடன் எங்களுக்கும் குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் நன்றிகள் அண்ணா உங்கள் குடும்ப வாழ்க்கையை எங்களுடன் பகிர்ந்துகொண்டதில்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 1:28 am

நன்றி மீனு

எனது கல்யாணம் பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் அதில் ஒரு விடயம் நான் பெண்பார்க்க வில்லை திருமண பதிவு அன்று மதியம் அவர்கள் வீட்டுக்கு சென்றோம் அனால் அதுவரை பெண்ணை பார்க்க வில்லை பிற்பகல் 4 மணிக்குதான் பதிவு நேரம் அப்பொழுது தான் பெண்ணை தெரியும் அவர்கள் எனது படம் பார்த்துவிட்டார்கள் நான் பார்க்கவில்லை இதில் என்ன விடயம் என்றால் அவர் எனது மாமா மகள் தொடர்பு காண காலமாக இல்லை இப்பொழுது நன்றாக ஒற்றுமையாக இருக்கின்றோம் இது தான் எனது திருமணக் கதை



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 16, 2009 1:32 am

அன்று அக்காவிடம் அடிவாங்கியது போல் இருந்துது என்ன உண்மையை சொல்லுங்கள் [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 1:33 am

பிரகாஸ் wrote:நன்றி மீனு

எனது கல்யாணம் பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் அதில் ஒரு விடயம் நான் பெண்பார்க்க வில்லை திருமண பதிவு அன்று மதியம் அவர்கள் வீட்டுக்கு சென்றோம் அனால் அதுவரை பெண்ணை பார்க்க வில்லை பிற்பகல் 4 மணிக்குதான் பதிவு நேரம் அப்பொழுது தான் பெண்ணை தெரியும் அவர்கள் எனது படம் பார்த்துவிட்டார்கள் நான் பார்க்கவில்லை இதில் என்ன விடயம் என்றால் அவர் எனது மாமா மகள் தொடர்பு காண காலமாக இல்லை இப்பொழுது நன்றாக ஒற்றுமையாக இருக்கின்றோம் இது தான் எனது திருமணக் கதை

பெண் முன்னாடியே பார்க்கலை என்றால் என்ன பிரகாஸ்..அருமையான மனைவி கிடைத்தால் சரி தானே.. உங்களது இல்லற வாழ்க்கை இனிதாக நடப்பதை ..உங்க போட்டோ வெளிப்படையாக காமிக்கின்றது ..அருமையான அழகான குடும்பம்.. இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ உங்களை வாழ்த்தும் மீனு ..



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக