புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
prajai
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
21 Posts - 3%
prajai
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஹைகூ கவிதைகள்  Poll_c10ஹைகூ கவிதைகள்  Poll_m10ஹைகூ கவிதைகள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைகூ கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 19, 2011 12:01 pm

காதல் என்பது ஓர் எழுத்து
அது அமைவது என்பது தலையெழுத்து ...!

செடியில் பூப்பது பூ
என் மனதில் பூப்பது நீ...!

கடலுக்கு கரை உண்டு
மரத்துக்கு வேர் உண்டு
கிளைக்கு இலை உண்டு
இலைக்கு பூ உண்டு
உனக்கு நான் உண்டு
எனக்கு நீ உண்டு ...!


இதயம்
நீ இருந்தால் நான் இருப்பேன்
நீ இறந்தால் நான் இறப்பேன்







ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 19, 2011 12:04 pm

சூப்பருங்க சூப்பருங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 19, 2011 12:12 pm

கவிதை அருமை பிழையில்லாமல் இருந்தால் இன்னும் இன்னும் அருமை ஹிஷாலீ ஹைகூ கவிதைகள்  677196 ஹைகூ கவிதைகள்  677196 ஹைகூ கவிதைகள்  677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 12:14 pm

ஹிஷாலீ wrote:காதல் என்பது ஓர் எழுத்து
அது அமைவது என்பது தலையெழுத்து ...!

செடியில் பூப்பது பூ
என் மனதில் பூப்பது நீ...!

கடலுக்கு கரை உண்டு
மரத்துக்கு வேர் உண்டு
கிளைக்கு இலை உண்டு
இலைக்கு பூ உண்டு
உனக்கு நான் உண்டு
எனக்கு நீ உண்டு ...!


இதயம்
நீ இருந்தால் நான் இருப்பேன்
நீ இறந்தால் நான் இறப்பேன்

அருமை ஹீஷாலீ...
சிறு பிழைதிருத்தம் தான் தோழி....
அதையும் நான் சரி செய்து விட்டேன்....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 19, 2011 12:15 pm

திருத்திவிட்டேன் ஜாஹிதா பானு...

ஜாஹிதா பானு சொன்னது போல் வரிகள் அமைக்கும்போது சிறிது கவனமாக எழுத்துப்பிழைகளை களைந்தாலே போதும் ஹிஷாலீ உங்கள் கவிதை மிளிரும்... அன்பு வாழ்த்துகள். சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹைகூ கவிதைகள்  47
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 12:17 pm

மஞ்சுபாஷிணி wrote:திருத்திவிட்டேன் ஜாஹிதா பானு...

ஜாஹிதா பானு சொன்னது போல் வரிகள் அமைக்கும்போது சிறிது கவனமாக எழுத்துப்பிழைகளை களைந்தாலே போதும் ஹிஷாலீ உங்கள் கவிதை மிளிரும்... அன்பு வாழ்த்துகள். சூப்பருங்க

அதிலும் ஒரு திருத்தம் அக்கா....அதை நான் செய்து விட்டேன்...
ஓகே வா...
அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jul 19, 2011 12:21 pm

ஹிஷாலி கவனத்துக்கு:

@ தலைஎழுத்தில்
தேடிப்பார்த்தேன்....
காதல் எனும் சொல்லில்லை!

@ பூக்களைத்தான் தரும்
செடிகள் ....ஆனால்
என்மனதில் தோட்டமாய் நீ!

@ நான் இருக்கும்போது
மற்றவர்களிடம் இறந்துவிட்டது...
அவளின் இதயம்!

உங்களின் வரிகளில் உதித்த ஹைகூ வரிகள். தங்களுக்கு கற்பனை வளம் இருக்கிறது. நவீன கவிதை எழுதலாம். ஹைகூ என்பது மூன்று வரிகளில் மட்டுமே இருத்தல் நலம்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 12:24 pm

Kaa Na Kalyanasundaram wrote:ஹிஷாலி கவனத்துக்கு:

@ தலைஎழுத்தில்
தேடிப்பார்த்தேன்....
காதல் எனும் சொல்லில்லை!

@ பூக்களைத்தான் தரும்
செடிகள் ....ஆனால்
என்மனதில் தோட்டமாய் நீ!

@ நான் இருக்கும்போது
மற்றவர்களிடம் இறந்துவிட்டது...
அவளின் இதயம்!

உங்களின் வரிகளில் உதித்த ஹைகூ வரிகள். தங்களுக்கு கற்பனை வளம் இருக்கிறது. நவீன கவிதை எழுதலாம். ஹைகூ என்பது மூன்று வரிகளில் மட்டுமே இருத்தல் நலம்.

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு
உங்கள் மேற்க்கோல் கவிதையும் அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவி எழுத கற்று தாருங்கள் ஐயா.... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jul 19, 2011 12:28 pm

கற்பனை வளம், சொல் வளம் இரண்டும் கவிதை எழுத முதல் தளம்.
கவிதைக் கரு சிறப்பாக இருக்க வேண்டும். யதார்த்த வரிகள் இப்போதெல்லாம் நவீன கவிதைக்கு வேண்டும். உமா அவர்கள் ஈகரை கவிகளின் கவிதைகளைப் படித்தாலே போதுமானது. கவிதை எழுதலாம்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 19, 2011 12:30 pm

பிழையை திருத்திய அனைவருக்கும் எனது நன்றி இனிமேல் கவனமா எழுதுகிறேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக