புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
61 Posts - 43%
heezulia
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
6 Posts - 4%
prajai
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
4 Posts - 3%
Saravananj
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
21 Posts - 5%
prajai
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
5 Posts - 1%
mruthun
சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_m10சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கடஹர சதுர்த்தி விரதம் - கதை


   
   
miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Mon Jul 18, 2011 12:26 pm

விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.

அப்போது விநாயகர் சந்திரனிடம், “இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்!” எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும்.

ஒருமுறை தண்டகா வனத்தில் வசித்து வந்த வேடன் ஒருவன் “விப்ரதன்” என்னும் பெயருடையவன் கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய “முத்கலர்” என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான்.

“ப்ருகண்டி” என அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன். இவ்விதமாய் விநாயகரின் திருவிளையாடல்கள் அநேகம்.

இன்று சங்கடஹர சதுர்த்தி. நாமும் விரதம் இருந்து விநாயகர் அருள் பெறுவோம்.

மணிகண்டன்
மணிகண்டன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 19/07/2011

Postமணிகண்டன் Tue Jul 19, 2011 9:00 pm

மிக்க நன்றி ....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக