Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனை ஏமாற்றி காதலனை மணந்த பட்டதாரி பெண் கைது
3 posters
Page 1 of 1
கணவனை ஏமாற்றி காதலனை மணந்த பட்டதாரி பெண் கைது
கணவனை ஏமாற்றி காதலனை திருமணம் செய்த பட்டதாரி பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கஜேந்திரன்(30). சென்னை அருகே மாதவரம் தாலுகா அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிகிறார். இவருக்கும், பண்ருட்டி சேமகோட்டை கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகள் மோகனா(23)வுக்கும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் நடந்த நாளில் இருந்து கணவன், மனைவி இடையே கராறு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மோகனா புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎட் படித்து வந்ததால், திருமணம் ஆன பிறகும் படிப்பை தொடர போவதாக கூறினார். இதை தொடர்ந்து, தனது தாய் வீட்டில் தங்கி படித்து வந்தார். மோகனா கடந்த மாதம் 3ம் தேதி சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் ராமச்சந்திரன்(27) என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் மனைவியை பார்க்க மாமியார் வீட்டுக்கு கஜேந்திரன் வந்தார். ஆனால் மனைவி அங்கு இல்லை. பின்னர், மோகனாவுக்கு திருமணம் நடந்த சம்பவத்தை அறிந்த கஜேந்திரன், போலீசில் புகார் செய்தார். அதில், முறைப்படி திருமணம் செய்துகொண்ட மோகனா, என்னை ஏமாற்றிவிட்டு மற்றொருவரை திருமணம் செய்து கொண்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மோகனாவுக்கு உடந்தையாக இருந்த மாமியார் அஞ்சம்மாள், அக்கா வனஜா(31), அண்ணன் ஞானகுரு, வனஜாவின் கணவர் அரசன் உள்ளிட்ட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், என கூறியிருந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனா, வனஜா ஆகியோரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். விசாரணையில், மோகனா பிஎட் படிப்பதற்கு முன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படிக்கும் போது ராமச்சந்திரனை காதலித்தார் என்பது தெரியவந்துள்ளது.
tamilcnn.com
இந்நிலையில், மோகனா புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎட் படித்து வந்ததால், திருமணம் ஆன பிறகும் படிப்பை தொடர போவதாக கூறினார். இதை தொடர்ந்து, தனது தாய் வீட்டில் தங்கி படித்து வந்தார். மோகனா கடந்த மாதம் 3ம் தேதி சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் ராமச்சந்திரன்(27) என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் மனைவியை பார்க்க மாமியார் வீட்டுக்கு கஜேந்திரன் வந்தார். ஆனால் மனைவி அங்கு இல்லை. பின்னர், மோகனாவுக்கு திருமணம் நடந்த சம்பவத்தை அறிந்த கஜேந்திரன், போலீசில் புகார் செய்தார். அதில், முறைப்படி திருமணம் செய்துகொண்ட மோகனா, என்னை ஏமாற்றிவிட்டு மற்றொருவரை திருமணம் செய்து கொண்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மோகனாவுக்கு உடந்தையாக இருந்த மாமியார் அஞ்சம்மாள், அக்கா வனஜா(31), அண்ணன் ஞானகுரு, வனஜாவின் கணவர் அரசன் உள்ளிட்ட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், என கூறியிருந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனா, வனஜா ஆகியோரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். விசாரணையில், மோகனா பிஎட் படிப்பதற்கு முன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படிக்கும் போது ராமச்சந்திரனை காதலித்தார் என்பது தெரியவந்துள்ளது.
tamilcnn.com
Re: கணவனை ஏமாற்றி காதலனை மணந்த பட்டதாரி பெண் கைது
புதுமைப்பெண் !!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» 11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது
» ஆண் எனக்கூறி 3 பெண்களை மணந்த பெண் கைது..!
» கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது
» 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது
» ஆண் எனக்கூறி 3 பெண்களை மணந்த பெண் கைது..!
» கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது
» 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|