புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் Poll_c10நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் Poll_m10நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் Poll_c10 
30 Posts - 83%
heezulia
நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் Poll_c10நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் Poll_m10நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் Poll_c10நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் Poll_m10நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் Poll_c10நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் Poll_m10நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் Poll_c10நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் Poll_m10நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்தி ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சி தான். நம்பர் 2 தான் நித்தி: நித்தியின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 19, 2011 10:59 am

நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் இருக்கும் காட்சி கடந்த 2010ம் வருடம் மார்ச் முதல் வாரத்தில் வெளியானது.

இதைத் தொடர்ந்து தலைமறைவான நித்யானந்தாவை கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ந் தேதி இமாசல பிரதேசத்தில் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். அவர் மீது கற்பழிப்பு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



இந்த வழக்கு விசாரணை ராமநகர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே 2 மாத சிறைவாசத்துக்கு பிறகு நித்யானந்தா நிபந்தனை ஜாமீனில் வெளி வந்தார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச்சாட்டை கூறினார்.



இந்நிலையில் சென்னையில் 18.07.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர் கூறியதாவது,



நித்யானந்தா அளித்த பேட்டி ஒன்றில் என் மீது சில குற்றச்சாட்டுக்களை கூறினார். முதலாவதாக, நானாக நித்யானந்தாவிடம் செல்லவில்லை. சென்னையில் இருக்கும் எனது அலுவலகம் அருகில் நித்யானந்தாவின் தகவல் மையம் உள்ளது. ஒருமுறை சாமியாருக்கு மிரட்டல் வருவதாகவும், அது யார் என்று கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் என்னிடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து நான் விசாரித்தேன். பின்னர், குற்றவாளிகள் உங்கள் அருகில்தான் உள்ளனர் என்று அப்போதே கூறிவிட்டேன்.



பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச சிடி முதலில் நித்யானந்தா, ரஞ்சிதா, லெனின், எனக்கு (ஸ்ரீதர்), ஆர்த்தி ராவ் ஆகிய 5 பேருக்கு தான் தெரியும். இந்த சிடியானது, சன் டிவி மற்றும் நக்கீரனுக்கு மட்டும் அனுப்பப்படவில்லை. மொத்தம் 68 சேனல்களுக்கு சிடிக்கள் அனுப்பப்பட்டுள்ளது. எல்லோரும் ஒளிபரப்பத்தான் செய்தார்கள். இந்த நிலையில் நான் மிரட்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உண்மையில் சொல்ல போனால், எனக்கும், சன் டிவிக்கும், நக்கீரனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நான் எந்த கட்சியையும் சாராதவன்.




ராம் நகர் நீதிமன்றத்தில் ரஞ்சிதா புகார் தாக்கல் செய்துள்ளார். அதில், சிடியில் உள்ள சமாச்சாரங்களை ரஞ்சிதாவுக்கு முன்கூட்டியே லெனின் காட்டியுள்ளதாக ஒத்துக்கொண்டுள்ளார். மேலும், நித்யானந்தாவுடன் ரஞ்சிதா இருக்கும்போது அந்த அறையில் கேமரா இருப்பது ரஞ்சிதாவுக்கு தெரியும். இதில் இருந்து நான் ஒரு உண்மையை கண்டுபிடித்தேன் அதாவது ரஞ்சிதா உதவி இல்லாமல் இந்த ஆபாச சிடியை எடுத்திருக்க முடியாது. எல்லாமே, ரஞ்சிதாவுக்கு தெரியும். ஆனால் பிரச்சனை ஏற்பட்ட உடன் வெளிநாட்டிற்கு சென்று தலைமறைவாகி விட்டார். ரஞ்சிதாவுக்கு உரிய செட்டில்மென்ட் வழங்கப்பட்ட பிறகுதான் அவர் மீண்டும் தலைகாட்டியுள்ளார்.



தற்போது நித்யானந்தா ஆசிரமத்தின் நம்பர் 1 ரஞ்சிதா தான். நம்பர் 2 தான் நித்யானந்தா. ரஞ்சிதாவை வெளியே விட்டால் ரகசியங்களை சொல்லி விடுவார் என்பதால் அவருக்கு ஆசிரமத்தில் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.



நான் தொழில் தர்மத்தின் அடிப்படையில்தான் இதுவரை வாய் திறக்காமல் இருந்தேன். எனக்கு எதிராக குற்றம் சாட்டப்படவே, நான் உண்மையை சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. என்ன காப்பாற்ற வேண்டும் என்று என்னிடம் வந்தார்கள். காப்பாற்றி ‘பேக்’ செய்து கர்நாடகாவிற்கு அனுப்பினேன். ஆனால் அவர் தேவையில்லாமல் மீண்டும் தமிழகத்திற்கு வந்து விட்டார்.



எனது பெயருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திய சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா, ஆத்மானந்தா மீது சிவில் மற்றும் கிரிமினல் பிரிவுகளில் மானநஷ்ட வழக்கு பதிவு செய்து ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்கப் போகிறேன். எழும்பூர் 14வது கோர்ட்டில் இந்த வழக்கை தொடர உள்ளேன். இன்னும் 1 வாரத்திற்குள் அவர்கள் என்னிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டால் அவர்களை விட்டுவிடுவேன் என்றார்

நக்கீரன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 19, 2011 11:05 am

ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 19, 2011 11:10 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அப்போ நம்பர் 3 யாரு




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக