புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜெனீவா : சுவிஸ் நாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்
உள்பட வெளிநாட்டினர் பட்டியலை வெளியிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான வங்கி சட்ட திருத்தத்துக்கு அந்நாட்டின் மேலவை ஒப்புதல்
அளித்துள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில், குறிப்பாக சுவிஸ் நாட்டு
வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமாக கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதாக நீண்ட
நாட்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ.2 லட்சம் கோடி கருப்பு
பணம் வெளிநாட்டு வங்கிகளில் தூங்கிக் கொண்டிருப்பதாக
சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பிரபல
கிரிமினல் வக்கீல் ராம் ஜெத்மலானி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம்
கோர்ட், ‘வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க மத்திய
அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?’ என்பது பற்றி கடுமையான கேள்விகளை
எழுப்பியது.
இதைத் தொடர்ந்து கருப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பதாக
கருதப்படும் சுவிட்சர்லாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு இந்திய அரசு
கடிதம் எழுதியது. இதன் விளைவாக ஜெர்மன் நாட்டின் ‘லிட்சய்ஸ்டைன்’ வங்கியில்
டெபாசிட் செய்துள்ள 14 இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கி இந்தியாவிடம்
ஒப்படைத்தது. வரிவிதிப்பு பிரச்னை முடிந்தவுடன் இந்தப் பட்டியலில் இடம்
பெற்றிருப்பவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு
அறிவித்துள்ளது. சுவிஸ் நாட்டின் வங்கி தொடர்பான சட்ட திட்டங்கள் கருப்பு
பணம் பதுக்கியவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இதனால் அந்நாட்டு
வங்கிகளிடமிருந்து கருப்பு பணம் பதுக்கியவர்களின் தகவல்களை பெறுவதில்
சிரமம் இருப்பதாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இரட்டை
வரிவிதிப்பு தொடர்பாக சுவிஸ் நாட்டுடன் புதிய ஒப்பந்தம் செய்து கொண்டால்
மட்டுமே அந்த
நாட்டிடமிருந்து கருப்பு பண ரகசியங்களை பெற முடியும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில்
இரட்டை வரிவிதிப்பு தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வர சுவிஸ் அரசு முடிவு
செய்துள்ளது. இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் அந்நாட்டு வங்கிகளில்
வெளிநாட்டினர் செய்துள்ள டெபாசிட் விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு
வங்கிகள் தருவது சட்டப்படி கட்டாயமாகி விடும். இந்த சட்டத்திருத்தத்துக்கு
சுவிஸ் நாட்டின் மேலவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. கீழ் சபை ஒப்புதல்
அளித்தவுடன் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.
இதற்கிடையில் இந்த
சட்டத்தை எதிர்த்து அந்நாட்டு வங்கிகள் நீதிமன்றம் செல்லக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா, ஜெர்மனி,
கனடா, ஜப்பான், ஹாலந்து, கிரீஸ், துருக்கி, உருகுவே, கஜகஸ்தான் மற்றும்
போலந்து ஆகிய நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொருளாதார ஒத்துழைப்பு
மற்றும் வளர்ச்சி அமைப்பும் ஜி-20 அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின்
தலைவர்களும் கொடுத்த நெருக்கடி காரணமாக சுவிஸ் அரசு இதுபோன்ற சட்ட
திருத்தத்துக்கு அனுமதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில்
வசிக்கும் ஒருவர் அந்நாட்டில் தொழில் செய்தோ, முதலீடு செய்தோ அல்லது
வங்கியில் டெபாசிட் செய்தோ சம்பாதிக்கும் பணத்துக்கு அந்த நாட்டில் வரி
செலுத்தியிருந்தால், அந்தப் பணத்தை தாயகம் கொண்டு வரும்போது, தாய்நாட்டில்
வரி செலுத்த தேவையில்லை. நாடுகளுக்கு இடையிலான இரட்டை வரி விதிப்பு
ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்படுகிறது. சுவிஸ் நாடு
மற்ற நாடுகளுடன் செய்து கொண்டுள்ள இரட்டை வரி ஒப்பந்தத்தில் வங்கி
டெபாசிட்கள் சேர்க்கப்படவில்லை. இதனால் அந்நாட்டு வங்கிகளில் டெபாசிட்
செய்துள்ளவர்களின் விவரங்களை மற்ற நாடுகளால் பெறமுடியாத நிலை இருந்தது.
தற்போது சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பதன் வாயிலாக இந்த விவரங்களை
பாதிக்கப்பட்ட நாடுகள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன்
உள்பட வெளிநாட்டினர் பட்டியலை வெளியிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான வங்கி சட்ட திருத்தத்துக்கு அந்நாட்டின் மேலவை ஒப்புதல்
அளித்துள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில், குறிப்பாக சுவிஸ் நாட்டு
வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமாக கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதாக நீண்ட
நாட்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ.2 லட்சம் கோடி கருப்பு
பணம் வெளிநாட்டு வங்கிகளில் தூங்கிக் கொண்டிருப்பதாக
சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பிரபல
கிரிமினல் வக்கீல் ராம் ஜெத்மலானி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம்
கோர்ட், ‘வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க மத்திய
அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?’ என்பது பற்றி கடுமையான கேள்விகளை
எழுப்பியது.
இதைத் தொடர்ந்து கருப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பதாக
கருதப்படும் சுவிட்சர்லாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு இந்திய அரசு
கடிதம் எழுதியது. இதன் விளைவாக ஜெர்மன் நாட்டின் ‘லிட்சய்ஸ்டைன்’ வங்கியில்
டெபாசிட் செய்துள்ள 14 இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கி இந்தியாவிடம்
ஒப்படைத்தது. வரிவிதிப்பு பிரச்னை முடிந்தவுடன் இந்தப் பட்டியலில் இடம்
பெற்றிருப்பவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு
அறிவித்துள்ளது. சுவிஸ் நாட்டின் வங்கி தொடர்பான சட்ட திட்டங்கள் கருப்பு
பணம் பதுக்கியவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இதனால் அந்நாட்டு
வங்கிகளிடமிருந்து கருப்பு பணம் பதுக்கியவர்களின் தகவல்களை பெறுவதில்
சிரமம் இருப்பதாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இரட்டை
வரிவிதிப்பு தொடர்பாக சுவிஸ் நாட்டுடன் புதிய ஒப்பந்தம் செய்து கொண்டால்
மட்டுமே அந்த
நாட்டிடமிருந்து கருப்பு பண ரகசியங்களை பெற முடியும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில்
இரட்டை வரிவிதிப்பு தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வர சுவிஸ் அரசு முடிவு
செய்துள்ளது. இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் அந்நாட்டு வங்கிகளில்
வெளிநாட்டினர் செய்துள்ள டெபாசிட் விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு
வங்கிகள் தருவது சட்டப்படி கட்டாயமாகி விடும். இந்த சட்டத்திருத்தத்துக்கு
சுவிஸ் நாட்டின் மேலவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. கீழ் சபை ஒப்புதல்
அளித்தவுடன் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.
இதற்கிடையில் இந்த
சட்டத்தை எதிர்த்து அந்நாட்டு வங்கிகள் நீதிமன்றம் செல்லக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா, ஜெர்மனி,
கனடா, ஜப்பான், ஹாலந்து, கிரீஸ், துருக்கி, உருகுவே, கஜகஸ்தான் மற்றும்
போலந்து ஆகிய நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொருளாதார ஒத்துழைப்பு
மற்றும் வளர்ச்சி அமைப்பும் ஜி-20 அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின்
தலைவர்களும் கொடுத்த நெருக்கடி காரணமாக சுவிஸ் அரசு இதுபோன்ற சட்ட
திருத்தத்துக்கு அனுமதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில்
வசிக்கும் ஒருவர் அந்நாட்டில் தொழில் செய்தோ, முதலீடு செய்தோ அல்லது
வங்கியில் டெபாசிட் செய்தோ சம்பாதிக்கும் பணத்துக்கு அந்த நாட்டில் வரி
செலுத்தியிருந்தால், அந்தப் பணத்தை தாயகம் கொண்டு வரும்போது, தாய்நாட்டில்
வரி செலுத்த தேவையில்லை. நாடுகளுக்கு இடையிலான இரட்டை வரி விதிப்பு
ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்படுகிறது. சுவிஸ் நாடு
மற்ற நாடுகளுடன் செய்து கொண்டுள்ள இரட்டை வரி ஒப்பந்தத்தில் வங்கி
டெபாசிட்கள் சேர்க்கப்படவில்லை. இதனால் அந்நாட்டு வங்கிகளில் டெபாசிட்
செய்துள்ளவர்களின் விவரங்களை மற்ற நாடுகளால் பெறமுடியாத நிலை இருந்தது.
தற்போது சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பதன் வாயிலாக இந்த விவரங்களை
பாதிக்கப்பட்ட நாடுகள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அடுத்த நூற்றாண்டிலாவது விவரங்கள் வெளிவருமா?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்னுடைய பெயரும் வெளிவருமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SWISS ACCOUNT of INDIAN (Photo & Document) and worldwide Top Politician. Search in Google : 500 Millionen in der Schweiz - Imeldas faule Tricks. You will see the article in swiss language, than go to Bild(Page) 2/ 2 and see photo of Indian politician
இது ஒரு வாசகர் கருத்து
இது ஒரு வாசகர் கருத்து
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ரபீக் wrote:என்னுடைய பெயரும் வெளிவருமா ?
வரும் என் பெயருக்கு அடுத்தது தானம் சொல்லிட்டாங்க
இதில் ராஜிவ் காந்தியின் படம் உள்ளது.தமிழ்ப்ரியன் விஜி wrote:SWISS ACCOUNT of INDIAN (Photo & Document) and worldwide Top Politician. Search in Google : 500 Millionen in der Schweiz - Imeldas faule Tricks. You will see the article in swiss language, than go to Bild(Page) 2/ 2 and see photo of Indian politician
இது ஒரு வாசகர் கருத்து
http://ni2.me/2011/06/500-millionen-in-der-schweiz-imeldas-faule-tricks-includes-rajeev-gandhi/
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வரும் ஆனா வராது..
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
யார் பெயர் வருகிறதோ இல்லையோ ஆனால் தயாநிதி , கலாநிதி இவர்கள் பெயர் வரக் கூடும்.ஏனென்றால் அவர்கள் பெயரிலேயே நிதி இருக்கே.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மத்திய அரசிடம் ஏன் அதை ஒப்படைக்க வேண்டும் ஆட்சியில் இருப்பவர்கள் பணம் தான் அதிகமாக இருக்கும் அவர்களிடமே அவர்கள் பெயரை கொடுத்தால் என்ன செய்வது ஜுலியன் ஆசாஞ்சே போல் இனையதளத்தில் வெளி இட வேண்டியது தானே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Similar topics
» சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கிய எம்.பி.க்கள் யார் யார்? - வருண் காந்தி
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
» கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
» சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்?
» சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம்
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
» கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
» சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்?
» சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|