புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜெனீவா : சுவிஸ் நாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்
உள்பட வெளிநாட்டினர் பட்டியலை வெளியிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான வங்கி சட்ட திருத்தத்துக்கு அந்நாட்டின் மேலவை ஒப்புதல்
அளித்துள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில், குறிப்பாக சுவிஸ் நாட்டு
வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமாக கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதாக நீண்ட
நாட்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ.2 லட்சம் கோடி கருப்பு
பணம் வெளிநாட்டு வங்கிகளில் தூங்கிக் கொண்டிருப்பதாக
சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பிரபல
கிரிமினல் வக்கீல் ராம் ஜெத்மலானி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம்
கோர்ட், ‘வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க மத்திய
அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?’ என்பது பற்றி கடுமையான கேள்விகளை
எழுப்பியது.
இதைத் தொடர்ந்து கருப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பதாக
கருதப்படும் சுவிட்சர்லாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு இந்திய அரசு
கடிதம் எழுதியது. இதன் விளைவாக ஜெர்மன் நாட்டின் ‘லிட்சய்ஸ்டைன்’ வங்கியில்
டெபாசிட் செய்துள்ள 14 இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கி இந்தியாவிடம்
ஒப்படைத்தது. வரிவிதிப்பு பிரச்னை முடிந்தவுடன் இந்தப் பட்டியலில் இடம்
பெற்றிருப்பவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு
அறிவித்துள்ளது. சுவிஸ் நாட்டின் வங்கி தொடர்பான சட்ட திட்டங்கள் கருப்பு
பணம் பதுக்கியவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இதனால் அந்நாட்டு
வங்கிகளிடமிருந்து கருப்பு பணம் பதுக்கியவர்களின் தகவல்களை பெறுவதில்
சிரமம் இருப்பதாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இரட்டை
வரிவிதிப்பு தொடர்பாக சுவிஸ் நாட்டுடன் புதிய ஒப்பந்தம் செய்து கொண்டால்
மட்டுமே அந்த
நாட்டிடமிருந்து கருப்பு பண ரகசியங்களை பெற முடியும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில்
இரட்டை வரிவிதிப்பு தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வர சுவிஸ் அரசு முடிவு
செய்துள்ளது. இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் அந்நாட்டு வங்கிகளில்
வெளிநாட்டினர் செய்துள்ள டெபாசிட் விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு
வங்கிகள் தருவது சட்டப்படி கட்டாயமாகி விடும். இந்த சட்டத்திருத்தத்துக்கு
சுவிஸ் நாட்டின் மேலவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. கீழ் சபை ஒப்புதல்
அளித்தவுடன் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.
இதற்கிடையில் இந்த
சட்டத்தை எதிர்த்து அந்நாட்டு வங்கிகள் நீதிமன்றம் செல்லக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா, ஜெர்மனி,
கனடா, ஜப்பான், ஹாலந்து, கிரீஸ், துருக்கி, உருகுவே, கஜகஸ்தான் மற்றும்
போலந்து ஆகிய நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொருளாதார ஒத்துழைப்பு
மற்றும் வளர்ச்சி அமைப்பும் ஜி-20 அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின்
தலைவர்களும் கொடுத்த நெருக்கடி காரணமாக சுவிஸ் அரசு இதுபோன்ற சட்ட
திருத்தத்துக்கு அனுமதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில்
வசிக்கும் ஒருவர் அந்நாட்டில் தொழில் செய்தோ, முதலீடு செய்தோ அல்லது
வங்கியில் டெபாசிட் செய்தோ சம்பாதிக்கும் பணத்துக்கு அந்த நாட்டில் வரி
செலுத்தியிருந்தால், அந்தப் பணத்தை தாயகம் கொண்டு வரும்போது, தாய்நாட்டில்
வரி செலுத்த தேவையில்லை. நாடுகளுக்கு இடையிலான இரட்டை வரி விதிப்பு
ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்படுகிறது. சுவிஸ் நாடு
மற்ற நாடுகளுடன் செய்து கொண்டுள்ள இரட்டை வரி ஒப்பந்தத்தில் வங்கி
டெபாசிட்கள் சேர்க்கப்படவில்லை. இதனால் அந்நாட்டு வங்கிகளில் டெபாசிட்
செய்துள்ளவர்களின் விவரங்களை மற்ற நாடுகளால் பெறமுடியாத நிலை இருந்தது.
தற்போது சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பதன் வாயிலாக இந்த விவரங்களை
பாதிக்கப்பட்ட நாடுகள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன்
உள்பட வெளிநாட்டினர் பட்டியலை வெளியிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான வங்கி சட்ட திருத்தத்துக்கு அந்நாட்டின் மேலவை ஒப்புதல்
அளித்துள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில், குறிப்பாக சுவிஸ் நாட்டு
வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமாக கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதாக நீண்ட
நாட்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ.2 லட்சம் கோடி கருப்பு
பணம் வெளிநாட்டு வங்கிகளில் தூங்கிக் கொண்டிருப்பதாக
சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பிரபல
கிரிமினல் வக்கீல் ராம் ஜெத்மலானி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம்
கோர்ட், ‘வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க மத்திய
அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?’ என்பது பற்றி கடுமையான கேள்விகளை
எழுப்பியது.
இதைத் தொடர்ந்து கருப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பதாக
கருதப்படும் சுவிட்சர்லாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு இந்திய அரசு
கடிதம் எழுதியது. இதன் விளைவாக ஜெர்மன் நாட்டின் ‘லிட்சய்ஸ்டைன்’ வங்கியில்
டெபாசிட் செய்துள்ள 14 இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கி இந்தியாவிடம்
ஒப்படைத்தது. வரிவிதிப்பு பிரச்னை முடிந்தவுடன் இந்தப் பட்டியலில் இடம்
பெற்றிருப்பவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு
அறிவித்துள்ளது. சுவிஸ் நாட்டின் வங்கி தொடர்பான சட்ட திட்டங்கள் கருப்பு
பணம் பதுக்கியவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இதனால் அந்நாட்டு
வங்கிகளிடமிருந்து கருப்பு பணம் பதுக்கியவர்களின் தகவல்களை பெறுவதில்
சிரமம் இருப்பதாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இரட்டை
வரிவிதிப்பு தொடர்பாக சுவிஸ் நாட்டுடன் புதிய ஒப்பந்தம் செய்து கொண்டால்
மட்டுமே அந்த
நாட்டிடமிருந்து கருப்பு பண ரகசியங்களை பெற முடியும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில்
இரட்டை வரிவிதிப்பு தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வர சுவிஸ் அரசு முடிவு
செய்துள்ளது. இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் அந்நாட்டு வங்கிகளில்
வெளிநாட்டினர் செய்துள்ள டெபாசிட் விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு
வங்கிகள் தருவது சட்டப்படி கட்டாயமாகி விடும். இந்த சட்டத்திருத்தத்துக்கு
சுவிஸ் நாட்டின் மேலவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. கீழ் சபை ஒப்புதல்
அளித்தவுடன் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.
இதற்கிடையில் இந்த
சட்டத்தை எதிர்த்து அந்நாட்டு வங்கிகள் நீதிமன்றம் செல்லக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா, ஜெர்மனி,
கனடா, ஜப்பான், ஹாலந்து, கிரீஸ், துருக்கி, உருகுவே, கஜகஸ்தான் மற்றும்
போலந்து ஆகிய நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொருளாதார ஒத்துழைப்பு
மற்றும் வளர்ச்சி அமைப்பும் ஜி-20 அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின்
தலைவர்களும் கொடுத்த நெருக்கடி காரணமாக சுவிஸ் அரசு இதுபோன்ற சட்ட
திருத்தத்துக்கு அனுமதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில்
வசிக்கும் ஒருவர் அந்நாட்டில் தொழில் செய்தோ, முதலீடு செய்தோ அல்லது
வங்கியில் டெபாசிட் செய்தோ சம்பாதிக்கும் பணத்துக்கு அந்த நாட்டில் வரி
செலுத்தியிருந்தால், அந்தப் பணத்தை தாயகம் கொண்டு வரும்போது, தாய்நாட்டில்
வரி செலுத்த தேவையில்லை. நாடுகளுக்கு இடையிலான இரட்டை வரி விதிப்பு
ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்படுகிறது. சுவிஸ் நாடு
மற்ற நாடுகளுடன் செய்து கொண்டுள்ள இரட்டை வரி ஒப்பந்தத்தில் வங்கி
டெபாசிட்கள் சேர்க்கப்படவில்லை. இதனால் அந்நாட்டு வங்கிகளில் டெபாசிட்
செய்துள்ளவர்களின் விவரங்களை மற்ற நாடுகளால் பெறமுடியாத நிலை இருந்தது.
தற்போது சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பதன் வாயிலாக இந்த விவரங்களை
பாதிக்கப்பட்ட நாடுகள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அடுத்த நூற்றாண்டிலாவது விவரங்கள் வெளிவருமா?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்னுடைய பெயரும் வெளிவருமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SWISS ACCOUNT of INDIAN (Photo & Document) and worldwide Top Politician. Search in Google : 500 Millionen in der Schweiz - Imeldas faule Tricks. You will see the article in swiss language, than go to Bild(Page) 2/ 2 and see photo of Indian politician
இது ஒரு வாசகர் கருத்து
இது ஒரு வாசகர் கருத்து
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ரபீக் wrote:என்னுடைய பெயரும் வெளிவருமா ?
வரும் என் பெயருக்கு அடுத்தது தானம் சொல்லிட்டாங்க
இதில் ராஜிவ் காந்தியின் படம் உள்ளது.தமிழ்ப்ரியன் விஜி wrote:SWISS ACCOUNT of INDIAN (Photo & Document) and worldwide Top Politician. Search in Google : 500 Millionen in der Schweiz - Imeldas faule Tricks. You will see the article in swiss language, than go to Bild(Page) 2/ 2 and see photo of Indian politician
இது ஒரு வாசகர் கருத்து
http://ni2.me/2011/06/500-millionen-in-der-schweiz-imeldas-faule-tricks-includes-rajeev-gandhi/
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வரும் ஆனா வராது..
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
யார் பெயர் வருகிறதோ இல்லையோ ஆனால் தயாநிதி , கலாநிதி இவர்கள் பெயர் வரக் கூடும்.ஏனென்றால் அவர்கள் பெயரிலேயே நிதி இருக்கே.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மத்திய அரசிடம் ஏன் அதை ஒப்படைக்க வேண்டும் ஆட்சியில் இருப்பவர்கள் பணம் தான் அதிகமாக இருக்கும் அவர்களிடமே அவர்கள் பெயரை கொடுத்தால் என்ன செய்வது ஜுலியன் ஆசாஞ்சே போல் இனையதளத்தில் வெளி இட வேண்டியது தானே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Similar topics
» சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கிய எம்.பி.க்கள் யார் யார்? - வருண் காந்தி
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
» கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
» சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்?
» சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம்
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
» கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
» சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்?
» சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|