புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கால்கள் இல்லா மனிதர் ஏறிய வெற்றிப் படிகள்...!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உண்மைச் சம்பவம்
எனக்கு மட்டும் ஏன் இப்படி? எதற்கு இப்படி? என்ற கேள்விகளையும் புகார்களையும் நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறோம். எந்த வித உடல் குறையும் இல்லை, நாம் விரும்பியதை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு, இருந்தும் வாழ்வின் பாதி நேரங்களில் நமக்கு நிறைவே ஏற்படுவதில்லை. இந்த சிந்தனையை மாற்ற நாம் நிச்சயம் கற்றுகொள்ள வேண்டும், இந்த படங்கள் சொல்லும் பெரிய பாடத்தை!
பெங்க் சுயிலின் வெறும் 78 செ.மீ உயரம். சைனாவின் ஹுனான் ப்ரோவின்ஸ் பகுதியை சேர்ந்தவர். 1995 இல் நடைபெற்ற விபத்தில் தன் உடலின் பாதியை இழந்தவர். அவருடைய உடலின் கீழ் பகுதியும் கால்களும் செயலிழந்து விட்டன.
அறுவை சிகிச்சை நிபுணர்களால் அவர் உடலின் கீழ் பகுதியில் பல தையல்கள் இடப்பட்டு, அவர் உடலின் முக்கியமான உறுப்புகள் அனைத்திலும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. பெங் இத்தனை சிரமத்திற்கிடை யேயும் விடாமல் உடற்பயிற்சி செய்து, முகம் கழுவி, பல் துலக்கி தன் உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்து கொண்டார்.
இத்தனை இடர்களையும் தாண்டி உயிர் வாழும் பெங். பல ஆண்டுகளுக்கு பின் இப்போது நடக்கப் பழகிக் கொண்டிருக்கிறார்.
கால்கள் இல்லாத மனிதரால் எப்படி நடக்க இயலும் என்ற நம் கேள்விக்கு பதில் இதோ இந்த படம்! பீஜிங் நகரில் சைனா மறுவாழ்வு மையத்தின் மருத்துவர்கள் ஒரு வித்தியாசமான வழியை கண்டுபிடித்தார்கள். பெங்கின் உடல் முழுவதையும் மூடுவதைப் போல் ஓர் உருளையை வடிவமைத்து அதற்கு இயந்திரக் கால்களைப் பொருத்தினர்.
இது மிகவும் நுட்பமாகவும் கவனமாகவும் கையாளப்பட்டது. தேர்ந்த நிபுணர்களைக் கொண்டு மிக துல்லியமாய் அளவெடுத்து அவருக்கு இயந்திரக் கால்கள் பொருத்தப்பட்டன.
பெங் இப்போது மறுவாழ்வு மையத்தின் நடைபாதைகளில் உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறார்.
மருத்துவர்கள் கருத்துப்படி பெங் மற்ற மனிதர்களை போல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்.
இப்பொது பெங் ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் துவங்கியுள்ளார். 37 வயதாகும் இந்த நம்பிக்கைமிக்க தொழிலதிபரை முன்னோடியாக ஏற்றுக் கொண்டவர்கள் பலர். இன்று பல இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தாம் சந்திக்கும் தடைகள் தாண்டி வெளியே வர பயிற்சிகள் அளிக்கிறார். வெறும் இரண்டடி உயரம் கொண்ட பெங் இன்று அடைந்துள்ள உயரம் நம்மை வியப்பிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பிலும் ஆழ்த்துகிறது.
பெங் ஒருபோதும் வாழ்க்கை குறித்து புகார் செய்வதே இல்லை. இனி ஒரு முறை யாரேனும் வாழ்க்கை குறித்து புகார் செய்யும் முன்னர் பெங் சுயிலினை மட்டும் நினைவில் கொள்ள வேண்டாம் "வாழ்க்கை" என்பது கடவுள் மனிதர்களுக்கு கொடுத்த வெகுமதி என்பதையும் நினைவில் கொள்வோம்!!!
நன்றி: நமது நம்பிக்கை
படங்கள்
http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html
எனக்கு மட்டும் ஏன் இப்படி? எதற்கு இப்படி? என்ற கேள்விகளையும் புகார்களையும் நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறோம். எந்த வித உடல் குறையும் இல்லை, நாம் விரும்பியதை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு, இருந்தும் வாழ்வின் பாதி நேரங்களில் நமக்கு நிறைவே ஏற்படுவதில்லை. இந்த சிந்தனையை மாற்ற நாம் நிச்சயம் கற்றுகொள்ள வேண்டும், இந்த படங்கள் சொல்லும் பெரிய பாடத்தை!
பெங்க் சுயிலின் வெறும் 78 செ.மீ உயரம். சைனாவின் ஹுனான் ப்ரோவின்ஸ் பகுதியை சேர்ந்தவர். 1995 இல் நடைபெற்ற விபத்தில் தன் உடலின் பாதியை இழந்தவர். அவருடைய உடலின் கீழ் பகுதியும் கால்களும் செயலிழந்து விட்டன.
அறுவை சிகிச்சை நிபுணர்களால் அவர் உடலின் கீழ் பகுதியில் பல தையல்கள் இடப்பட்டு, அவர் உடலின் முக்கியமான உறுப்புகள் அனைத்திலும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. பெங் இத்தனை சிரமத்திற்கிடை யேயும் விடாமல் உடற்பயிற்சி செய்து, முகம் கழுவி, பல் துலக்கி தன் உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்து கொண்டார்.
இத்தனை இடர்களையும் தாண்டி உயிர் வாழும் பெங். பல ஆண்டுகளுக்கு பின் இப்போது நடக்கப் பழகிக் கொண்டிருக்கிறார்.
கால்கள் இல்லாத மனிதரால் எப்படி நடக்க இயலும் என்ற நம் கேள்விக்கு பதில் இதோ இந்த படம்! பீஜிங் நகரில் சைனா மறுவாழ்வு மையத்தின் மருத்துவர்கள் ஒரு வித்தியாசமான வழியை கண்டுபிடித்தார்கள். பெங்கின் உடல் முழுவதையும் மூடுவதைப் போல் ஓர் உருளையை வடிவமைத்து அதற்கு இயந்திரக் கால்களைப் பொருத்தினர்.
இது மிகவும் நுட்பமாகவும் கவனமாகவும் கையாளப்பட்டது. தேர்ந்த நிபுணர்களைக் கொண்டு மிக துல்லியமாய் அளவெடுத்து அவருக்கு இயந்திரக் கால்கள் பொருத்தப்பட்டன.
பெங் இப்போது மறுவாழ்வு மையத்தின் நடைபாதைகளில் உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறார்.
மருத்துவர்கள் கருத்துப்படி பெங் மற்ற மனிதர்களை போல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்.
இப்பொது பெங் ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் துவங்கியுள்ளார். 37 வயதாகும் இந்த நம்பிக்கைமிக்க தொழிலதிபரை முன்னோடியாக ஏற்றுக் கொண்டவர்கள் பலர். இன்று பல இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தாம் சந்திக்கும் தடைகள் தாண்டி வெளியே வர பயிற்சிகள் அளிக்கிறார். வெறும் இரண்டடி உயரம் கொண்ட பெங் இன்று அடைந்துள்ள உயரம் நம்மை வியப்பிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பிலும் ஆழ்த்துகிறது.
பெங் ஒருபோதும் வாழ்க்கை குறித்து புகார் செய்வதே இல்லை. இனி ஒரு முறை யாரேனும் வாழ்க்கை குறித்து புகார் செய்யும் முன்னர் பெங் சுயிலினை மட்டும் நினைவில் கொள்ள வேண்டாம் "வாழ்க்கை" என்பது கடவுள் மனிதர்களுக்கு கொடுத்த வெகுமதி என்பதையும் நினைவில் கொள்வோம்!!!
நன்றி: நமது நம்பிக்கை
படங்கள்
http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
கிச்சா
bbat
bbat
ஜெகதீஸ்வரன்.இரா wrote:அருமையான பகிர்விற்க்கு நன்றி..
கணக்கு ஆசிரியாராய் வரவேண்டிய ஒருவர் கட்டம் போட்டு கொடுத்த ஒரு காகிதத்தை வைத்து வாழ்வின் மறுபக்கத்தைத் தேடும் மனிதர்களுக்கு பெங் பொன்றோரின் வாழ்க்கை உன்மையை விளக்கட்டும்..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வெற்றிப் படிகள் எட்டு; வெற்றிக் கொடிகள் நட்டு
» எவரெஸ்டில் ஏறிய முதல் மனிதர் குறித்து புதிய சர்ச்சை
» ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார்
» வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்
» கால் இல்லா, கை இல்லா தவளை சரி... தலையில்லா தவளை பார்த்ததுண்டா? #HeadlessToad
» எவரெஸ்டில் ஏறிய முதல் மனிதர் குறித்து புதிய சர்ச்சை
» ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார்
» வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்
» கால் இல்லா, கை இல்லா தவளை சரி... தலையில்லா தவளை பார்த்ததுண்டா? #HeadlessToad
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|