ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நீதி என்னவாக இருக்கும்..?

+5
தே.மு.தி.க
SK
ரா.ரமேஷ்குமார்
kitcha
றினா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

request அந்த நீதி என்னவாக இருக்கும்..?

Post by றினா Mon Jul 18, 2011 6:40 pm

ஒருவர் தனது கிணறு ஒன்றை விற்க விரும்பினர். உள்ளூரிலுள்ளவர்கள் தனது கிணற்றை வாங்கவில்லை என்பதால், வெளியூர் அன்பர் ஒருவருக்கு விற்றுவிட்டார்.
மறுநாள் காலை கிணற்றை வாங்கியவர் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றடிக்கு சென்ற வேளை, அவரைத் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தார் கிணற்றை விற்றவர்.
கிணற்றை உன்னிடமிருந்து வாங்கி விட்டேனல்லவா, ஏன் தடுக்கிறாய் என்று கேட்டார்.
நான் விற்றது உண்மைதான். ஆனால் அதனுள்ளிருக்கும் தண்ணீரை நான் விற்கவில்லை அல்லவா? என்று கூறினார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது ஆனால் தீர்வினைக் காண முடியவில்லை.
இதனால் இருவரும் நீதிபதியிடம் சென்று முறையிட்டனர்.
இருதரப்பு விடயங்களையும் அறிந்து கொண்ட நீதிபதி, கிணற்றை விற்றவன் ஏமாற்றுக்காரன் என்பதைக் கண்டறிந்தார். ஆனாலும் இவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்,
ஆகவே அவனுக்கு அறிவு புகட்டும் விதமாக ஒரு தீர்ப்பினைச் சொன்னார் நீதிபதி.
அந்த நீதி என்னவாக இருக்கும் நீங்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு சொல்லுங்கள் பார்ப்போம்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

request Re: அந்த நீதி என்னவாக இருக்கும்..?

Post by kitcha Mon Jul 18, 2011 8:16 pm

கிணறை விற்ற பின் அந்த இடம் விற்றவருக்கு சொந்தம் இல்லை.சொந்தம் இல்லாத இடத்தில் வந்து கிணறை வாங்கியவரிடம் தகராறு செய்த காரணத்தினால், அவருக்கு அபதாரமோ அல்லது எதாவது தண்டை வழங்கி அதற்கு பதிலாக கிணற்று தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள தீர்வு வழங்கி இருக்கலாம்.

எனக்கு மூளை இந்த அளவு தான் வேலை செய்கிறது.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அந்த நீதி என்னவாக இருக்கும்..? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

request Re: அந்த நீதி என்னவாக இருக்கும்..?

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jul 18, 2011 8:35 pm

தண்ணிர் உன்னுடையது தான் ஆனால் கிணறு அவருடையது அதனால் நீ கிணற்று தண்ணீருக்குள்ளே போ கிணற்றிற்க்கு மேலே வரக் கூடாது என்று கூறி கிணற்றுக்குள் தள்ளி விடுவேன்... சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

request Re: அந்த நீதி என்னவாக இருக்கும்..?

Post by றினா Wed Jul 20, 2011 12:36 pm

கிச்சா
ரமேஷ்குமார்
நன்றிகள்
நன்றாக சிந்திக்கிறீர்கள்,
ஆனால் இதுவல்ல விடை
இன்னும் கொஞ்சம் தர்க்கமாக யோசியுங்கள்


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

request Re: அந்த நீதி என்னவாக இருக்கும்..?

Post by றினா Wed Jul 20, 2011 11:12 pm

என்ன ஒருவருக்கும் விடை தெரியவில்லையா...?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

request Re: அந்த நீதி என்னவாக இருக்கும்..?

Post by றினா Sat Jul 23, 2011 12:14 pm

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி,
நானே விடையைக் கூறிவிடுகிறேன்.

நீதிபதி கூறினார்,
சரி பரவாயில்லை நீ உன்னுடைய தண்ணீரையெல்லாம் எடுத்துக் கொண்டு போகலாம், அல்லது அந்தத் தண்ணீருக்கெல்லாம் வாடகை கொடுத்து அவருடய கிணற்றில் வைத்துக் கொள்ளலாம். என்ன செய்யப் போகிறாய்?


கிணற்றை விற்றவன் உடனே தனது வாதத்திலிருந்து வாபஸ் வாங்கிககொண்டான்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

request Re: அந்த நீதி என்னவாக இருக்கும்..?

Post by SK Sat Jul 23, 2011 1:42 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

request Re: அந்த நீதி என்னவாக இருக்கும்..?

Post by தே.மு.தி.க Sat Jul 23, 2011 1:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

request Re: அந்த நீதி என்னவாக இருக்கும்..?

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 3:24 pm

சரியான தீர்ப்பு நீதிபதி கொடுத்தது.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அந்த நீதி என்னவாக இருக்கும்..? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

request Re: அந்த நீதி என்னவாக இருக்கும்..?

Post by ஜாஹீதாபானு Sat Jul 23, 2011 3:27 pm

அந்த நீதி என்னவாக இருக்கும்..? 224747944 அந்த நீதி என்னவாக இருக்கும்..? 224747944 அந்த நீதி என்னவாக இருக்கும்..? 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

request Re: அந்த நீதி என்னவாக இருக்கும்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum